Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சீமானின் விடுதலை சொல்லும் செய்தி..! – உண்மைத்தமிழன் என் இனிய வலைத்தமிழ் மக்களே..! வழக்கறிஞர்களும், அரசுத் தரப்பினரும், காவல்துறையினரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்ததை போலவே நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் மீது பாய்ந்திருந்த தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் உடைத்தெறிந்து அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை எதிர்த்தும், குறிப்பாக ஜன்பத் ரோட்டு அம்மாவையும், அவர்தம் குடும்பத்தையும் குறி வைத்து சீமான் தாக்கியதை ரசிக்காத தமிழக காங்கிரஸ் தலைவர்கள் டெல்லிக்கு கொடுத்த பிரஷ்ஷரில் நமது ஊழல்களின் தந்தை எதையாவது செய்து தான் காங்கிரஸுக்கு நண்பன் என்பதைக் காட்ட நினைத்தார். இதற்காக அவர் கையாண்டது சீமானின் கைது நடவடிக்கையை..! தமிழக மீ…

    • 2 replies
    • 1.2k views
  2. பெயர் குறிப்பிடாத மறைவிடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒன்பது ஆயிரம் பேருக்கும் நடந்தது என்ன * Friday, December 10, 2010, 10:40 இந்த அவசரகால விதிகள் மீதான நீடிப்புப் பிரேரணையில் பேசுவதற்கு முன் இந்த சபையில் 18 ஆவது திருத்தச்சட்டம் மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் நடந்த இரண்டு கீழ்த்தரமான நிகழ்வுகளை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.அதாவது ஜெனரல் சரத் பொன்சேகா பேசுவதற்காக சபாநாயகரால் அழைக்கப்பட்டபோது அவர் எழுந்து பேச முற்பட்ட வேளையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த 11 உறுப்பினர்கள் அவர் முன்னேவந்து மிகவும் கீழ்த்தரமாக உரக்கச் சத்தமிட்டு அவரைப் பேசவிடாது அவர் பேசி முடிக்கும் வரையில் பேசிக்கொண்டிருந்தனர். இதனால் கௌரவ ஜெனரல் சரத் பொன்சேகா அவர்கள் என்ன …

  3. தூங்கிக் கிடந்த புலி ஆதரவாளர்களை தட்டி எழுப்பினார் மஹிந்தர்! ஜே.வி.பி ஆவேசம் பிரித்தானியாவுக்கு விஜயம் செய்தமை மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தூங்கிக் கிடந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்களை தட்டி எழுப்பிவிட்டார் என்று ஜே.வி.பி கட்சி குற்றம் சாட்டி உள்ளது. ஜே.வி.பியின் செயலாளர் நாயகம் ரில்வின் சில்வா கொழும்பில் இக்குற்றச்சாட்டை முன் வைத்தார். கொழும்பில் பத்திரமுல்லை பிரதேசத்தில் உள்ள ஜே.வி.பி அலுவலகத்தில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்று இன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவர் இவ்வாறு கூறினார். இவர் அங்கு மேலும் குறிப்பிட்டவை வருமாறு:- ”புலிகள் இயக்க ஆதரவாளர்கள் போராட்டங்களை மீள ஆரம்பிக்கின்றமைக்கான வாசலை ஜனாதிபதிய…

  4. நவநீதம்பிள்ளை தற்போது இலங்கை பற்றி பேசுவதில்லை ஏன்? :-இன்னர் சிற்றி பிரஸ் சந்தேகம். [Friday, 2010-12-10 08:10:01] ஐ.நா சபையின் மனித உரிமைகள் ஆணையர் நவநீதம்பிள்ளை, தற்போது இலங்கை பற்றிய விமர்சனங்களை குறைத்துக்கொண்டது ஏன் என இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இலங்கையின் நிலவரம் குறித்து ஐ.நாவின் மனித உரிமைகள் அமைப்பின் ஆணையாளரான நவநீதம்பிள்ளை கடந்த காலங்களில் அதிக விமர்சனங்களை முன்வைத்து வந்தார். எனினும் அண்மைக்காலமாக சேனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற வீடியோ ஆதாரங்கள் தொடர்பில் அவர் மௌனமாக இருந்துவருவது, தனது இரண்டாவது பதவிக்காலத்தை தக்கவைத்துக்கொள்ளவா? என இன்னர் சிற்றி பிரஸ் சந்தேகம் எழுப்பியுள்ளது. இதேவேளை நோபல் பரிசுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சீனாவின் எ…

