ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143292 topics in this forum
-
1871இன் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் வடக்கு, கிழக்கு தமிழர் இருப்பு இலங்கையின் குடிசனமதிப்பீடு அதாவது மக்கள் தொகைக் கணிப்பீடு முதன்முதலில் 1871ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்டுள்ளது. தற்போது இலங்கை இருபத்தைந்து மாவட்டங்களாக, நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முழு இலங்கையையும் 1815இல் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ஆங்கிலேயர், நிர்வாக வசதிக்காக நாட்டை பதினெட்டு மாவட்டங்களாகப் பிரித்தனர். ஆங்கிலேயரால் பதினெட்டாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் இன்று இருபத்தைந்தாக அதிகரித்துள்ளது. வடமாகாணத்தில் இன்றுள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்கள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மூன்றாக இருந்துள்ளன. யாழ்ப்…
-
- 0 replies
- 904 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் மழை! [ பிரசுரித்த திகதி : 2011-01-17 07:12:31 AM GMT ] மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளம் குறைய ஆரம்பித்துள்ள போதிலும், சனிக்கிழமை ஓய்ந்திருந்த மழை நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை தொடக்கம் மீண்டும் பெய்ய ஆரம்பித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் வெள்ள அனர்த்தத்தினால் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார். வெள்ள அனர்த்தத்தினால் பட்டிப்பளை, வவுணதீவு, வெல்லாவெளி, வாகரை, வாழைச்சேனை, கிராண், செங்கலடி, ஏறாவூர் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலேயே உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் பிரிவில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாவியில் காணாமல் போன நபர் இ…
-
- 2 replies
- 904 views
-
-
தமிழீழத்தின் பெருமை மிகு தளபதிகளில் ஒருவராய், தேசியத் தலைவரின் நம்பிக்கை நாயகர்களில் ஓருவராய் களத்தில் வெற்றிகள் குவித்த வீரத்தளபதி கேணல் கிட்டு அவர்களினதும், அவரோடு வங்கக்கடலில் வீரகாவியமான மேலும் ஒன்பது வீரவேங்கைகளினதும், பதினெட்டாவது நினைவேந்தல் நிகழ்வு, தமிழர் நடுவத்தால் பிரான்சில், வெகு சிறப்பாகவும் உணர்வு பூர்வமாகவும் நடாத்தப்பட்டது. நீண்டகாலமாக விடுதலைச் செயற்பாடுகளில் தன்னை இணைத்துக்கொண்டு செயற்பட்டுவரும், திரு. விக்டர் அவர்கள் ஈகைச்சுடரேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மலர்வணக்கமும், கலைமணி இந்திரன் குழுவினரின் இசைவணக்கமும் இடம்பெற்றன. தாயகத்தில் கிட்டண்ணாவுடன், நெருங்கிப்பழகும் வாய்ப்பைப் பெற்றிருந்த தாயகக் கலைஞன் திரு தனபால் அவர்கள், க…
-
- 0 replies
- 456 views
-
-
தாய்லாந்து நாட்டு கட்டுமாணப்பணி நிறுவனங்களுக்கு இலங்கையில் வாய்ப்பு: தாய்லாந்து கட்டுமாணப்பணி நிறுவனங்கள் கட்டுமாணப்பணிகளில் அனுபவம் கொண்டவர்களாம்! [Monday, 2011-01-17 07:01:46] தற்போதிலிருந்து 2017 ஆம் ஆண்டு வரை 23.52 பில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டு தேவை கொண்ட தாய்லாந்து நாட்டை தளமாகக் கொண்டு இயங்கும் சிறிய மற்றும் மத்திய அளவிலான கட்டுமாணப்பணி நிறுவனங்களுக்கு உதவும் நோக்குடன் அவர்களுக்கான வணிக வாய்ப்பினை இலங்கையில் ஏற்படுத்தி கொடுக்க அந்நாட்டு வியாபார பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 19 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரை 10 தொடக்கம் 15 தாய்லாந்து நிறுவனங்கள் இலங்கையில் இணைந்து கொள்ளவுள்ளதாகவும், அவர்கள் இதன் போது ஊக்…
