Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. போர் முடிந்த பின்னரும் கட்டுப்பாடுகள் ஏன்? இங்குள்ள அவசரகால நிலையை நீக்கக் கோருகிறது கனேடிய அரசு இலங்கைத் தூதுவரை நேரில் சந்தித்து வலியுறுத்து விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவடைந்துவிட்டதால், அவசரகால நிலைமையை நீக்குமாறு இலங்கை அரசைக் கோரியுள்ள கனடா, மோதல் முடிவுக்கு வந்துவிட்டதால் கட்டுப்பாடுகள் மற்றும் கெடுபிடிகளைத் தொடர்வதற்கான நியாயப்பாடுகள் ஏதும் இல்லை என்றும் சுட்டிக்காட்டியிருக்கின்றது. கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, தமிழினத்துடன் நல்லிணக்கப் புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கான பணியை முன்னெடுக்கும்படி இலங்கையைக் கோரியுள்ள கனடா, இடம்பெயர்ந்த தமிழர்களின் மீள் குடியேற்றத்தைத் துரிதப்படுத்தும்படியும் வற்புறுத்தியிருக்கின்றது. கனடாவுக்கான இலங்கைத் தூத…

    • 0 replies
    • 533 views
  2. புலிச்சந்தேக நபர்களையும் தொடர்ந்தும் சிறை வைக்க முடிவு! 11000 ஏக்கர் நிலத்தில் பண்ணை தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் 11000 விடுதலைப் புலிகள் போராளிகளையும் நீண்ட கால நோக்கில் சிறைப்படுத்தும் திட்டங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்குமாறு சர்வதேச சமுதாயம் குரல் கொடுத்துவரும் நிலையில் அதனை முறியடிக்கும் விதமாக அரசினால் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அரசின் குறித்த இரகசிய திட்டம் தொடர்பாக வெளிவந்துள்ள தகவல்கள் வருமாறு.. ஐந்நூறு போராளிகளுக்கு வேலை வழங்கக்கூடியதாக பாற்பண்ணை உள்ளிட்ட விவசாய பண்ணைகள் அமைக்கப்படவுள்ளன. இவ்வாறு ஆறு பண்ணைகள் அமைத்து அங்கு தடுத்துவைக்கப்பட்…

    • 0 replies
    • 670 views
  3. வன்னி மீள் குடியேற்றம், ஒரு சீழ்பிடித்த புண் ஆறாத காயங்கள், தீராத வலி, முடிவுறாத வேதனை, முடியாத கவலைகள், ஓயாத அலைச்சல், வற்றாத கண்ணீர், வாடிய முகங்கள், நிர்க்கதியான வாழ்க்கை, நிம்மதி தேடும் மனம். இன்று எப்படி? நாளை எப்படி?.. இதெல்லாம் ஏதோ திருவளையாடல் படத்தில் நாகேசும் சிவாஜி கணேசனும் சொல்கிற அடுக்கு வசனங்கள் அல்ல. அல்லது, வைரமுத்துவோ, பழநிபாரதியோ பாடுகிற கவிதை வரிகளும் அல்ல. வன்னியில் மீளக் குடியமர்ந்திருக்கிற (?) ஒரு குடும்பத்தின் பதின்நான்கு வயதுப் பள்ளி மாணவியான மாதினி தன்னுடைய பாடப்பதிவு ஏட்டில் எழுதி வைத்திருக்கும் தங்களைப் பற்றிய நிலைமை இது. அங்கே அரசாங்கத்தினால், ஒழுங்கு படுத்தப்பட்டிருக்கிற மீள் குடியேற்றம் என்பது அந்த மக்களை சொந்த வீட்டிலேயே அக…

