ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
அரபுலகின் அடுத்த வரவு எகிப்திய மக்களின் எழுச்சி!! ஒரே வாக்கியத்தில் குறிப்பிட வேண்டுமென்றால், ‘மக்கள் புரட்சியில் எகிப்து பற்றி எரிகிறது‘ என்றுதான் சொல்ல வேண்டும். இப்படி நடக்கும் என ஏகாதிபத்தியங்கள் முன்பே கணித்திருந்ததோ இல்லையோ அதை நிச்சயம் விரும்பவில்லை. தங்களால் முடிந்தவரை புரட்சி வராமல் பார்த்துக் கொள்ள எவ்வளவோ முயற்சித்தன. கலகமாகவும், சின்ன எழுச்சியாகவும் மறைத்து மூடிவிட முயன்றன. ஆனால், ஒன்றிணைந்த மக்களின் தொடர் போராட்டமும், சலிப்படையாத எழுச்சியும் புரட்சிக்கான கருவை எகிப்தில் விதைத்துவிட்டன. இனி அமெரிக்காவின் தலைமையில் ஏகாதிபத்திய நாடுகள் ஒன்றிணைந்து எகிப்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினாலும் சரி அல்லது இப்போதைய அதிபர் ஹோஸ்னி முபாரக்கையே தொடர்…
-
- 1 reply
- 739 views
-
-
“பாரிஸிலுள்ள தமிழர்களின் குட்டி யாழ்ப்பாணம் அநேகமாக குட்டி பம்பாய் எனத் தவறாக அழைக்கப் படுகிறது” -ஆக்கம்: அமென்டா மொரோ அது அநேகமாக குட்டி பம்பாய் எனத் தவறாக அழைக்கப் பட்டாலும் சென்ட் டானிஸின் போபோக் வீதியிலிருந்து லா சப்பலின் வடக்கு வரை நீண்டிருக்கும் பகுதியின் கலகலப்பான உயிரோட்டமுள்ள சுற்றுப்புறம் உண்மையில் பரிஸில் வாழும் தமிழ் சமூகத்தினரது இருப்பிடமாகும். அந்தப் பகுதியிலிருந்து தவழ்ந்து வரும் காற்றின் நறுமணத்தில் கலந்திருப்பது பலதரப்பட்ட வண்ணமயமான கடைகளில் விற்பனையாகும் பட்டுத் துணியிலிருந்து கமகமக்கும் வாசனைத் திரவியங்கள் வரையானவற்றின் சுகந்தமே. இதன் முகப்புத் தோற்றம் எப்படியாயினும் இந்தப் பகுதியின் பிறப்பிடத்துக்கான துயரம் தோய்ந்த யதார்த்தத்தின் முகமூட…
-
- 0 replies
- 1.2k views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் ஏன் தோற்றார்? தீவிரவாதி பாருவா கட்டுரை! செவ்வாய், 08 பெப்ரவரி 2011 22:26 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் எப்படி தோற்கடிக்கப்பட்டார்?, ஏன் புலிகள் இயக்கம் தோல்வி அடைந்தது? என்பன குறித்து இந்தியாவின் அசாம் மாநிலத்தில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றில் விரிவான பத்தி ஒன்றை எழுதி இருக்கின்றார் அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி போராட்ட இயக்கத்தின் தலைவரான பாரேஷ் பாருவா. ரைம்ஸ் ஒப் அசாம் என்கிற பத்திரிகை இன்று இத்தகவலை வெளியிட்டு இருந்தது. புலிகள் இயக்கம், அதன் தலைவர் பிரபாகரன் ஆகியோர் வன்னிப் போரில் தோற்கடிக்கப்பட்டு சில நாட்களில் இவர் இப்பத்தியை எழுதி இருக்கின்றார் என்று ரைம்ஸ் ஒப் அசாம் தெரிவித்து உள்ளது. …
-
- 0 replies
- 2k views
-
-
http://www.yarl.com/files/110208_parameswaram.mp3
-
- 0 replies
- 743 views
-
-
http://www.yarl.com/files/110208_arulelilan.mp3
-
- 0 replies
- 935 views
-
-
http://www.yarl.com/files/110208_east_flood_pon_selvarasa.mp3
-
- 0 replies
- 630 views
-
-
http://www.yarl.com/files/110208_colombo_reporter.mp3
-
- 0 replies
- 599 views
-
-
http://www.yarl.com/files/110208_panchamoorthy_interview.mp3
-
- 0 replies
- 603 views
-
-
http://www.yarl.com/files/110208_prof_saraswathy.mp3