  5. களுவாஞ்சிகுடியில் படையினர் சோதனை மட்டக்களப்பு நகருக்கு தெற்கே சுமார் 30 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கும் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் நேற்றைய தினம் சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதனை அவதானிக்க முடிந்ததாக நமது மீனகம் செய்தி தொடர்பாளர் தெரிவிக்கின்றார். அந்தப்பகுதிக்குள் நுழைந்த மக்களும் வாகனங்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டன. இதனால் இப்பகுதிக்கு சென்ற மக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொண்டனர். யுத்தகாலத்தில் புலிகளை தேடுகின்றோம் என்று கூறிக்கொண்டு மக்கள் மீது பல நெருக்கடிகளை சிறீலங்கா படையினர் கொடுத்தார்கள். யுத்தத்தில் புலிகளை அழித்துவிட்டதாக சிறீலங்காஅரசு கூறிக்கொண்ட பின்னரும் இவ்வாறு தேடுதல்களும் சோதனைகளையும் சிறீலங்கா படையினர் செய்த…

  6. மல்லாவி, யோகபுரம் 02 ம் யுனிற்றை சேர்ந்த சந்திரமோகன் - வினோதன் (இயக்க பெயர்- இமையவன் .வயது 20 ) என்பவராவார் 2007 / 03ம் மாத மளவில் இயக்கத்தில் இணைந்து கொண்ட இவர் கிளிநொச்சி மருத்துவ மனை,,புதுக்குடியிருப்பு மருத்துவமனை ஆகிய வைத்தியசாலைகளில் மருத்துவ போராளியாக காயமடைந்து வரும் பொது மக்களுக்கான பணியினை மேற்கொண்டிருந்தார். போர் உக்கிரமடைந்த காலப்பகுதியில் மாத்தளன் மற்றும்,,முள்ளிவாய்க்கால் பகுதி தற்காலிக வைத்தியசாலைகளில் தனது கடமைகளை மேற்கொண்டிருந்த வேளை காயமடைந்த பொது மக்கள்,, போராளிகளுடன் இராணுவத்தால் 2009 / 05 /18 கைது செய்யபட்டுள்ளார்.. மேலும் இவரது சகோதரனான சந்திரசேனன் -விருந்தன் வயது 18 என்பவரும் படுகாயமடைந்த நிலையில் இராணுவத்தால் கைது செய்ய பட்டு காணமல் போய்யுள்ளார். எ…

    • 0 replies
    • 1.5k views
  7. இலங்கை சினிமாவில் படையினரின் சீருடைய அணியும் நடிகர் நடிகைகளுக்கு கட்டுப்பாடு! [ பிரசுரித்த திகதி : 2010-12-10 11:56:20 AM GMT நடிகை மற்றும் நடிகர்கள் ஊடகங்களில் அல்லது திரைப்படங்களில் பாதுகாப்பு படையினரது சீருடையினை அணிய வேண்டிய நிலை ஏற்படுமானல் அது குறித்து பாதுகாப்பு அமைச்சிடம் முன் அனுமதி பெறப்படவேண்டும் என தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் ஊடகங்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்களில் நடிகர் நடிகை பாதுகாப்பு படையினரது சீருடையை அணிவதினை தரப்படுத்துவதற்காகவே பாதுகாப்பு அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுளது. அதேவேளை, இவ் முன் அனுமதியை பெற தேசிய பாதுகாப்பு ஊடக மத்தி…