-
- 1 reply
- 909 views
-
-
திங்கட்கிழமை, ஜனவரி 17, 2011 இந்திய இலங்கை கடற்பரப்பில் இம்மாதம் 12 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தாங்கள் சாட்சியம் அளிக்கத் தயார் என புதுக்கோட்டை பகுதி மீனவர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டனர் என்கிற குற்றச்சாட்டு தொடர்பில், இந்தியத் தரப்பினர் தகுந்த ஆதாரங்களை முன்வைத்தால் இது குறித்து இலங்கை தரப்பு விசாரணை நடத்தத் தயார் என இலங்கையின் புதிய கடற்படை தளபதி கடந்த சனிக்கிழமை கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்து தொடர்பில் பிபிசியிடம் பேசிய புதுக்கோட்டை ஜகதாப்பட்டணம் விசைப்படகு மீனவர்கள் சங்கத்தின் தலைவரான ராமகிருஷ்ணன், குறிப்பிட்ட சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட து…
-
- 1 reply
- 438 views
-
-
இலங்கை பயணத் திகதியை ஆராய்கிறது ஐ.நா.நிபுணர் குழு நல்லிணக்க ஆணைக்குழுவுடன் ஏனைய தரப்பையும் சந்திக்கும் சாத்தியம்; பான்கீ மூன் கூறுகிறார் இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடுகள் தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்திருந்த நிபுணர் குழுவானது இலங்கைக்கான தனது விஜயத்தின் திகதிகள் தொடர்பாக இறுதி தீர்மானத்தை எடுத்துக்கொண்டிருப்பதாகவும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவைத் தவிர ஏனைய தரப்பினரைச் சந்திப்பதற்கான சாத்தியம் குறித்து தற்போது கலந்துரையாடிவருவதாகவும் பான் கீ மூன் தெரிவித்திருக்கிறார். இந்த மாதம் தனது அறிக்கையை நிபுணர் குழு சமர்ப்பிக்கவிருந்தது.ஆனால், அடுத்த மாதம் வரை அதனை ஒத…
-
- 0 replies
- 545 views
-
-
தேனிலவைக் கொண்டாடும் அதிநவீன சொகுசு இரயில்கள் இலங்கையில்! புதிதாக திருமணம் முடிந்தவுடன் தம்பதிகளை தேனிலவுக்கு அனுப்பி வைப்பது வழமை. அது நட்சத்திர ஹோட்டல்களாக, பிரசித்தமான சுற்றுலா பிரதேசங்களாக, ஏன் வெளிநாடுகளாகக் கூட அமையும் அது அவரவர் வசதியினைப் பொறுத்தது. ஆனால் தம்பதிகள் ரயிலில் தமது தேனிலவினை கழிக்கும் வாய்ப்பு இலங்கையருக்கு கிடைக்கப் போகிறது. இதன் அடிப்படையில் அதிசொகுசு ரயில்களை சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வர ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதனை இருமாத காலப்பகுதிக்குள் இறக்குமதி செய்யவும் தீர்மானித்துள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட இருக்கும் இரண்டு சொகுசு ரயில்களில் பல்வேறு வசதிகள் …
-
- 5 replies
- 724 views
-
-
புலிகளின் கப்பல்கள் ஐந்தினை கண்டறிந்துவிட்டார்களாம்.. கைப்பற்றி இலங்கைக்கு கொண்டுவர சட்டத்தையும் மாற்றவுள்ளதாக தகவல். [Monday, 2011-01-17 07:18:02] தமிழீழ விடுதலைப் புலிகளின் ஐந்து கப்பல்கள் தொடர்பான தகவல்களை சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ளது. புலிகளுக்கு சொந்தமான எட்டு கப்பல்கள் தொடர்பான விசாரணைகளின் இந்த ஐந்து கப்பல்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் கிடைக்கப் பெற்றதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. புலிகளின் ஐந்து கப்பல்கள் பழுதடைந்துள்ளதாகவும் அவற்றை பழுது பார்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நீர் வடிகாலமைப்புத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். குறித்த கப்பல்களின் நிறத்தையும், பெயரையும் மாற்றி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுட்டிக்காட…
-
- 0 replies
- 1.2k views
