Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தம்மை விடுதலை செய்யும்படி அல்லது உரிய விசாரணை செய்யும்படி கோரி உண்ணாவிரதம் இருக்கும் நாடு பூராகவும் உள்ள சிறைசாலை கைதிகள் பலர் உடல் நிலை பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் தெரிந்ததே. இவ்வாறு யாழ் சிறைசாலையில் நான்குபேர் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இதே வேளை இன்று மேலும் இருவர் அனுமதிக்கபட்டதாக சிறைசாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதே வேளை மட்டக்களப்பு சிறைசாலையில் உள்ள கைதிகள் இன்று தமது போராட்டத்தினை நிறுத்தியுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன. http://www.eelanatham.net/news/important

    • 0 replies
    • 604 views
  2. இலங்கையின் ஆறாவது ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும் இருவாரங்களே இருக்கின்றன. இந்தத் தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கப் போவது சிறுபான்மையினரே என்ற கருத்து வலுவாகக் காணப்படுகிறது. இதனால் சிறுபான்மை அரசியல் கட்சிகளை வளைத்துப் போடும் முயற்சிகளில் இரு பிரதான வேட்பாளர்களும் அதிக நாட்டம் காட்டி வருகின்றனர். தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே பெரும்பாலான தமிழ்,முஸ்லிம் கட்சிகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவாகத் திரும்பின. ஆனால் இப்போது சிறுபான்மைக் கட்சிகளுக்குள் இந்தத் தேர்தல் பிளவுகளையும்- பிரிவுகளையும் ஏற்படுத்தும் ஒன்றாக மாறி வருவதைக் காணமுடிகிறது. பிரதான தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பனவே பிளவுபட்டுள்ள நிலையில் மலையகத்தின் பிரதான அரசியல்…

  3. பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகாவை தேர்தலில் களமிறக்கியமை ஓர் இடைக்கால தீர்வுத் திட்டமே என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தற்போது நாடு எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகளுக்கு இடைக்காலத் தீர்வுகளை எட்டும் நோக்கில் பொது வேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். நிரந்தரத் தீர்வுத் திட்டமொன்றை எட்ட வேண்டுமாயின் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டியது மிக இன்றியமையாததெனவும் யுத்த காலத்திலும் சரி யுத்தத்திற்கு பின்னராக காலத்திலும் சரி அரசாங்கம் வடக்கு மக்கள் தொடர்பில் சரியான கரிசனையுடன் இயங்கத் தவறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்காரணமாகவே வடக்கு தமிழ் அரசியல் கட்சிகளும், மக்களும் எதிர்க்கட்சிகள…

    • 0 replies
    • 660 views
  4. சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்கான, நிபுணர் குழுவொன்றை நியமிப்பதற்கு ஐ.நா. செயலாளர் ஆலோசித்து வருகிறாரென ஐ.நாவின் பேச்சாளரான மார்ட்டின் நெசெர்ஸ்கி [Martin Nesirky] தெரிவித்துள்ள அதேவேளையில், சுதந்திர விசாரணைக்குழுவை அமைக்குமாறு ஐநாவிடம் சிறிலங்கா கோர வேண்டுமென அல்ஸ்ரன் வலியுறுத்தியுள்ளார். http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdT04a40mA45TT2cd2ePdZAA33dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0

    • 0 replies
    • 510 views
  5. ஓமந்தை முதல் பளை வரை தொடரூந்து பாதை அமைக்கப்படவுள்ளது ஓமந்தை முதல் பளை வரையிலான சுமார் 96 கிலோ மீற்றர் தொடரூந்து பாதையை அமைப்பதற்கான உடன்படிக்கை ஒன்றை இந்திய நிறுவனத்துடன் மேற்கொள்ளப்படவுள்ள சிறிலங்கா தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த தொடரூந்து மார்க்கத்தை அமைப்பதற்கு 180 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த தொடரூந்து பாதையை நிர்மானிப்பதற்கு 30 மாதங்கள் தேவைப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. தற்போது வவுனியாவிலிருந்து ஓமந்தை முதல் விஸ்த்தரிக்கப்பட்டுள்ள தொடரூந்து பாதையை மேலும் விஸ்த்தரிக்கும் நோக்கிலேயே ஓமந்தை முதல் பளை வரை இந்த தொடரூந்து பாதை அமைக்கப்படவுள்ளது. – மீனகம் செய்தியாளர் http://meenakam.com…