    • 0 replies
    • 619 views
  4. இனப்பிரச்சினைக்கான காரணங்களை கண்டறியும் முகமாக, குழு ஒன்றை நியமிக்க இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் தமது உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தியமைக்கான காரணங்களையும் கண்டறியவே இந்த குழு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க வெளியிட்டுள்ளார். சிறுபான்மையினர் மத்தியில் ஏற்பட்ட நிலைமை மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தோற்றம் என்பவற்றை அறிந்துகொள்ளவே இந்த குழு நியமிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன், இலங்கை தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்க, நிபுணர்கள் குழு நியமிக்கவுள்ளதாக தெரிவித்த தகவலை அடுத்தே அதனை தட…

    • 4 replies
    • 455 views
  5. தமிழக அகதிகள் முகாமில் தங்கியிருந்த இளம் ஈழத்தமிழ் பெண் ஒருவரை தமிழக காவல்துறையினர் காவல்நிலையத்திற்குள் வைத்து பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்க மேற்கொண்ட முயற்சியை தொடர்ந்து அவர்; தற்கொலை முயற்சியை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: தமிழகம் கரூர் பகுதியில் உள்ள ஈழத்தமிழ் மக்களின் அகதிகள் முகாமில் தங்கியிருந்த சாந்தகுமாரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 27 வயது இளம் பெண்ணின் கணவரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பின்னர் விசாரணைகளுக்காக சாந்தகுhரி கடந்த 7 ஆம் நாள் காவல்நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். அவர் தனது தாயாருடன் அங்கு சென்ற போதும் தாயாரை உள்ளே அனுமதிக்க மறுத…

    • 4 replies
    • 607 views
  6. Sri Lanka war Survivor: The future holds "Nothing" - By Sara Sidner, CNN Editor's note: CNN's Sara Sidner travels to Sri Lanka to report from ethnic Tamil areas and the victims of nearly three decades of civil war. Watch "Witness to Survival" March 13-16 on CNN International. Jaffna, Sri Lanka (CNN) -- Raveendran Jenatha doesn't exude the kind of excitement and wonder young adults often do when it comes to figuring out their future. She is 21 years old and confident about what her future holds. "Nothing," she said softly. Raveendran Jenatha is sure she has no future because of her past and what it has done to her. "Now I can't do anything. That is…

    • 4 replies
    • 1.2k views
  7. இலங்கையில் ஆயுத மோதல்கள் முடிபுக்கு வந்துள்ள நிலையில், மனித உரிமை மீறல்கள் குறைவடையவில்லை. மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் அரசாங்கப் போக்கு வீழ்ச்சியடைந்து வந்துள்ளது என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் செயலாளர் கிலாரி கிளிங்டன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இலங்கையின் மொத்தச் சனத்தொகை 16 சதவீதமானதாகவே காணப்படும் வேளையில் இந்த கொலைகள் மற்றும் வன்முறைகள் ஏற்புடையதாக இல்லை. இந்த கொலை மற்றும் கடத்தல் வேலைகளை அரசாங்கத் துடன் இணைந்த துணை இராணுவம் மற் றும் கடத்தல்கள் காரணமற்ற கொலைகள் போன்ற சட்டவிரோத செயல்களை அரசாங்கத்துக்காக செய்துவந்தன. இந்த நிலையில் அரசாங்கம் பாரிய கைது …

  8. இந்துக்களின் மகா சிவராத்திரி விரதம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. மகா சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு, ஆலயங்கள் தோறும் நான்கு ஜாம காலப் பூசை வழிபாடுகள் நடைபெறும். திருக்கேதீஸ்வரம், கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயங்களில் சிவராத்திரி விசேடமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இன்று நாட்டிலுள்ள சகல இந்து ஆலயங்களிலும் நள்ளிரவில் ஒலிபெருக்கி பாவிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை இந்து மாமன்றம் தெரிவித்துள்ளது. இதற்கமைய சகல இந்து ஆலயங்களின் பரிபாலகர்களும் தமது பிரதேசத்தின் பொலிஸ் நிலையங்களுடன் தொடர்பு கொண்டு அனுமதியினை பெற்றுக்கொள்ளலாம் என பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று அரச, வங்கி விடுமுறை தினமாகும். http://www…