  8. மேஜர் ஜெனரல்.கல்லேகேக்கு எதிரான போர்குற்ற ஆவணங்கள் லங்கா நியூஸ் வெப் இணையதளம் உலகத்தமிழர் பேரவையில் உறுப்பினராக இருக்கும் பிரிட்டனில் செயல்படாத தமிழ்தேசிய அமைப்பு ஒன்றின் மூலம் சேகரிக்கப்பட்ட மேஜர் ஜெனரல்.கல்லேகேக்கு எதிரான போர்குற்ற ஆவணங்களை லண்டனில் உள்ள நீதித்துறை நடுவர் ஒருவரிடம் கையளித்துள்ளது.இந்த ஆவணத்தை திரட்டியிருக்கும் அமைப்பு செயல்படும் நாட்டைப்பற்றி எந்த தகவல்களையும் இணையத்தில் சொல்லியிருக்கவில்லை.மேலதிகமாக விசாரிக்கும்போது அவ்வமைப்பு செயல்படும் நாடானது இலங்கையுடன் பெரும் நட்பில் உள்ளதும்,போரில் பெரும் உதவி புரிந்த ஒரு நாடு எனத் தெரியவருகிறது.அந்த காணொளியின் ஒரு பகுதியினை மேஜர்.ஜெனரல்.கல்லேகேவுக்கு எதிராக பிரிட்டன் நீதிமன்றத்தில் வாதிடவிருக்கும் சட்டத்தர…

  9. யாழ்ப்பாணத்தில் மூன்று நட்சத்திர ஹொட்டல் ??? 2010-12-10 03:24:52 யாழப்பாணத்தின் முக்கிய இடமொன்றின் மூன்று நட்சத்திர ஹொட்டல் ஒன்று அமைக்கபடவுள்ளதாகத் தெரியவருகின்றது. சதொச வர்தக நிறுவனமும் கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனமும் இணைந்தே இந்த ஹொட்டல் கட்டும் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அறியவருகின்றது. 2011ம் ஆண்டின் முற்பகுதியில் இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. ஆனால் ஹொட்டல் யாழ்ப்பாணத்தில் எந்த இடத்தில் அமையப் போகின்றது என்பது இன்னும் மர்மமாகவே காணப்படுகின்றது. newjaffna.com

  10. கம்பனியில் வேலை தருவதாக அழைத்துச் செல்லப்பட்ட 18 வயது முதல் 25 வயதிற்கு உட்பட்ட 50 இளம் பெண்கள் - யாழ்.நகரில் பரபரப்பு வெள்ளிக்கிழமை, 10 டிசம்பர் 2010 07:05 01தனியார் கம்பனியொன்றில் வேலைக்கென்ற பெயரில் யாழ்.நகரில் இருந்து 50 இற்கும் அதிகமான இளம் பெண்கள் நேற்றைய தினம் ஹயஸ் வான்களில் ஏற்றிச் சென்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று காலை 9 மணியளவில் 50-ற்கும் அதிகமான இளம்பெண்கள் யாழ்.மரியன்னை வீதியில் ஆயர் இல்லத்தின் முன்னால் வந்து நின்று கொண்டிருந்தனர். நீண்ட நேரமாக இவ்வாறு அவர்கள் நின்று கொண்டிருப்பதை அவதானித்த அருட்தந்தையொருவர் அவர்களிடம் சென்று எதற்காக இங்கு நிற்கிறீர்கள் என வினவியுள்ளார். அதற்கு அவர்களில் ஒரு பெண் பதிலளிக்கையில், தாம் அனைவரும் ய…

  11. சீமான் விடுதலை...........முக நூலில் கிடைத்த செய்தி.....

  12. சென்னையில் கொலை, கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்ட டக்ளஸ் தேவானந்தா, தலைமறைவு குற்றவாளிதான் என்றும், அப்படி அறிவிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும் உடனடியாக அவர் சரண் அடைய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனந்தன் என்ற டக்ளஸ் தேவானந்தா, தற்போது இலங்கையில் ராஜபக்சே அரசில் அமைச்சர் பதவி வகித்து வருகிறார். இவர் முன்பு இ.பி.ஆர்.எல்.எப் என்ற போராளி இயக்கத்தில் இருந்தார். சென்னை சூளைமேடு பகுதியில் அந்த இயக்கத்தை சேர்ந்த சிலருடன் அவர் வசித்து வந்தார். கடந்த 1.11.86 அன்று அந்த பகுதியில் ஏற்பட்ட தகராறில் திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அமைந்தகரை போல…

