ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
திரு. வேலுப்பிள்ளை அவர்களின் சாவும் சிறிலங்கா அரசின் போர் குற்ற மற்றும் மானுட நெறிக்கு எதிரான குற்றங்களது பட்டியலை மேலும் நீளச் செய்கிறது என்று உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdT04a40mA45Jp2cd2ePdZAA33dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0
-
- 0 replies
- 729 views
-
-
சிறிலங்காவின் போர்குற்றங்கள் தொடர்பில் விளக்கம் கேட்டு ஐ.நா.வின் பிலிப் அல்ஸ்ரன் அனுப்பியிருந்த கடிதத்துக்குப் பதில் அனுப்ப சிறிலங்கா அரசாங்கத்தி்கு கால அவகாசம் தேவை என அமைச்சர் றோகித போகொல்லாகம தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdT04a40mA45zL2cd2ePdZAA23dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0
-
- 2 replies
- 664 views
-
-
செய்யாத குற்றத்திற்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, பல்வேறான வகையில் மன உளைச்சல் மற்றும் காவற்துறையினர்களின் அடி உதைகளுக்கும் துன்புறுத்தலுக்கும் உள்ளாகியதாக லிமோசீன் (ஆடம்பர வாடகைக்கார்) ஓட்டுனரான எஸ்.இசைமணி (வயது 27) கண்ணீர் மல்க கூறினார். கடந்த டிசம்பர் மாதம் 6ம் திகதியன்று, தன் உறவுக்காரப் பெண் ஒருவர் தம்மீது வேண்டுமென்றே சுமத்திய குற்றத்தை மறுத்ததன் எதிரொலியாக தாம் இவ்வகையான கொடுமைகளிற்கு ஆளாகியதாக இசைமணி கூறினார். “நான் குற்றமற்றவன் என பலமுறை கூறிய போதும் என்னை காவற்துறையினர் அடித்து உதைத்தனர். என் உறவுக்காரப் பெண்மணி, என் மீது வேண்டுமென்றே இக்குற்றத்தை சுமத்தியுள்ளார் என நான் கூறியபோதும், என் குரலுக்கு செவிசாய்க்காமல் அவர்கள் என்னை அடித்து துன்புறுத்தி…
-
- 0 replies
- 801 views
-
-
மூன்று பக்கசார்பற்ற வல்லுநர்கள் ஐ.நா. அதிகாரி மற்றும் அக்காணொளி-யை அராய்ந்தவர் பேட்டி இலங்கை படுகொலை ஒளிநாடா உண்மையானவை There's No Signs of Editing There is No Signs of any Errors in the Video It's impossible to Reproduce Virtually in a Computer Environment Grant Fredericks (Forensics Video Analyst) http://www.forensicvideoexpert.com/ இலங்கை படையினர் சட்ட விரோதப் படுகொலைகளில் ஈடுபடுவது தொடர்பாகக் கடந்த ஓகஸ்ட்டில் வெளியான ஒளிநாடா காட்சிகள், உண்மையானவையே என்று ஐநாவின் விசேட அதிகாரி ""பிலிப் அல்ஸ்டன்"” இன்று தெரிவித்துள்ளார். ஓளிநாடாக் காட்சிகள் உண்மையானவை என்பது தெட்டத் தெளிவாகி விட்டது என்றும் அவர் அந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். …
-
- 0 replies
- 596 views
-
-
Friday, January 08, 2010 from 6:30 PM - 9:00 PM (GMT) London, London Date : 08 January 2010 (Friday) Time : 6:30 -9:00 pm Location : YMCA, 41 Fitzroy Square, London W1T 6AQ Admission: RSVP Conference Program: Speakers: * Baroness Helena Kennedy QC, Human Rights lawyer. * Frances Harrison (Former BBC correspondent for Sri lanka). * Ed Davey MP, Shadow Foreign Secretary, Liberal Democrats. * Uvindu Kurukulasuriya, Journalist and former Convenor Free Media Movement (FMM), Sri lanka. * Alex Wilks, Programme Lawyer, Human Rights Institute-International Bar Association Human Rights Institute * Speaker from Reporters with…
-
- 0 replies
- 590 views
-
-