  9. இன்னும் இரண்டு ஆண்டுகள் கழிந்தால் ஈழத்தில் தமிழினம் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் சிறீலங்காப்படையினரால் அழிக்கப்பட்டுவிடும். என்று தமிழகம் சென்றுள்ள ஏதிலிகள் தெரிவித்துள்ளார்கள். வன்னியில் சிறீலங்காப்படையினரின் வதை முகாம்களில் இருந்து பாதுகாப்பாக வெளியேறிய இளைஞர்கள் மூவர் மன்னார் கடல்வழியாக தமிழகத்தின் இரமேஸ்வரம் சென்றடைந்துள்ளார்கள். தமிழகம் சென்றுள்ள இளைஞர்களை கியூபிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணைக்கு உட்படுத்தியுள்ளார்கள். இந்நிலையில் தமிழகத்தின் ஊடகம் ஒன்றிற்கு இவர்கள் கருத்து தெரிவித்துள்ளர்கள். வன்னியில் வதை முகாம்களில் இன்னமும் சிறீலங்காப்படையினரின் சித்திரவதைகள் மேற்கொண்டு வருகின்றார்கள். தொடர்ந்தும் முட்கம்பிவேலிக்குள் மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள் இ…

    • 12 replies
    • 822 views
  10. மத்தியில் கூட்டாட்சி மா நிலத்தில் ??? கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் . வவுனியா நிருபர் சனிக்கிழமை , மார்ச் 13, 2010 ஒருங்கிணைந்த இலங்கைக்குள் இந்தியாப்வில் இருப்பது போன்றான ஆட்சியினை கூட்டமைப்பு கோரியுள்ளது. இதற்கு சமஷ்டி சொல்லினை போட்டு திம்பு கோட்பாடுகளையும் புகுத்தி சாம்பாராக்கி தமிழ் மக்களிடம் ஆணை கேட்கின்றது சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு. சுருக்கமாக சொல்லபோனால் பிள்ளையான் கேட்பது போன்று 13 வது சீர்திருத்தத்தின் கீழான தீர்வினை நாசூக்காக கவர்ச்சியான வார்த்தைகளை கொண்டு மெழுகப்பட்டுள்ளது. இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் சமஷ்டிக் கட்டமைப்பின் அடிப்படை யில் அதிகாரப் பங்கீடு வழங்கப்படவேண்டும். அது, தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்…

  11. தமிழரின் அரசியலைப் பொறுத்த வரையில் நாடு கடந்த தமிழீழ அரசு என்பது ஒரு முக்கியமான பாய்ச்சலாக அமையும் என வின்சர் பல்கலைக்கழக பேராசிரியரும் கவிஞரும் தமிழார்வலருமான சேரன் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை (08-03-2010) தமிழ் ஸ்டார் வானொலியில் இடம்பெற்ற செவ்வியிலேயே அவர் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார். நாடு கடந்த வாழ்க்கை என்பது தமிழருக்குப் புதிதான ஒன்றல்ல என்றும் அதிலிருந்து தான் இந்த நாடு கடந்த அரசு என்ற எண்ணக்கரு தோற்றம் பெற்றது என்றும் தெரிவித்த சேரன் இது வரை காலமும் புலம் பெயர்ந்து வாழுகின்ற எந்த ஒரு தேசிய இனமும் தங்களுக்கென்றொரு நாடு கடந்த அரசு குறித்து முன் மொழியாத நிலையில் தமிழ் தேசிய இனம் இத்தகைய ஒரு எண்ணக்கருவை முன்வைத்துள்ளது எனவும் தெரிவித்தார். த…