    • 2 replies
    • 657 views
  6. மகிந்த ராஜபக்சவின் விஜயம், தமிழரசுக் கட்சியின் வருடாந்த மாநாடு, திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதி நிகழ்வு என மூன்று முக்கிய நிகழ்வுகள் நாளை யாழப்பாணத்தில் நடைபெறவுள்ளன. http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdT04a40mA45TJ2cd2ePdZAA33dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0

    • 0 replies
    • 1.1k views
  7. யாழ். மக்களை மீளக்குடியேற்றுவதில் அரசு தற்போது அக்கறை http://meenakam.com/ யாழ். மாவட்டத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த மக்களை மீளக்குடியேற்றும் பணிகள் தற்போது துவங்கிவிட்டதாக வடமாகாண ஆளுநர் தெரிவிக்கின்றார். இதன்படி பலாலி அதியுயர் பாதுகாப்பு வலய எல்லைக்குட்பட்ட தெல்லிப்பளை பிரதேசத்தில் 509 குடும்பங்களை மீளக்குடியேற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அக்குடும்பங்களுக்கு 50 ஆயிரம் வீதம் வழங்கப்படடுள்ளதாகவும் அவர்களுக்குரிய அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எதிர்வரும் அதிபர் தேர்தலை முன்னிட்டு இந்தப்பணிகள் மீது தற்போது அரசின் கவனம் திரும்பியுள்ளது. – மீனகம் செய்தியாளர் htt…

  8. புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்பு அதிகரிப்பு http://meenakam.com/?p=2658 சிறிலங்காவில் புற்றுநோயின் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய புற்று நோய் தடுப்பு பிரிவு கூறுகின்றது. வைத்தியசாலைகளில் மரணிக்கும் சம்பவங்களில் 10வீதமானவை புற்று நோயின் காரணமாகவே சம்பவிப்பதாக மேலும் தெரியவருகின்றது. கடந்த ஆண்டில் 3450 புற்றுநோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டபின்னர் உயிரிழந்துள்ளதாக அப்பிரிவு தெரிவிக்கின்றது. நோயினை முன்கூட்டி அறிய முடியாதமையே இவ்வாறாக அதிக உயிரிழப்புக்கு காரணம் எனவும் தெரிவிக்கும் அப்பிரிவு நோயின் தாக்கத்திற்கு அச்சமடைந்து அதனை மூடிமறைப்பதுவும் அதிகமான உயிரிழப்பு ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துவிடுவதாக அப்பிரிவு கூறுகின்…

  9. மகிந்த ராஜபக்சவின் விஜயம், தமிழரசுக் கட்சியின் வருடாந்த மாநாடு, திருவெங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதி நிகழ்வு என மூன்று முக்கிய நிகழ்வுகள் நாளை யாழப்பாணத்தில் நடைபெறவுள்ளன. http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdT04a40mA45TJ2cd2ePdZAA33dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0

    • 0 replies
    • 506 views
  10. வட - கிழக்குப் பிரச்சினைக்கான தமது அரசியல் தீர்வுத் திட்டத்தை சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என கொழும்புப் பேராயர் வண.மல்கம் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார். http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdT04a40mA45Tz2cd2ePdZAA33dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0