தேசிய தலைவரின் தந்தையின் இறுதிக்கிரிகைகளை வல்வெட்டித்துறையில் நடாத்துவதற்கு எம்.பி சிவாஜிலிங்கத்திடம் தனது தந்தையாரின் உடலை ஒப்படைக்க தலைவரின் சகோதரியான வினோதினி அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று, அவசர அவசரமாக கொழும்பில் தகனம் செய்யவிருந்த எம்மைவிட்டு பிரிந்து சென்ற தேசிய தலைவரின் தந்தையின் உடலை வல்வெட்டித்துறையில் தகனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளதாக எம்.பி சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். 06.01.2010 அன்று இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு பனாங்கொடை இராணுவ முகாமில் இருக்கும் பொழுது இறந்ததாக பனாங்கொட இராணுவ முகாமுக்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளதாக எம்.பி சிவாஜிலிங்கம் அவர்கள் தெரிவித்தார். மற்றும் அவரது தகனக்கிரிகைகளை கொழும்பில் நடத்தவேண்ட…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் தந்தையார் சிறிலங்கா படைகளின் தடுப்புக் காவலில் இருந்த போது கடந்த புதன்கிழமை இரவு [06 ஜனவரி, 2009] இறந்துவிட்டார். http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdT04a40mA45zB2cd2ePdZAA23dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0
-
- 1 reply
- 632 views
-
-
மட்டக்களப்பு மா நகர சபை மேயரும் அண்மையில் பிள்ளையான் குழுவில் இருந்து கருணாவின் வேண்டுதலிற்கு அமைய சிறிலங்கா சுதந்திர கட்சியில் இணைந்தவருமான சிவகீதா பிரபாகரன் அவர்கள் சரத்பொன்சேகாவுக்கு தனது ஆதரவினை தெரிவித்துள்ளார். இன்று மட்டகளப்பு மாநகர சபை மண்டபத்தில் எதிர் கட்சி தலைவர் ரணில் விக்கிரம சிங்க முன்னிலையில் தனது ஆதரவை பத்திரிகையாளர் மா நாடு ஒன்றினை கூட்டி தெரிவித்தார். இதே வேளை சரத்பொன்சேகா வந்தால் துணைப்படைகளை ஒழிப்பேன் என கூறியதனை அடுத்து துணைப்படைகளில் உள்ளவர்கள் சரத் பொன்சேகா பக்கம் சாயவுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த வகையில் பிள்ளையான் குழுவினர் மற்றும் கருணா குழுவில் இருந்த பலர் சரத்பொன்சேகா அணியுடன் பேச்சுவார்த்தை நடாத்திக்கொண்டிருப்பதாக கூறப்படுகின்ற…
-
- 0 replies
- 698 views
-
-
சக்தி தொலை காட்சி சேவையின் யாழ் அலைவரிசை 25 அரசாங்க தொலை தொடர்பு திணைக்களத்தினால் பறிக்கப்பட்டு அந்த சனலில் மஹிந்த அரசின் வசந்தம் எனும் தொலைகாட்சி நிகழ்ச்சி யாழ் மக்களுக்கு என ஒளிபரப்ப படுகின்றது. இதற்கு எதிராக சக்தி தொலைகாட்சியின் நிறுவனமான மகாராஜா நிறுவனம் இலங்கை தொலைதொடர்பு திணைக்களம், ஐ.ரி.என் தொலைகாட்சி, சட்ட மாதிபர் ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர். மகராஜ நிறுவனம் கடந்த காலங்களில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக செயற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 789 views
-
-
எரிக் சோல்கெய்மின் வரலாற்றுக் கடமை ! கொள்ளியிட மகனுக்கு உரிமை வழங்க வேண்டும்.. தந்தையின் மரணத்தை பிள்ளைகளுடன் பேச சிறையில் இருக்கும் தாய்க்கு உரிமை வேண்டும்.. பிரபாகரன் மிகவும் நம்பிக்கையாகவும், உயர்வாகவும் மதித்த தூதுவர் எரிக் சோல்கெய்ம் என்பது உலகறிந்த விடயம். பிரபாகரனின் தந்தையார் மரணமடைந்துள்ளார். இந்த நிலையில் அவருடைய மகன் டென்மார்க்கிலும், மகள் ஒருவர் கனடாவிலும், இன்னொருவர் இந்தியாவிலும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்களில் யாருடனாவது தொலைபேசியில் தொடர்பு கொள்ள பிரபாகரனின் தயாருக்கு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டிய தார்மீகக் கடமையை எரிக் சோல்கெய்ம் அவர்களுக்கு உள்ளது. அல்லது அவருடைய பிள்ளைகளாவது தாயாருடன் பேசுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தந்தையின் …