  13. http://www.channel4.com/news/sri-lanka-war-crimes-video-womans-body-identified http://www.channel4.com/news/sri-lanka-video-is-astonishing-evidence http://www.reliefweb.int/rw/rwb.nsf/db900sid/VVOS-8BXQR5?OpenDocument http://www.channel4.com/news/who-are-sri-lanka-armys-53-division

    • 12 replies
    • 2.9k views
  14. இங்கிலாந்து தூதராக சிறிலங்கா அரசினால் நியமிக்கப்பட்ட இலங்கை கடற்படையின், முன்னாள் தளபதி வசந்த கரன்னகொடவை இங்கிலாந்து அரசு நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடவடிக்கைகளின் போது வசந்த கரன்னகொடவே கடற்படைக்கு தலைமை தாங்கியிருந்தார். அதன் காரணமாக அவரும் போர்க்குற்றங்களுடன் நேரடி தொடர்ப பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் பிரிட்டன் அரசு அவரது நியமனத்தை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பிரிட்டனுக்கு வந்திருந்த போது இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவருடன் வருகை தந்த இராணுவ தளபதிகளை கைது செய்யுமாறு சர்வதேச அளவில் சில அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டது. இலங்கை இராணுவத்தின் முக்கிய அதிகாரிகளின் போர்க்குற…

  15. யாள்ப்பாந பேரூந்திள் தமில் நள்ள நிளையிழ் விழையாடுது ( காணொழி) 2010-12-09 13:52:34 ]நாங்களும் எழுத்துப் பிழை விட்டுத்தான் சில செய்திகள் பிரசுரிக்கின்றோம்.... ஆனால் யாழ்ப்பாணப் பேரூந்துகளில் தற்போது கண்டபாட்டுக்குத் தமிழ் கொலை செய்யப்படுவதைப் பார்க கவலையா இருக்குப் பாருங்கோ... http://newjaffna.com/fullview.php?id=MTE0OA==

    • 1 reply
    • 1.4k views
  16. சீமானை வரவேற்க வேலூர் சிறை வாசலில் கொளத்தூர் மணி, புகழேந்தி தங்கராசு உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டு விடுதலையாகவுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமானை வேலூர் சிறை வாயிலில் வரவேற்க பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, இயக்குநர் புகழேந்தி தங்கராசு உட்பட ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர். இது தொடர்பாக பாலமுரளி வர்மன் அளித்த செவ்வி http://meenakam.com/2010/12/10/15773.html

  17. இலங்கை அமைச்சருக்கு எதிராக இந்தியாவில் போராட்டம் * Friday, December 10, 2010, 7:03 இந்திய பங்களூர் அரண்மனை மைதானத்திற்கு இலங்கை சுதேச மருத்துவ அமைச்சர், இன்று செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில கர்நாடக தமிழ் கூட்டமைப்பு சார்பில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அகில கர்நாடக தமிழ் கூட்டமைப்பினர், இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த இறுதிக்கட்ட யுத்தத்தின் போது 2,1/2 லட்சம் அப்பாவி தமிழர்கள், கொல்லப்பட்டனர். பலர் இன்னும் முள் வேலியில் அடைக்கப்பட்டு உள்ளனர். இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராஜபக்ஷ் கலந்து கொள்ள சென்றபோது, அங்கு வசிக…

  18. புலிகளின் தலைவர் பிரபாகரனின் நெருங்கிய பாதுகாவலருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்: ஏவுகணைப் படையணியிலும் தளபதியாக இருந்துள்ளார் வெள்ளிக்கிழமை, 10 டிசம்பர் 2010 02:05 judgementவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நெருக்கமான மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவரான புலிகளின் முக்கிய உறுப்பினரொருவரை எதிர்வரும் 15ம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அருளானந்தன் நிசாந்தன் எனப்படும் பிரஸ்தாப சந்தேக நபர் தற்போதைக்கு ஒரு வருடகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கடந்த வருடம் டிசம்பர் முதலாம் திகதி அவர் வவுனியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தார். ஒரு காலத்தில் அவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய நெருக்கமான மெய்ப்பாதுக…