    • 19 replies
    • 1.5k views
  12. சீன தூதுவர் யாழ் பண்ணை பால அபிவிருத்தி பணிகளை பார்வையிட்டார். வவுனியா நிருபர் வெள்ளிக்கிழமை, மார்ச் 12, 2010 நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இலங்கைக்கான சீனத் தூதர் திருமதி யாங் ஸியுபிங் அடங்கிய குழுவினர் பண்ணைப் பாலத்தின் வேலைத்திட்டங்களை நேற்று நேரடியாகச் சென்று பார்வையிட்டனர். யாழ்.அரச அதிபர் கே.கணேஷ், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் வி.சுதாகர் ஆகியோர் வீதி அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக இக்குழுவினருக்கு விளக்கமளித்தனர். சீன நிதி உதவியுடன் அபிவிருத்தி செய்யப்படவுள்ள காங்கேசன்துறை வீதி, பலாலி வீதி, பருத்தித்துறை வீதி, மீசாலை வீதி ஆகியவற்றையும் இந்தக் குழுவினர் பார்வையிட்டனர். http://www.eelanatham.net/story/%E0%AE%9A%E0%AF%80%E0…

  13. இலங்கையின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகங்கள் மூடல் இலங்கையின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகங்களில் மாணவ குழுக்களிடையே ஏற்பட்டுள்ள முறுகல் நிலை காரணமாக கல்வி நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்த நிர்வாகங்கள் தீர்மானித்துள்ளன. பல்கலைக்கழகங்களில் சுமூக நிலையை ஏற்படுத்தும் வகையில் மாணவர்களை விடுதிகளிலிருந்து வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் கலாநிதி பத்மநாதனை பதவியிலிருந்து விலகுமாறு வற்புறுத்திய மாணவர் பேரவை பிரதிநிதிகளுக்கும், இதன் காரணமாக மாணவர் பேரவையை கலைக்குமாறு கோரிக்கையை முன் வைத்த மாணவர்களுக்குமிடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது. இதனால் சுமூக நிலையை ஏற்படுத்தும் வகையில் வைத்திய பீடம் …

    • 0 replies
    • 516 views
  14. ஓமந்தை தொடருந்து நிலைய புனரமைப்பு பணிகள் நிறைவடையும் கட்டத்தை அடைந்திருப்பதாகவும் அடுத்த மாதம் 5ம் திகதி இது திறந்து வைக்கப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. வடக்கு பகுதிக்கான தொடருந்துப் பாதை சீரமைப்புப் பணிகளின் முதற் கட்டமாக வவுனியா தொடக்கம் ஓமந்தை வரையிலான தொடருந்துப் பாதை மீளமைக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே வவுனியா தொடக்கம் தாண்டிக்குளம் வரையிலான பணிகள் பூர்த்தியடைந்து தொடருந்து சேவைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் ஓமந்தை வரையிலான 10கி.மீற்றர் நீளமான தொடருந்து பாதை புனரமைப்பு பணிகளும், தொடருந்து நிலையம் அமைக்கும் பணிகளும் நிறைவுக் கட்டத்தை அடைந்துள்ளன. ஓமந்தை தொடருந்து நிலையத்தில் 200 மீற்றர் நீளமான நடை மேடை அமைக்கப்பட்டு…

    • 6 replies
    • 627 views
  15. மக்களே ஒவ்வொரு மனிதனின் கடமை இதுவல்லோ ஏழு காட்சிகள் எல்லாம் இலவசம், ஆனால் நீங்கள் உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டும். புத்தம் புதியது,இணைப்புகள் குறுகிய காலத்திற்குத்தான் உபயோகத்தில் இருக்கும். முந்துங்கள்! உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

    • 2 replies
    • 1k views
  16. Every single Tamil should vow to take this as our personal challenge. We can DO IT UNITEDLY around the world as diaspora to liberate our Tamil nation. "Coming together is a beginning; keeping together is progress; working together is success" Sign the World-Wide Petition to bring Sri Lankan War Criminals in the government and military to justice in the International Criminal Court. Click on link: http://www.liberatetamils.net/english/index.html PENALIZE THE WAR CRIMINALS

  17. இன்றைய நகைசுவை படம் நன்றி வீரகேசரி.