-
- 0 replies
- 632 views
-
-
http://www.yarl.com/files/110208_sivasakthi_ananthan.mp3
-
- 0 replies
- 594 views
-
-
புலம்பெயர் தமிழீழ மக்களுக்கு விடுதலைப் புலிகளின் தலைமை செயலகம் விடுக்கும் அறிக்கை. தலைமைச் செயலகம், தமிழீழம். 08/02/ 2011. அன்பார்ந்த தமிழ் மக்களே, முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் ஆயுதங்களை மெளனிக்கின்றோம் என்ற எமது அறிவிப்புக்கு ஏற்ப தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் எந்தவிதமான ஆயுத நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது அமைதிகாத்து வருகின்றோம். புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழீழ மக்களின் விடுதலைப் பற்றைச் சிதறடித்து, உலகத்தமிழர்களின் ஒற்றுமையைக் குலைத்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முற்றாகத் திசைதிருப்பும் நோக்கோடு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சிறிலங்கா அரசு தனது கபடத்தனமான இராஜதந்த…
-
- 0 replies
- 853 views
-
-
லண்டனில் நடைபெற்ற முத்துக்குமார், முருகதாசன் உட்பட 19 தியாகச் சுடர்களின் நினைவுவணக்க நிகழ்வு (பி.கு: இந்த நிகழ்விற்கு நானும் சென்றிருந்தேன்...நிகழ்ச்சி அருமையாகவும் எழுச்சி பூர்வமாகவும் இருந்தது.ஆரம்பத்தில் இருந்து முடியும் வரையும் இருந்து இரவு 11 மணிக்கே வீடுவந்தேன்.) தியாகச் சுடர்களான முத்துக்குமார், முருகதாசன் உட்பட்ட 19 தியாக சீலர்களினதும் இரண்டாம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு லண்டனில் நேற்று இடம்பெற்றது. மாவிலாறு முதல் முள்ளிவாய்க்கால் வரை மூர்க்கத்தனமாக முன்னேறிய சிங்கள படைகளின் கொடூர தாக்குதலில் தமிழர் தாயகமும், தமிழர்களின் வாழ்விடங்கள், சொத்துக்கள், உள்ளிட்ட அனைத்து வளங்களும் அழிக்கப்பட்டதோடு தமிழர்கள் பல்லாயிரக் கணக்கில் கொடூரமாக கொல்லப்பட்டுக் …
-
- 0 replies
- 477 views
-
-
உங்களுடைய தமிழீழ தேசிய அடையாள அட்டையை இன்றில் இருந்து இணையத்தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்!. அன்பான தமிழீழ மக்களே, தமிழீழ தேசிய அடையாள அட்டை கடந்த பொங்கல் தினத்திலிருந்து (ஜனவரி 14, 2011 ) எம்மால் வினையோகிக்கப்படுகின்றது. ஆனால் அன்று எல்லா புலம்பெயர்ந்த தமிழர்களாலும் அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. அனைவரும் அதனை பெற்றுக்கொள்ள வசதியாக இணையதடதளத்தில் அவ் வசதியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளோம். உங்களிடம் தமிழீழ தேசிய அடையாள அட்டை இல்லாதவிடத்து www.tgte-us.org என்ற இணைய முகவரியின் முகப்புப் பக்கத்தில் அடையாள அட்டையின் படத்தின் மேல் சொடுக்குவதன் மூலம் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். அதன் பெறுமதி $15 மட்டுமே. இவ் அடையாள அட்டையை நாம் பெற்றுக்கொள்வதன் மூலம் எம…
-
- 0 replies
- 593 views
-
-