-
-
பறிபோகும் திருகோணமலை சுடுகாடு பறிகொடுத்து நிற்கும் கோபாலபுரம் தமிழர்கள! Monday, January 17, 2011, 9:03 திருகோணமலை நிலாவெளி வீதியின் 10 ஆம் மைலில் அமைந்திருக்கும் விவசாயக் கிராமம்தான் கோபாலபுரம் கிராமமாகும். இக்கிராமம் ஆனது நுற்றாண்டுக்கும் அதிகமான வரலாற்றை கொண்டதாகும். முற்றிலும் தமிழ்பேசும் விவசாயிகளான இக்கிராமமக்கள் ஆரம்பகாலத்தில் இருந்தே சுடுகாடாக பயன்படத்திவரும் நிலப்பிரதேசம் தற்போது கடற்படை முகாம் விஸ்தரிப்புக்காக சுவீகரிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக கோபாலபுரம் கடற்படை முகாம் தலைமை அதிகாரியால் கோபாலபுரம் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தமாதம் கோபாலபுரம் மக்களுடன் சந்திப்பொன்றை நடத்திய கடற்படை முகாம் தலைமை அதிகாரி இதுவரைகாலமும கோபாலபுரம் மக்கள் …
-
- 0 replies
- 964 views
-
-
வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, ஜனவரி 16, 2011 கடந்த வாரங்களில் சிங்கள படைத்தரப்பு மற்றும் சிங்கள அரசுடன் சேர்ந்து இயங்கும் ஈபிடிபி உட்பட ஒட்டுக்குழுக்களினால் கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட, காணாமல் போன தமிழ் மக்களின் விபரங்கள். • கடந்த 11-12-2010 அன்று மாலை 6.00 மணியளவில் யாழ் சங்கானை முருகமூர்த்தி ஆலய பிரதம குருக்களின் வீட்டினுள் நுழைந்தஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நித்தியானந்த சர்மா(55) அவர்களும் அவரது பிள்ளைகளான ஜெகானந்த சர்மா(32) சிவானந்தசர்மா(32) ஆகியோர் படுகாயமடைந்தனர். பின்னர் நித்தியானந்த சர்மா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். • கடந்த 26-12-2010 ஞாயிற்றுக்கிழமை யாழில் தேசிய பாதுகாப்பு தினத்தை ஸ்ரீலங்கா அரசு கொண்டாடிய அதே தினம் இரவு 10.00 மண…
-
- 0 replies
- 1.1k views
-
-
மலேசிய நிருபர் ஞாயிற்றுகிழமை, ஜனவரி 16, 2011 வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கனடா, நோர்வே, ஜேர்மன் நாட்டு தமிழ் மக்களின் உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதற்கு புனர்வாழ்வுக்கழகம் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம். கனடாவில் இருந்து 6000 டொலர்களும், ஜேர்மனியில் இருந்து 3000 யூரோக்களும், நோர்வேயில் இருந்து 25 ஆயிரம் குரோன்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பணத்தினை பெற்றுக்கொண்டதற்கான பற்றுசீட்டு மற்றும் படங்கள் ( 2000 யூரோவிற்கானது மட்டும்) கிடைக்கப்பெற்றுள்ளன. பணம் அனுப்பியதற்கான ஆதாரங்கள் தேவையாயின் பொதுமக்கள் (கனடா, ஜேர்மனி, நோர்வே) புனர்வழ்வு கழக தொடர்பாளர்களிடம் பெற்றுக்கொள்ளலாம். ஜேர்மன் நாட்டின் உதவிக்கான செய்தியும் படங்களும் இணைக்கப்பட்டுள்…
-
- 0 replies
- 1k views
-
-
ஞாயிற்றுகிழமை, ஜனவரி 16, 2011 ஈழநாதத்தின் அச்சுப்பதிப்பு தைப்பொங்கல் அன்று வெளியானது.அன்பார்ந்த மக்களே, ஈழ நாதத்தின் தமிழர் திருநாள் தைப்பொங்கள் வாழ்த்துக்கள். ஈழநாதம் தாயகத்தில் வெளிவந்த தமிழ் மக்களின் நாளிதழ். முள்ளிவாய்க்காலின் பின்னர் ஈழநாதம் இணைய வடிவில் வெளிவந்து கொண்டிருக்கின்றது. தற்போது புலம்பெயர் மக்களின் ஆலோசனைக்கு அமைய மாதம் இருமுறை அச்சு வடிவில் வெளிவருகின்றது. ஈழ நாதம் அதன் கடந்தகால பணியினைப்போன்று தாயக பிரச்சினைகளிற்கு முன்னுரிமை கொடுத்து தமிழர் உரிமை போராட்டத்தினை முன்னெடுக்கும் பாதையில் உங்களுடன் சேர்ந்து பயணிக்கும். இது உங்களின் பதிப்பு, உங்கள் நாடுகளில் நடக்கின்ற கலை, கலாச்சார, விடுதலை போராட்ட நிகழ்வுகள், செயற்பாடுகள், அனைத்தையும் எமக்கு அனுப்ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