    • 0 replies
    • 461 views
  11. கொக்கட்டிச்சோலை பிரதேச செயலர் பிரிவில் உள்ள கெவிலியாமடு கிராமத்தில் அம்பாரையில் இருந்து வரும் சிங்களவர்கள் குடியேறுவதாகவும் இது பற்றி உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் தீர்வு கிடைக்கவில்லை என கூறியுள்ளார் அரிய நேந்திரன் எம்.பி. மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட எல்லையிலுள்ள இந்த கிராமத்தில் ஏற்கனவே அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 170 சிங்கள குடும்பங்கள் சட்ட விரோதமாக அரச காணிகளில் குடியேறியிருந்தன. தற்போது இந்த தொகை 230 ஆக அதிகரித்துள்ளன எனக் கூறும் அரியநேத்திரன், மேற்படி குடும்பங்களில் 60 குடும்பங்களுக்கு குடியேற்ற அனுமதிப் பத்திரம் வழங்குமாறு அம்பாறை அரசாங்க அதிபர், கொக்கட்டிச்சோலை பிரதேச செயலாளரைக் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக மட்டக்களப்பு அரசாங்க…

    • 0 replies
    • 320 views
  12. தமிழீழ தேசிய தலைவரின் தந்தைக்கு அஞ்சலி செலுத்துமாறு மாவை அறிக்கை தமிழீழ தேசிய தலைவரின் தந்தையாரின் மறைவுகுறித்து அனைவரும் அஞ்சலி செலுத்தவேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுள்ளார். அவ்வறிக்கையின் முழுவடிவம் வருமாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை பனாகொட இராணுவ முகாமில் காலமாகிவிட்டதாக அரச இராணுவ பேச்சாளர் அறிவித்துள்ளார். வேலுப்பிள்ளை என்ன காரணத்திற்காக பனாகொட முகாமில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. அவர் மரணமைடைந்தற்கான காரணம், நடுநிலையான மருத்துவர்களின் பூர்வாங்க விசாரணை அறிக்கை வெளியிப்படவேண்டுமெ…

    • 0 replies
    • 610 views
  13. புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் 713 பேர் இன்று வவுனியாவில் விடுதலை ஏனையவர்களை கட்டம் கட்டமாக விடுவிக்க நடவடிக்கை புலிகள் இயக்க முன்னாள் உறுப் பினர்கள் 713 பேர் இன்று (09) சனிக் கிழமை வவுனியா செட்டிக்குளத்தில் நடைபெறும் வைபவமொன்றில் வைத்து விடுவிக்கப்பட உள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத் தின் பணியகம் தெரிவித்தது. பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் நேரடியாகத் தொடர்பு இல்லாதவர் களே இவ்வாறு விடுதலை செய்ய ப்பட உள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்க தெரிவித்தார். வவுனியா, பம்பைமடு புனர் வாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட் டிருந்த இவர்களிடையே 18 வய துக்குக் குறைவானவர்கள் சுமார் 100 பேரும் அடங்குவர். ஏனையவர்கள் தொடர்பான தகவல்களும் திரட்டப் பட…

    • 0 replies
    • 500 views
  14. ஆயுத விநியோகத்திற்கு மிஹின் எயார் சேவை பயன்படுத்தப்பட்டுள்ளது! சரத் அமுனுகமவின்கூற்றினால் சர்வதேச அழுத்தம் ஏற்பட்டுள்ளது!! விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தின் போது, மிஹின் எயார் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானங்கள் மூலம் ஆயுதங்கள் கொண்டு வரப்பட்டதாக அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம வெளியிட்டுள்ள தகவல்கள் பாரதூரமானது எனவும் இது குறித்து பல சர்வதேச நாடுகளும் அமைப்புகளும் தம்மிடம் கருத்து கேட்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவுக்கு அறிவித்துள்ளார். கடந்த 2 ஆம் திகதி கண்டியில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய சரத் அமுனுகம, இதுவரை வெளிவராத தகவல் ஒன்றை வெளியிடுவதாக கூறி, மிஹின் எயார் நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்கள் ஆயுதங்களை இறக…