கயல்விழிக்கே இந்த நிலையென்றால் ஈழத்தமிழருக்கு அதோ கதிதான் அனலை நிதிஸ் ச. குமாரன் தமிழகத்தின் தமிழறிஞர் பெருஞ்சித்திரனாரின் பேத்தியும், தமிழறிஞர் இறைக்குருவனாரின் மகளும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான கயல்விழி என்கிற அங்கயற்கண்ணி, தனது உதவியாளரும் நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த திருமலையுடன் கடந்த மாதம் 12-ஆம் திகதி நள்ளிரவு சென்னையிலிருந்து விமானம் மூலம் கொழும்புக்கு புறப்பட்டார்கள். முறையான இந்தியக் கடவுச்சீட்டுக்கள், சிறிலங்கா வழங்கிய தனது நாட்டுக்குள் நுளைவதற்கான அனுமதிகள் ஆகியவை இருந்தும் சிறிலங்காவின் அரச படையினர் காட்டுமிராண்டித்தனமான செயல்களை செய்துள்ளமையே போதும் ஈழத்தமிழருக்கு எதிராக நடக்கும் அடாவடித்தனங்கள் என்னவென்று உலகத்திற்கு எடுத்துக்கூறுவதற்கு…
-
- 0 replies
- 570 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசின் ஒரு அங்கமாக, நாடு கடந்த தமிழீழஅரசு தோழமை மையம் தமிழ் நாட்டில் உருவாக்கப்பட்டு, அதன் முதல் கருத்தரங்கம், நாடு கடந்த தமிழீழ அரசு ஏன்? என்ற தலைப்பில் கடந்த வெள்ளியன்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர் மணிவண்ணன்,கொளத்தூர் மணி, தௌஹீத் ஜமாத் எசு.எ.பார்க்கர் ,கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் சி.ராசன், ஊடகவியலாளர் அய்யநாதன் ,தோழர் தெ.தீ.சு.மணி மருத்துவர் எழிலன்,பேராசிரியர் சரஸ்வதி,தோழர் தியாகு ஆகியோர் ஆற்றிய உரை… இயக்குநர் மணிவண்ணன் உரை தௌஹீத் ஜமாத் எசு.எ.பார்க்கர் பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் சி.ராசன் ஊடகவியலாளர் அய்யநாதான் …
-
- 0 replies
- 707 views
-
-
தாயகத்திலுள்ள மக்களுக்கு உதவ வேண்டியது புலம்பெயர் தமிழர்களின் தலையாய கடமை: தமிழீழ விடுதலைப்புலிகள் “வெளிநாடுகளில் நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் எவற்றிலும் நாம் ஈடுபடவில்லை. தாயகத்தில் துன்பப்படும் மக்களுக்கு ஒவ்வொரு புலம்பெயர் தமிழரும் தம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டியது அவர்களின் தலையாய கடமையாகும்” என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/01/11 தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 08/02/ 2011. அன்பார்ந்த தமிழ் மக்களே, முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் ஆயுதங்களை மெளனிக்கின்றோம் என்ற எமது…
-
- 0 replies
- 881 views
-
-
உலகில் அவ்வப்போது புதிய நாடுகள் தோற்றம் பெற்ற வண்ணமே உள்ளன. புதிய நாடுகள் அனைத்துலக அங்கீகாரம் பெறுவதென்பது உலக வல்லரசுகளின் நலன் சார்ந்த விவகாரமாகவே உள்ளது. அடக்குமுறைக்குள்ளான மக்கள் இனங்கள் தமது சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிப்பதன் மூலம் தனிநாட்டினை அமைக்கலாம் என்ற உரிமை கூட வல்லரசுகளின் நலன்சார் மூலோபாயத்துடன் ஒரே கோட்டில் சந்திக்கும்போது தான் அவை அங்கீகாரம் பெறுவது சாத்தியமாகின்றது. இது கடந்த காலமும் சமகாலமும் உணர்த்தும் வரலாறாகும். தென் சூடான் சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பும் இதையே உணர்த்துகின்றது. 1945 இல் ஐக்கிய நாடுகள் அவை உருவாக்கப்படும்போது 51 நாடுகளே அதில் உறுப்புரிமை வகித்தன. இன்று உலகில் 201 நாடுகள் உள்ளன. அவற்றில் 193 நாடுகள் ஐக்கிய நாடுகள் அவ…
-
- 0 replies
- 1.2k views
-
-