திங்கட்கிழமை, ஜனவரி 17, 2011 மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளம் அனர்த்தம் காரணமாக மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட படுவான்கரைப்பகுதிக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. நேற்று போரதீவுப்பற்று பட்டிப்பளை பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இடம்பெயர்ந்த முகாம்களுக்கு சென்ற மாணவர்கள் நேரடியாக இந்த உணவு விநியோகத்தை மேற்கொண்டுள்ளனர். யாழில் உள்ள மக்களிடம் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் சேகரிக்கப்பட்ட உலர் உணவுப் பொருட்களே இவ்வாறு விநியோகிக்கப்பட்டதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். இந்த நிகழ்வை அரசியல் படுத்து விரும்பாத நிலையில் அதனை தாங்கள் நேரடியாக கொண்டு சென்று அந்த மக்களுக்கு விநியோகம் செ…
-
- 0 replies
- 1k views
-
-
Jan 16, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிலக்கண்ணி வெடி அச்சுறுத்தல் - ஐ.நா தென் மற்றும் கீழைத்தமிழீழம் கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகள் நீரினால் மூழ்கியிருந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிலக்கண்ணி வெடி அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களும், அவர்களுக்கு நிவாரணங்களை வழங்கி வருகின்றவர்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன pathivu
-
- 0 replies
- 586 views
-
-
மலேசிய நிருபர் திங்கட்கிழமை, ஜனவரி 17, 2011 இனிமேல் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தாத அளவுக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும், துன்புறுத்தப்படுவதும், அவர்களுடைய உடைமைகள் சேதப்படுத்தப்படுவதும் அன்றாட செய்திகளாக ஆகிவிட்டன. இலங்கை கடற்படையின் இது போன்ற அத்துமீறிய செயல்கள் காரணமாக நூற்றுக்கணக்கான மீனவர்கள் இதுவரை உயிரிழந்து இருக்கிறார்கள். உயிரைப் பணயம் வைத்து தொழில் செய்ய வேண்டிய…
-
- 0 replies
- 614 views
-
-
திங்கட்கிழமை, 17, ஜனவரி 2011 (10:20 IST) தூத்துக்குடி - கொழும்பு போக்குவரத்து: 2 பயணிகள் கப்பலை வாங்க இலங்கை திட்டம் தூத்துக்குடி கொழும்பு இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து துவங்கவுள்ளதால், இதற்காக அனைத்து வசதிகளுடன் கூடிய இரண்டு பயணிகள் கப்பலை வாங்க திட்டமிட்டுள்ளோம் என, இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கை துறைமுகத் துறை இணை அமைச்சர் ரோகிதா அபயகுணவர்த்தனே கூறியதாவது: இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்படி, கொழும்பு தூத்துக்குடி, தலைமன்னார் ராமேஸ்வரம் இடையே, 25 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கப்பல் போக்குவரத்து துவங்கவுள்ளது. இந்தியா சார்பில் வாரத்துக்கு நான்கு முறையும், இலங்கை சார்பில் வாரத்துக்கு மூன்று முறையும் க…
-
- 0 replies
- 449 views
-
-
வடக்கு – கிழக்கில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க சிறீலங்கா அரசு மறுப்பு Monday, January 17, 2011, 5:03 வடக்கு – கிழக்கு மாகாணங்களில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை சிறீலங்கா அரசு முற்றாக புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: வடக்கு – கிழக்கு மாகாணங்களில் மீள்குடியமர்த்தப்பட்ட தமிழ் மக்களில் பலர் உதவிகள் வழங்கப்படும் என சிறீலங்கா அரசு அளித்த வாக்குறுதிக்காக காத்திருக்கின்றனர். ஆனால் அரசு அவர்களை புறக்கணித்துள்ளது. மீள்குடியமர்த்தப்படும் மக்களுக்கு 5,000 ரூபாய்கள் நிதி உதவியும், இலங்கை வங்கி ஊடாக 20,000 ரூபாய்கள் நிதி உதவியும் வழங்கப்படும் என அரச…