    • 0 replies
    • 583 views
  15. நாளை 713 பேர் வவுனியா தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவ பேச்சாளர் உதய நாணயகார தெரிவித்துள்ளார். இவர்கள் சிறு குற்றங்களே செய்துள்ளனர் எனவும் கூறியுள்ளார். இந்த 713 முன் நாள் போராளிகளில் இயக்கத்தில் இருந்து முன்பே விலத்தியவர்கள், வயது குறைந்தோர் ஆகியோர் உள்ளடக்கப்படுவதாக கூறப்படுகின்றது. முன்னதாக இராணுவ புலனாய்வு பிரிவு கொழும்பில் இருந்து சென்று மீண்டும் அவர்களை முகமூடிகள் மூலம் , பிற தகவல்களை வைத்தும் மீண்டும் ஒருமுறை பரிசோதனை செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டனர். ஆனால் கொழும்பு மஜிஸ்ரேட் நீதவான் சம்பக் ஜானகி ரஜரட்ன இந்த வேண்டுதலை நிராகரித்தார் என கூறப்படுகின்றது. விடுவிக்கப்படவேண்டியவர்கள் பட்டியலில் இருப்பதால் அவர்களை பரிசோதனை செய்யவேண்டிய அவசிய…

    • 0 replies
    • 420 views
  16. தமிழீழ தேசிய தலைவர் வே.பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதிக்கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை அவரின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் நடைபெறவுள்ளன. அவரது பூதவுடல் அன்று முற்பகல் 11 மணியளவில் ஊறணி மயானத்தில் தக னஞ்செய்யப்படும். அமரர் வேலுப்பிள்ளையின் பூதவுடல் வல்வை, பூச்சிவிட்டா னில் உள்ள அவரது உறவினர்களில் ஒரு வரின் வீட்டில் வைக்கப்பட்டு கிரியைகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பூச்சிவிட்டான் பகுதி தீருவில் பன்னிருவர் மயானத்திற்குச் சமீபாக உள்ளது. அமரரின் பூதவுடல் இன்று சனிக்கிழமை நண்பகல் தொடக்கம் தீருவில் சதுக்கத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பனாகொட இராணுவ தடுப்பு முகாமில் காலமான வேலுப்பிள்ளையின் சடலத்தை நாடாளுமன…

    • 0 replies
    • 423 views
  17. "ரத்த உறவுகள் யாராவது கோரினால்... பிரபாகரனின் பெற்றோரை அனுப்பி வைக்கத் தயார்!'' என சமீபத்தில் அறிவித்தது சிங்கள அரசு. இதற்கான முயற்சிகளை உலகத் தமிழர்கள் பலரும் முன்னெடுத்துக் கொண்டிருந்த வேளையில்... திடீரென, ஜனவரி 7-ம் தேதி காலையில் பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப் பிள்ளை இறந்துவிட்டதாகச் சொல்லி, ஈழ ஆர்வலர்களின் இதயங்களில் இன்னுமொரு சோகத்தை விதைத்திருக்கிறது சிங்கள அரசு! ஈழப் போர் முடிவுக்கு வந்த கடந்த மே மாதம் 16-ம் தேதிவாக்கில் மக்களோடு மக்க ளாக சிங்கள முகாமுக்கு பிரபாகரனின் பெற் றோரான வேலுப்பிள்ளையும் பார்வதியும் வந்தார்கள். அங்கு புலிகள் கலந்திருக்கிறார்களா என ராணுவம் துருவியெடுத்தபோது, தாங்களே முன்வந்து, 'நாங்கள்தான் பிரபாகரனின் பெற்றோர்' என அவர்கள் சரணடைந்தன…

  18. சிவாஜிலிங்கம் யாரின் துரும்புச்சீட்டு? தென்னிலங்கை அரசியலின் மற்றொரு முக்கிய பேசுபொருளாய் மாறியிருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம். தனக்குள் எழுந்த அதீத தமிழ் பற்று மேலீட்டால் தனது கட்சிகளின் ஒருமித்த கொள்கைகளை எல்லாம் தகர்த்தெறிந்து ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவதற்காகக் கட்டுப்பணமும் செலுத்தியுள்ளார். தற்போது பரப்புரை நடவடிக்கைகளிலும் தோளில் கறுப்புச் சால்வையுடன் ஈடுபட ஆரம்பித்துள்ளார் என்பது யாவரும் அறிந்த விடயம். இந்தியாவின் கொள்கை வகுப்பு சக்திகளும், சிறீலங்காவின் தற்போதைய அரச பீடமும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் பிரதிபலிப்பாய் சிவாஜிலிங்கத்தின் இந்த நடவடிக்கை அமைந்திருப்பதாக மிகவும் நம்ப…