  18. விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளராக செயற்பட்ட குமரன் பத்மநாதன் கைதுசெய்யப்பட்டிருந்த போதிலும் விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் செயற்பட்டுவருவதை உறுதிப்படுத்தி இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் ஒருவர் பாதுகாப்புப் பேரவைக்கு சமர்ப்பிக்க தயாரித்திருந்த அறிக்கையொன்றை பாதுகாப்புச் செயலாளர் திடீரென இடைநிறுத்தியதாக புலனாய்வுப் பிரிவின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகள் சர்வதேச ரீதியில் மேற்கொண்டுவரும் ஆயுத வியாபாரம் உள்ளிட்ட வர்த்தக நடவடிக்கைகளில் கிடைக்கும் இலாபத்தை மெக்சிக்கோவிலுள்ள மூன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட்டு வருவது குறித்த சில சாட்சியங்களையும் முன்வைக்க அந்த அதிகாரி திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதேவேள…

  19. தமிழர்கள் சுயநலவாதிகளாகச் சுருங்கிவிட்டார்கள்: தமிழருவி மணியன் தமிழக அரசியலில் மரியாதைக்குரிய மனிதர் தமிழருவி மணியன். வன்னி மீதான போரில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறிவர்.ஆளும் வர்க்கங்களின் மீது கடுமையான விமர்சனங்களைக் கொண்டிருக்கும் தமிழருவி ஒரு ஜனநாயாக காந்தீயப் போராளி. தமிழகத்தில் காந்தீய அமைப்பு ஒன்றைத் துவங்கி இளைஞர்களைத் திரட்டி வருகிறார். ஈழப் பிரச்சனையில் நேர்மையான நிலைப்பட்டைக் கொண்டிருக்கும் அவரை ஆதவன் இதழுக்காகச் சந்தித்தோம். முத்துக்குமாரின் தீக்குளிப்பு நிகழ்வில் இருந்து துவங்குகியது இந்த நேர்காணல், முத்துக்குமாரின் தீக்குளிப்பு மற்றும் அது ஏற்படுத்திய எழுச்சி, அதைத் த…

  20. வடக்கு - கிழக்கைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள இந்தியா திட்டம் - தபர அமில தேரர் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொள்ள இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்கான திட்ட வரைபை இலங்கை அரசாங்கத்திடம் நிருபமா ராவ் காண்பித்துள்ளார். அரசாங்கம் கூறும் புதிய அரசியல் அமைப்பில் வடக்கு கிழக்கில் இந்தியாவில் சமஷ்டி முறை வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே, தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் புதிய அரசியல் அமைப்பையும் இந்தியா உடனான இணக்கப்பாட்டையும் தேர்தலுக்கு முன் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்" என தேசிய பிக்கு முன்னணியின் தலைவர் தபர அமில தேரர் தெரிவித்தார். தேசிய பிக்கு முன்னணியின் விஷேட செய்தியாளர் மாநாடு நேற்று வெள்ளிக்கிழ…

    • 2 replies
    • 528 views
  21. ஒஸ்லோ தீர்மானத் தின் அடிப்படையிலேயே தீர்வுத் திட்டத்தை முன் வைக்கவேண்டும் என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம். இதனை வலியுறுத்த வேண்டிய தேவையும், அவசியமும் இன்று எழுந்துள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர் திருமதி விஜயகலா மகேஸ்வரன். யாழ் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்கள் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் கூறியவை வறுமாறு இன்று அரசு தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினைத் தீர்வுத்திட்ட விடயத்தில் கூட அக்கறை காட்டவில்லை. குறிப்பாக முன்னர் பிரச்சினைக்குத் தீர்வாக முன்வைக்கப் பட்ட தீர்வுகளைக்கூட அரசு தரத் தயாராக இல்லை. யுத்த காலத்தி…