  19. மக்கள் வாழ்விடங்களில் படையினர் மக்கள் அவதி * Friday, December 10, 2010, 4:57 புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வசந்தபுரம் பகுதியில் மீளக்குடியேறிய மக்களின் வாழ்விடங்களில் படையினர் நிலைகொண்டிருப்பதனால் மக்கள் வீதியோரங்களிலும், வெற்றுக்காணிகளில் தற்காலிக கொட்டில்கள் அமைத்து அவர்கள் வசித்துவருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தொரிவிக்கின்றன. அவ்வாறு தங்கள் இருப்பிடங்களிலிருந்து படையினாரின் வருகையால் வெளியேறிய மக்கள் தற்போது பெய்துவரும் மழையின் காரணமாக பல துயரங்களை அனுபவித்துவருகின்றார்கள். tamilthai.com

  20. பிரித்தானியாவின் பொறுப்பற்ற நடவடிக்கைகளே ஒக்ஸ்பொர்ட் சர்ச்சைக்குக் காரணம் - அரசாங்கம் பிரித்தானிய அரசாங்கத்தின் பொறுப்பற்ற நடவடிக்கைகளே ஒக்ஸ்பொர்ட் சர்ச்சைக்குக் காரணம் - அரசாங்கம் பிரித்தானிய அரசாங்கத்தின் பொறுப்பற்ற நடவடிக்கைகளே ஒக்ஸ்பொர்ட் பல்கலைக்கழக சர்ச்சைக்கு காரணம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி லண்டனில் எதிர்நோக்கிய நெருக்கடியான நிலைமைகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் பொறுப்பு சொல்ல வேண்டுமென ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கடந்த 2ம் திகதி ஒக்ஸ்பொர்ட் ஒன்றியத்தில் ஜனாதிபதியினால் ஆற்றப்படவிருந்த உரையை ஒரு தலைப்பட்சமாக ஒக்ஸ்பொர்ட் ஒன்றியம் ரத்து செய்திருந்ததாகவும், இது குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு விளக்கம் அளிக்க…

  21. தப்பியோடிய கரும்புலிகளின் குழு லண்டனில் செயற்படுவதாக தகவல்‐ எழுதுகிறது கொழும்பு ஊடகம்‐ 09 December 10 02:30 am (BST) லண்டனிலுள்ள புலிகளுக்கு எதிரான தரப்புகளைச் சேர்ந்த வட்டாரங்களிலிருந்து அண்மையில் வெளியாகியிருக்கும் தகவல்களுக்கேற்ப வன்னியில் அரச படையினர் இறுதிப்போரைத் தீவிரமாக மேற்கொண்டிருந்த காலகட்டத்திலும் அதற்கு முன்னரான போர் நடவடிக்கைகளின் போதும் வன்னியிலிருந்து வெளிநாடுகளுக்குத் தப்பியோடிய புலிகள் இயக்கத்தின் கரும்புலி பிரிவினர்கள் அடங்கிய தீவிர குழுவொன்று லண்டனில் இயங்கி வருவதாகத் தெரிய வந்துள்ளது. லண்டனில் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகள் பற்றிய கண்காணிப்பும் தடை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் மேற்படி கரும்புலிகளின் குழுவினர் புலிகள் இயக…

  22. யுத்தக் குற்றம்! ஜெனீவா மனித உரிமைகள் சாசனம் முற்றாக மீறப்பட்டுள்ளது: இலங்கை அரசு மாட்டுப்படலாம் என்கிறார் சட்டத்தரணி ஜூலியன் நோல்ஸ் [Thursday, 2010-12-09 17:49:28] இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பான காட்சிகள் மிகவும் அதிர்ச்சியூட்டுவதாய் அமைந்துள்ளன என்றும், இலங்கை அரசின் மீதான யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிப்பதற்கு இவை போதுமானவையாகவும் உள்ளன என்று யுத்தக் குற்றங்கள் தொடர்பான உலகப் பிரசித்தி பெற்ற சட்டத்தரணிகளில் ஒருவரான ஜூலியன் நோல்ஸ் என்பவர் தெரிவித்துள்ளார். சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காட்சிகளைப் பார்த்துவிட்டு அவர் அந்த தொலைக்காட்சிக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார். ஆயுதம் அற்ற போராளிக…