    • 19 replies
    • 1.6k views
  19. தேசிய தலைவரின் தந்தையாரின் இறுதிநிகழ்வில் யாழ். செல்லும் மகிந்த கலந்துகொள்வார்? சாவு வீட்டை தேர்தலுக்கு சாதகமாக்க திட்டம்! .தேசியத்தலைவர் வே.பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதிக்கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை அவரின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் நடைபெறவுள்ளன. அவரது பூதவுடல் அன்று முற்பகல் 11 மணியளவில் ஊறணி மயானத்தில் தகனஞ்செய்யப்படும். அமரர் வேலுப்பிள்ளையின் பூதவுடல் வல்வை, பூச்சிவிட்டானில் உள்ள அவரது உறவினர்களில் ஒரு வரின் வீட்டில் வைக்கப்பட்டு கிரியைகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பூச்சிவிட்டான் பகுதி தீருவில் பன்னிருவர் மயானத்திற்குச் சமீபாக உள்ளது. அமரரின் பூதவுடல் இன்று சனிக்கிழமை நண்பகல் தொடக்கம் தீருவில் சதுக்கத்தில் மக…

  20. இந்தோனேசியாவில் கப்பலிலிருந்து இறங்கிய ஈழத்தமிழ் அகதிகளை சிறிலங்கா கடற்படையினர் தடுப்புமுகாமுக்கு வந்து விசாரணை . .இந்தோனேசியாவில் அகதிகள் கப்பலிலிருந்து இறக்கப்பட்டு அந்நாட்டு தடுப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்மக்கள் சிறிலங்கா கடற்படையினரால் விசாரிக்கப்படுவதாக அவுஸ்திரேலிய தமிழர் பேரவையின் பிரதிநிதி தெரிவித்துள்ளார். சிறிலங்கா கடற்படையை சேர்ந்த கப்டன் கபில் என்பவருடன் இன்னும் இரண்டு கடற்படை அதிகாரிகள் இந்தோனேசியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழர்களில் 8 பேரை நேற்று (வெள்ளிக்கிழமை) விசாரணை செய்துள்ளதாக அவுஸ்திரேலிய தமிழர் பேரவையின் பிரதிநிதி சாரதா நாதன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா செல்லும் வழியில் இந்தோனேஷிய கடற்படையினரால் பிடிக்கப்பட்ட அகதிகள் கப்ப…

  21. இலங்கையில் ஆயுதப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமகள் மீறல், போர்குற்றம் ஆகியவற்றுக்கான சான்றுகள் வலுவடைந்து வரும் நிலையில் ஐ. நா அதுபற்றி விசாரணை செய்வதற்கு முன் ஓட்டமாக நிபுணர்கள் குழுவொன்றை அமைக்க உள்ளது. இது பற்றி பான்கி மூன் பரிந்துரைத்துள்ளார். இந்த நிபுணத்துவர் குழு பிலிப் அல்ஸ்டன் அவர்களுடன் சேர்ந்து இயங்குவதுடன் ஐ. நா செயலர் பான்கி மூனுக்கு ஆலோசனைகளையும் வழங்கும். முன்னதாக பிலிப் அல்ஸ்டன் சனல்4 வீடியோ காட்சியினை உண்மை தன்மை வாய்ந்தது என உறுதிப்படுத்தியுள்ளமையும் இதே வேளை இலங்கை உள் நாட்டில் அல்லாது சுதந்திரமான, நம்பிக்கையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஐ. நாவின் இந்த முயற்சி இலங்கை போர்க்குற்ற விசாரணைகளில் ஒரு …