கடலுக்கு அடியில் மூழ்கிய படகு, நீடிக்கின்றது மர்மம்! செவ்வாய், 08 பெப்ரவரி 2011 16:22 அரச அதிகார சபை ஒன்றுக்குச் சொந்தமான இயந்திர படகு ஒன்று இலட்சக்கணக்காண ரூபாய் பெறுமதியான இயந்திர உபகரணங்களுடன் பாணந்துறை பிரதேசத்துக்கு அப்பால் நடுக்கடலில் மூழ்கி உள்ளது. சமீபத்திய கடும் மழையோடு வீசிய உக்கிர புயலால் இது இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. இருந்தாலும் இச்சம்பவத்தில் ஏதோ ஒரு மர்மம் இருக்கின்றது என நம்பப்படுகின்றது. கடலுக்கு அடியில் சிக்கி இருக்கும் இப் படகை மீட்கின்றமைக்கு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றார்கள் என்றும் அலட்சியப் போக்கை கடைப்பிடிக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டப்படுகின்றது. இப்படகு கடலுக்கு அடியில் சிக்கி இருப்பது குறித்த…
-
- 1 reply
- 1.8k views
-
-
வீடு திரும்புமாறு எம்மை நிர்ப்பந்தித்தனர்'- இடம்பெயர்ந்தவர்கள் முறைப்பாடு கிழக்கு மாகாணத்தில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறிய பல குடும்பங்கள் பலவந்தமாக வீடுகளுக்குத் திருப்பியனுப்பப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதற்கிடையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 65 சத வீதமான குடும்பங்கள் தமது வீடுகளுக்கு திரும்பிவிட்டதாகவும் நலன்புரி முகாம்களின் எண்ணிக்கை 197 இலிருந்து தற்போது 101 ஆக குறைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளம் வடிந்துவரும் நிலையிலேயே இந்தக் குடும்பங்கள் தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றபோதிலும், தாம் விருப்பததிற்கு மாறாக எவ்வித நிவாரண உதவிகளுமின்றி வீடு திரும்ப நிர்ப்…
-
- 1 reply
- 500 views
-
-
செவ்வாய்க்கிழமை, பெப்ரவரி 8, 2011 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்து தகவல் அறிந்து கொண்டு அதனை பாதுகாப்புப் பிரிவினருக்கு வழங்காமல் மறைத்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள கம்பஹா மாவட்ட முன்னாள் பொலிஸ் அதிகாரி லக்ஷ்மன் குரேவிற்கு எதிராக பாரிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டமா அதிபரினால் நேற்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர முன்னிலையில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னர் வழக்கு விசாரணையை எதிர்வரும் மார்ச் 15ம் திகதி மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களான ரமேஸ் மற்றும் அஸ்தார் ஆகியோர் குறித்து தகவல் தெரிந்து கொண்டு அதனை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவிக்க…
-
- 0 replies
- 693 views
-
-
செவ்வாய்க்கிழமை, பெப்ரவரி 8, 2011 கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்கள் இரண்டு வார காலத்திற்கான விமானப்படை தொண்டர் பயிற்சியைப் பெறுவதற்காக தியத்தலாவை விமானப்படை முகாமிற்குச் சென்றுள்ளனர். முதல் முறையாக நாடளாவிய ரீதியில் விமானப்படையணி பாடசாலை மாணவாகளுக்கான விமானப் பயிற்சிகளை வழங்கவுள்ளது. இதில் வட மாகாணத்தில் இருந்து கொக்குவில் இந்துக் கல்லூரி விமானப்படை தொண்டர் பயிற்சியைப் பெறுவதற்கு தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.eelanatham.net/story/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%…
-
- 0 replies
- 770 views
-
-