  23. சிறீலங்காவின் கடன்சுமை ஒரு வருடத்தில் 11.5 விகிதத்தால் உயர்வு டிச 9, 2010 சிறீலங்காவில் போர் நிறைவுபெற்றுள்ளதாக அரசு தெரிவித்துவருகின்றபோதும், அதன் கடன்சுமை 11.5 விகிதத்தால் (0.46 றில்லியன் ரூபாய்களால்) அதிகரித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறீலங்கா அரசின் கடன்சுமை இந்த வருடம் 4.5 றில்லியன் ரூபாய்களாக உயர்ந்துள்ளது. அதன் கடந்த வருட கடன்சுமை 4.06 றில்லியன் ரூபாய்களாகும். இது 11.5 விகிதம் என சிறீலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது. உள்நாட்டு கடன்சுமை கடந்த வருடம் 2.34 றில்லியன் ரூபாய்களாக இருந்தபோதும் அது தற்போது 2.62 றில்லியன் ரூபாய்களாக அதிகரித்துள்ளது. இது 11.86 விகிதமாகும். வெளிநாட்டு கடன்சுமை கடந்த வருடம் 1.88 றில்லியன் ரூபாய்களாக …

  24. விநாயகனுக்கு விக்கினேஸ்வரன் என்று பெயருண்டு. விக்கினங்களைத் தீர்ப்பவன் என்று அது பொ ருள்படும். (விக்கி+ ஈஸ்வரன்) தன்னை நம்பினோரின் வினை தீர்ப்பவன் அவன். எப்படி வினை தீர்ப்பான்? தன்மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு தீங்கிழைத்தோரை தண்டிப்பதன் ஊடாக அந்த வினை களையப்படும். பேசாப் பெருமானாய் இருக்கும் விக்கினேஸ்வரனால் இதெல்லாம் எப்படிச் செய்யமுடியும் என்று நீங்கள் கேட்பதும் எமக்குப் புரியாமல் இல்லை. இறைவன் ஒருபோதும் நேரில் வந்து அடியார் குறை தீர்ப்பவன் அல்ல. தாயை இழந்த பன்றிக்குட்டிகளுக்கு தாயாகி பால் நினைந்தூட்டிப் பசி போக்கியவன் அவன். எனவே அவன் நேரில் வரான். இயற்கையாக- செயற்கையாக - இணையத்தளத்தினூடாக - பதவி மோகத்தினூடாக - அகந்தை ஊடாக இப்படி எத்தனையோ வடிவங்களை அவன் எடுத்…

  25. கூட்டுப் படுகொலை: இளகிய மனம் உள்ளோர் பார்க்கவேண்டாம் (படங்கள் இணைப்பு) கால்களை மரத்தோடு கட்டி, கூட்டம் கூட்டமாக பொதுமக்களையும் போராளிகளையும் கொண்றுள்ளது இலங்கை இராணுவம். சரணடைந்த போராளிகளை மரத்தில் கட்டி அவர்கள் மீது கனரக ஆயுதங்கள் கொண்டு தாக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டிக்கலாம் எனக் கூறப்படுகிறது. இங்கே காணப்படும் புகைப்படங்களில் போராளிகளின் முகம் சிதைந்தும், அங்கங்கள் உடைக்கப்பட்டும், மற்றும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி சித்திரவதை அனுபவித்து, இறந்ததையும் காண முடிகிறது. சிலரது கால்கள் கட்டப்பட்ட நிலையிலும் உள்ளது. கால்கள் கட்டப்பட்ட நிலையில் உள்ளவரின் புகைப்படம் ஏற்கனவே வெளியாகியிருந்தது. இருப்பினும் இப் படம் தற்போது முழு அளவில் வெளியாகியுள்ளதால் அதனையும் பி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.