  22. கூட்டமைப்பு பொன்சேகாவை ஆதரிக்கும் – அறிவிப்பு இன்று எதிர்வரும் 26ம் திகதி நடைபெறப்போகும் சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்க முடிவு செய்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கூட்டமைப்பு நடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூடி நேற்று மாலை இதற்கான முடிவினை எடுத்துள்ளதாக தெரிவிக்கபப்படுகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பினை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் அடிப்படையினல் 10 அம்சக்கோரிக்கை ஒன்றையும் பொன்சேகாவிடம் கூட்டமைப்பு சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்டுகின்றது. சிறிலங்காவின் அதிபர் தேர்தல் தொடர்பான அறி…

  23. தேர்தல் முடிவுகள் குறித்த அச்சத்தில் அரசு உயர்மட்டக்குழு ஒன்று நாட்டை விட்டு வெளியேறதிட்டம்! .அரசுத்தரப்பிலிருந்து கட்சிதாவல்கள் தொடர்ந்துள்ள நிலையில் முக்கியமான கட்சிகளும் பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பதாக அறவித்திருப்பதால் மகிந்தவுக்கு நெருக்கமான உயர்மட்டத்தினர் அடங்கிய குழு ஒன்று இரகசியமாக நாட்டை வெளியேறுவதற்கு திட்டமிட்டுள்ளனர் என்று கொழும்பு செய்தி ஒன்று தெரிவித்துள்ளது. இந்த குழுவினர் அரசுடன் சேர்ந்திருந்த கடந்த காலப்பகுதியில் பல லட்சக்கணக்கான சொத்துக்களை சட்டவிரோதமான முறையில் சேர்த்திருந்தார்கள் என்றும் அவற்றை விற்று பணமாக வெளிநாட்டு வங்கிகளுக்கு மாற்றிக்கொள்வதற்கு ஏதுவாகவே அண்மையில் சிறிலங்கா மத்திய வங்கி வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் கட்டுப்பாடுகளை ந…

  24. “எதிரியின் எதிரி நண்பன்”: இப்போது அதுவே ஆயுதம். நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க தயாராகிவிட்டது. இத்தேர்தல் மூலம் தமிழர் தரப்புக்கள் சாதிக்கபோவது என்ன? சரத் பொன்சேகாவிடமிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பால் என்ன உத்தரவாதங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன? அவை தொடர்பான உறுதிப்பாடுகள் எவை என்பது பற்றி இப்பத்தி ஆராய்கிறது. தற்போது தமிழ் மக்களுடைய உடனடி பிரச்சனைகளை முன்வைத்து இரண்டு பிரதான வேட்பாளர்களுடனும் தொடர்ச்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மகிந்தவுடன் எக்காலத்திலும் உடன்படக்கூடிய சாத்தியங்கள் இல்லையென்பதை தெரிந்துகொண்ட நிலையிலும…

  25. வீறுகொண்டெழுவோம் வென்றுகாட்டுவோம் திகதி: 07.01.2010 // தமிழீழம் யேர்மன் வாழ் தமிழீழ மக்களே ! நாங்கள் என்ன ஆயுதம் எடுக்கவேண்டுமென்பதை எதிரிதான் தீர்மானிக்கின்றான். தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களால் கட்டியெழுப்பப்பட்ட இன உணர்வுடன்கூடிய ஒற்றுமை உணர்வுடன் ஒன்றுபட்டு, ஈழத்தமிழ் மக்களின் அரசியல் தாகத்தை இந்த உலகத்தின் முற்றத்தில் முரசறைந்து சொல்வோம். காலம் காலமாக சிங்கள அரச ஒடுக்குமுறைக்கு ஆளாகிய நாம், ஓர் சமுதாயம் என்ற ரீதியில் எமது அரசியல் அபிலாசைகளை சர்வதேசத்திற்கு எடுத்துச் சொல்வோம். ஈழத்தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் அடங்கியுள்ள தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற தமிழீழத் தனியரசைப் பெற்றிடுவதற்கு புதிய எழுச்சியுடனும், புதிய உத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.