-
- 0 replies
- 448 views
-
-
நல்லிணக்க ஆணைக்குழுவுடன் ஏனைய தரப்பையும் சந்திக்கும் சாத்தியம்; பான்கீ மூன் கூறுகிறார் இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடுகள் தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்திருந்த நிபுணர் குழுவானது இலங்கைக்கான தனது விஜயத்தின் திகதிகள் தொடர்பாக இறுதி தீர்மானத்தை எடுத்துக்கொண்டிருப்பதாகவும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவைத் தவிர ஏனைய தரப்பினரைச் சந்திப்பதற்கான சாத்தியம் குறித்து தற்போது கலந்துரையாடிவருவதாகவும் பான் கீ மூன் தெரிவித்திருக்கிறார். இந்த மாதம் தனது அறிக்கையை நிபுணர் குழு சமர்ப்பிக்கவிருந்தது.ஆனால், அடுத்த மாதம் வரை அதனை ஒத்திவைத்திருப்பதை ஐ.நா. உறுதிப்படுத்தியுள்ளது. இதேவேளை இந்த விடயம…
-
- 0 replies
- 480 views
-
-
வடபகுதியின் அபிவிருத்தி பற்றிய பேச்சுக்கள் இப்போது பரவலாக உள்ளன. செயலில் அதன் பெறுமானம் எவ்வாறு உள்ளதென்பதை உணர்ந்து கொண்டாலும் அபிவிருத்தி என்ற பேச்சின் தொனிப்பு எங்களை அறியாமல் எங்களுக்கு அபிவிருத்தி ஏற்படுகின்றதோ என்ற பிரமையை உண்டாக்கி விடுகின்றது. எனினும் எங்கள் வீதியால் பயணிக்கும் போது வாகனங்கள் குன்று குழிகளில் விழுந்தெழுகையில் பிரமை கலைந்து யதார்த்தத்தைப் புரிய முடிகின்றது. எதுவாயினும் அபிவிருத்தி பற்றிச் சிந்திப்பதிலிருந்து எவரும் விலக முடியாதென்பது மறுக்க முடியாத உண்மை. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடபுலத்தை அபிவிருத்திப் பாதைக்குக் கொண்டு செல்லும் தார்மீகக்கடமை அனைவருக்கும் உண்டு. அவ்வாறானதோர் முயற்சியில் ஈடுபடும் போது வடபகுதியின் வரலாற்றை யுத்தத்திற்கு ம…
-
- 0 replies
- 425 views
-
-
சரத் பொன்சேகா சிறையில் இயற்கை மரணத்தை தழுவ வைக்க முயற்சியாம்! ஞாயிற்றுக்கிழமை, 16 ஜனவரி 2011 23:01 இராணுவ நீதிமன்றத்தினால் குற்றவாளியாகக் காணப்பட்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சிறைக் கூடத்துக்குள்ளேயே இயற்கை மரணத்தைத் தழுவ வைப்பதற்கான சூழ்ச்சிகள் இடம்பெறுகின்றமை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளமை தெரிய வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. புலிகளின் தற்கொலைக் குண்டுதாரியின் தாக்குதலில் காயமடைந்த சரத் பொன்சேகாவுக்கு சில சிகிச்சைகளும் உடற்பயிற்சிகளும் தொடராக வழங்கப்படவேண்டிய நிலையில் அவற்றினை சிறையில் அவருக்கு வழங்காது இவ்வாறு இயற்கை மரணத்தை தழுவிக்கும் முயற்சி இடம்பெறுவதாகத் தகவல்கள் கிடைத்துள…
-
- 3 replies
- 2.3k views
-
-
அவுஸ்ரேலியாவிற்கான நேசக்கரம் தொடர்பாளர் ஒருவரை நியமித்திருக்கிறோம். அவுஸ்ரேலிய கள உறவுகள் அல்லது உதவ விரும்புவோர் எமது அவுஸ்ரேலியத் தொடர்பாளர் ஊடாக உங்கள் உதவிகளை வழங்கலாம். நேசக்கரத்தோடு இணைய விரும்பும் உறவுகள் கீழ் வரும் விபரங்களில் தொடர்கொள்ளுங்கள். நேசக்கரம் அவுஸ்ரேலியத் தொடர்பாளர் அருள் - 0061425796749 அல்லது கீழுள்ள எமது தொடர்பு விபரங்கள் ஊடாகவும் விபரங்களை பெற்றுக் கொள்ளலாம். contact Nesakkaram e.V. Hauptstrasse 210 55743 Idar-Oberstein Germany Telephone: +49 (0)6781 70723 Fax: +49 (0)6781 70723 nesakkaram@gmail.com Skype – Shanthyramesh Skype – Srigowripal www.nesakkaram.org
-
- 0 replies