செவ்வாய்க்கிழமை, பெப்ரவரி 8, 2011 தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் பி.பியசேனவை கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்த தீர்மானம் சட்ட விரோதமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஹலின் மர்சூக் உள்ளிட்ட உயர் நீதிமன்ற 3 நீதியரசர்கள் கொண்ட குழுவினால் இந்த தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 18 ஆவது அரசியல் யாப்பு சீர்திருத்தத்தின் போது அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்ததன் பின்னர் தன்னை தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக்குவதற்கு அந்த கூட்டமைப்பு தீர்மானித்ததாக பி.பியசேன மனுவில் குறிப்பிட்டிருந்தார். பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக்கபடுவதற்…
-
- 0 replies
- 869 views
-
-
இங்கே அழுத்தி தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பபடிவத்தை தரவிறக்கி கொள்ளவும் http://www.nerudal.com/images/Tamil_Eelam_National_Card_Application_Form_VersionTamil.pdf விண்ணப்பப்படிவம் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: tencard.application@tgte.org அல்லது நேரடித் தொடர்புகளுக்கு: கனடா அமைச்சர் ராம் சிவலிங்கம் r.sivalingam@tgte.org - Tel:4168291362 அமைச்சர் சாம் சங்கரசிவம் sam.sangar@tgte.org அமைச்சர் கற்பனா நாகேந்திரா katpana.n@tgte.org அமைச்சர் ரத்னா முத்துக்குமாரசுவாமி m.ratna@tgte.org பிரித்தானியா அமைச்சர் ருத்திராபதி சேகர் r.sekar@tgte.org – Tel: 0447801227038 அமைச்சர் தணிகாசலம் தயாபரன் t.thayaparan@tgte.org அமைச்சர் டிலக்சன்…
-
- 4 replies
- 1.5k views
-
-
இறுதிவரை விட்டுக்கொடுக்க வேண்டாம் - எகிப்த்திய ஜனாதிபதிக்கு அமெரிக்கத் தூதுக்குழு பரிந்துரை ஜனநாயகப் புரட்சியாளர்களின் கோரிக்கைக்கு இறுதிவரை விட்டுக்கொடுக்காமல் போராடும்படி "கிளின்ரன் - ஒபாமா" நிர்வாகத்தின் தூதுக்குழு ஒன்று எகிப்திய சர்வாதிகாரியான ஒஸ்னி முபாரக்கிற்கு அறிவுறுத்தியிருக்கிறது. "முபாரக் அவர்கள் தொடர்ந்தும் பதவியில் இருப்பது எம்மைப்பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானது, அவரது அத்தியாயத்தை நாம் எழுதவேண்டும்" என்று முன்னால் அமெரிக்க ராஜதந்திரியும், தற்போது அமெரிக்காவின் தூதுக்குழுவிற்குத் தலமைதாங்கி எகிப்திற்குச் சென்றவருமான பிரான்க் விஸ்னர் அவர்கள் கூறியதாக தி இன்டிபெண்டென்ட் நாளிதழில் ரொபேட் பிஸ்க் அவர்கள் எழுதியிருக்கிறார். இவ்வாறே 2009 இல் தமிழீழ மக்களும்…
-
- 1 reply
- 1.1k views
-
-
யாழ்ப்பாணத்தில் பெளத்த மதத்தில் சேர்ந்தால் உடனடி வேலை வாய்ப்பு 2011-02-07 07:36:29 யாழ்ப்பாணத்திற்கு பெளத்த காங்கிரஸ் தலைவர் ஜெகத் சுமதிபால நாளை மறுதினம் வருகைதரவுள்ளார் என மானிப்பாய் தொகுதி பெளத்த மத இணைப்பாளர் அருள்நேசரத்தினம் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் பெளத்த நிர்வாகக் குழுவைத் தெரிவு செய்வதற்காக இவர் வருகைதரவுள்ளார் என தெரியவருகின்றது. யாழ் நாகவிகாரையில் புதன் கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்காக 40 பொளத்த குருமார்கள் வருகை தரவுள்ளார்கள். இங்கு சேரும் அங்கத்தவர்களுக்கு இவர்கள் பெளத்தமதம் பற்றிய பயிற்சி அளிப்பார்கள் எனவும் தெரியவருகின்றது. மானிப்பாய் பகுதியில் பெளத்த பாடசாலை …
-
- 4 replies
- 1.2k views
-