  22. முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவை மையப்படுத்திய இரண்டாயிரத்து ஐநூறு ஏக்கர் நிலப்பரப்பில் சிறீலங்காப் படையினரின் கூட்டுப்படைத்தளம் அமைக்கும் நடவடிக்கை குறித்த தகவல்கள் வெளியாயுள்ளன. வற்றாப்பளை புதுக்குடியிருப்பினை ஒன்றிணைக்கும் வீதியினை அண்மித்து அமைந்திருக்கும் கொண்டமடு, உடையாவெளி, வாவியடி, கேப்பாபுலவு, சூரிபுரம், சீனியாமோட்டை ஆகிய கிராமங்களை ஆக்கிரமித்தே இப் படைத்தளம் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன. தமிழீழ விடுதலைப்புலிகளின் விமான ஓடு தளத்தினை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுவருகின்ற இக் கூட்டுப் படைத்தளத்தின் உள்ளேயே மாவட்டத்தின் தரைப்படைத் தலைமையகமும் அமைக்கப்பட்டுவருகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் வன வளப் பாதுகாப்பு பிரிவினால் அமைக்கப்பட்ட தேக…

  23. தலைவர் பிரபாகரனின் தாயார் மலேஷியா வந்து சேர்ந்தார்; கனடாவில் குடியமர்வார் படுகொலை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயாரான பார்வதிப்பிள்ளை வேலுப்பிள்ளை தற்போது மலேஷியா வந்து சேர்ந்துள்ளார். இத்தகவலை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கே.சிவாஜிலிங்கம் சற்று முன் தமிழ்மிரர் இணையதளத்திடம் உறுதிப்படுத்தினார். மலேஷியாவிலிருந்து பிரபாகரனின் தாயார் கனடாவுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கனடாவில் வசிக்கும் பிரபாகரனின் சகோதரியான விநோதினி ராஜேந்திரன் தன்னுடைய தாயாரை அழைத்துச்செல்வதற்காக மலேஷியா வந்துள்ளார் என்றும் கே.சிவாஜிலிங்கம் தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தார். அண்மையில் பிரபாகரனின் த…

    • 2 replies
    • 775 views
  24. ஜீ-15 நாடுகளின் அடுத்த தலைவர் பதவிக்கு மகிந்தவை நியமிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருதாகத் தெரிவிக்கப்படுகிறது. 17 உறுப்பு நாடுகளை கொண்ட ஜீ-15 நாடுகளின் அடுத்த தலைவர் தெரிவு மே மாதம் நடைபெறும் அடுத்த மாநாட்டில் தெரிவு செய்யப்படுவார். அபிவிருத்தியடைந்து வரும் 15 நாடுகளினால் உருவாக்கப்பட்ட ஜீ-15 அமைப்பில் அல்ஜீரியா ,ஆஜெண்டீனா ,பிரேசில், சிலி, எகிர்ப்து, இந்தியா,இந்தோனேசியா,ஈரான் ,ஜமேக்கா,கென்யா, மலேசியா,மெக்ஸிக்கோ,நைஜீரியா செனகல்,இலங்கை,வெனிசுலா மற்றும் சிம்பாவே ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன . இந்த ஜீ-15 நாடுகளின் தலைமை பதவியை வகித்துவரும் ஈரான் அடுத்த தலைவர் பதவிக்கு மகிந்தராஜபக்ஸவை பரிந்துரை செய்துள்ளது. உங்கள் எதிர்ப்பை அந்தந்த நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அனு…

  25. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான தேசம், இறைமை ஆகியவறின் அடிப்படையிலான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பாகும். 2004 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகளை ஏகப்பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டு மேற்படி கொள்கைகளுக்காக உழைப்போம் என்ற உறுதிப்பாட்டுடன் த.தே.கூ இனால் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தினை ஏற்றுக் கொண்டு தமிழ் மக்கள் வழங்கிய வாக்குகளின் மூலம் ‘22’ பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். கூட்டமைப்பின் அரசியல் வேலைத்திட்டங்களை இலகுபடுத்தும் நோக்கில் கிளிநொச்சியில் இடம் பெற்ற கலந்துரையாடல்கள் மூலம் வேலைத்திட்டங்களின் அடிப்படையில் த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.