- 612 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவால் இன்றையதினம் யாழ்ப்பாணம் - பூநகரிப் பிரதேசங்களை இணைக்கும் சங்குப்பிட்டிப் பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கேரதீவையும், பூநகரியையும் இணைக்கும் 288 மீற்றர் நீளமான சங்குப்பிட்டி பாலம் இன்று ஜனாதிபதி மகிந்த ரஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட்டது. இதன்மூலம் விரைவில் ஏ32 வீதி ஊடாக சுமார் 6 மணிநேரத்தில் யாழ்ப்பாணம் சென்றடையும் நிலை உருவாகவிருக்கிறது. சஐக்கிய இராச்சியம் வழங்கிய சுமார் 800 மில்லியன் ரூபா கடனுதவியில் அமைக்கப்பட்ட இந்தப் பாலம், கேரதீவையும், பூநகரியையும் இணைக்கிறது. இதனால், இனிமேல் யாழ்ப்பாணத்திலிருந்து நாவற்குழி ஊடாக இந்தப் பாலம் மூலம் பூநகரியை அடைந்து, தொடர்ந்து மன்னார், புத்தளம் ஊடாக கொழும்பைச் சென்றடையும் நிலை விரைவில் உருவாகும…
-
- 0 replies
- 712 views
-
-
“தேசியத் தலைவரின்” பெயரால் … : அஜித் 1. இலங்கை அரசியல் பின்புலம் 60 ஆண்டு இலங்கை அரச பேரினவாத அரசியல், 70 களின் பின்னர் அரசியல், பொருளாதார, கலாச்சார ஒடுக்குமுறை என்ற தளத்திலிருந்து நேரடியான அரச இயந்திரத்தின் வன்முறையாக வளர்ச்சியடைந்தது. உறுதியான மக்கள் சார்ந்த அரசியலை முன்வைத்துத் திட்டமிடப்ப்படாத தமிழ்ப் பேசும் மக்களின் எதிர்ப்புப் போராட்டம் அரச வன்முறையை எதிர்கொள்ளும் ஆயுதப் போராட்டத்தின் தேவையை உருவாக்கியது. 80களில் இலங்கை அரசின் திட்டமிட்ட இனப்படுகொலை பல அப்பாவித் தமிழர்களின் உயிர்களைப் பலிகொண்டது. ஆயுதப் போரட்ட்த்திற்கான சமூக அங்கீகாரமும் தேவையும் பல ஆயுதக் குழுக்களை உருவாக்கியது. 80 களின் சமூகப் புறச் சூழல் போராட்டத்தின் தேவையை எவ்வாறு உருவ…
-
- 32 replies
- 3k views
-
-
அழையா விருந்தாளியாக வந்து யாழ். பல்கலை மாணவர்களை மிரட்டிய கருணா! திங்கட்கிழமை, 17 ஜனவரி 2011 00:28 வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மக்களுக்காக யாழ்.பல்கலைகழக மாணவர்களால் சேகரிக்கப்பட்ட பொருட்களை அழையா விருந்தாளியாக வந்து பொருட்களை வழங்கினார் பிரதி அமைச்சர் விநாயாகமூர்த்தி முரளிதரன். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மக்களுக்கு யாழ்.மக்களின் உதவிப்பொருட்களை யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் சேகரித்துச் சென்றனர். இந்த உதவிகளை கிழக்கு பல்கலைகழக மாணவர்களுடன் இணைந்து வழங்கி வருகின்றனர். இந்த நிகழ்வின் இரண்டாம் நாள் நிகழ்வு நேற்று மண்முனை மேற்கில் உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்றது. இதில் மாணவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பொருட்களை வழங்கிக் கொண்டிருந்த சமயம…
-
- 1 reply
- 2.3k views
-
-
இலங்கை அரசுக்கும் இராணுவத்துக்கும் இத்தாலியில் ஆதரவு தேடியவரின் சகோதரரும் சுட்டுக் கொலை! ஞாயிற்றுக்கிழமை, 16 ஜனவரி 2011 23:43 இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களின் ஆதரவினை இலங்கை அரசுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் பெற்றுக் கொடுப்பதற்காக முன்னின்று உழைத்தவரின் சகோதரனே கொஸ்வத்தை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்டார் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இத்தாலியிலிருந்து அண்மையில் நாடு திரும்பியிருந்த கொழும்பை அண்டிய பிரதேசமான கொஸ்வத்தை, முகாந்திரம் மாவத்தையைச் சேர்ந்த இந்திரஜித் (35) என்பவரின் கொலை தொடர்பான விசாரணைகளின் போதே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரின் சகோதரரான கித்சிறி ராஜபக்ஷ என்பவர் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் வைத்து…
-
- 0 replies
- 1.8k views
-