-
- 1 reply
- 913 views
-
-
தமிழீழ தேசியத்தலைவரின் தந்தைக்கு இரங்கல் தெரிவித்து தமிழகத்தில் சுவரொட்டிகள் [படங்கள்] தமிழீழ தேசியத்தலைவர் வே.பிரபாகரர் அவர்களின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளைஅவர்களின் மறைவுக்கு தமிழகம் முழுவதும் இரங்கல் தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ஏராளமான மக்கள் தங்களின் சொந்த தந்தை இறந்தது போன்ற துக்கத்தில் உள்ளனர். சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் பல இடங்களில் சுவரொட்டிகள் காணப்படுகின்றன. தமிழகம் முழுவதும் பல இடங்களில் நாம் தமிழர் இயக்கம், தமிழர் தேசிய இயக்கம் மற்றும் பல அமைப்புகள் சார்பில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். இரங்கல் கூட்டத்தினையும் முன்னெடுக்கின்றனர். http://meenakam.com/?p=2543
-
- 0 replies
- 842 views
-
-
வாக்காளர் அடையாள அட்டை விநியோகிக்கும் பணி இன்று ஆரம்பம் எதிர்வரும் 26ம் திகதி நடைபெறப்போகும் அதிபர் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகப்பணிகள் இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படுவதாக சிறிலங்கா தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த வாக்காளர் அட்டை விநியோகப்பணிகளுககென விசேட பாதுகாப்புத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார். வாக்காளர் அடடைகளை களஞ்சியப்படுத்தி வைக்கும் போதும் விநியோகிக்கும் போதும் இந்த விசேட பாதுகாப்புத்திட்ம் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களும் பொலிஸாரும் கலந்துரையாடி இந்த பாதுகாப்பு திட்டத்தை வகுத்துள்ளனர். எதிர்வரும் 10ம் திகதியை வாக்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
வடக்கில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தவர்களில் 169851பேர் மீளக்குடியேற்றம் வடக்கு பகுதியில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தவர்களில் 169851பேர் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரணம் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. 99341பேர் மீள்குடியேற்றம் செய்வதற்காக எஞ்சியுள்ளதாகவும் அனர்த்த நிவாரணம் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்கள் அனைவரும் இம்மாத இறுதிக்குள்ளாக மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீளக்குடியமர்த்தப்படுபவர்களுக்கு வீடுகளை கட்டிக்கொள்ள அல்லது புனரமைப்பு செய்ய 50 ஆயிரம் வரையில் கொடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மக்கள் மீளக்குடியமர்ந்துள்ள பகுதிகளில் உட்கட்டமைப்…
-
- 1 reply
- 533 views
-
-
தேர்தலில் வாக்களிக்க 4 மணி நேரவிடுமுறை எதிர்வரும் 26ம் திகதி நடைபெறப்போகும் அதிபர் தேர்தலில் வாக்களிப்பதற்கு அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு நான்கு மணி நேர விடுமுறை வழங்குமாறு சம்பந்தப்பட்டவர்களை தேர்தல்கள் ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார். வாக்களிப்பு நிலையத்தின் தூரத்தை கருத்தில் கொண்டு இது சம்பந்தமாக தனது நிறுவனத்திற்கு சில தினங்களுக்கு முன்னதாகவே அறிவித்து இந்த நான்கு மணிநேர விடுமுறையை பெற்றுக்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். இந்த நான்கு மணி நேர விடுமுறையானது சம்பளத்துடன் கூடிய விடுமுறையாக இருக்கவேண்டும் எனவும் அரச மற்றும் தனியார்துறை தொழில் தருநர்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். எனினும் சம்பளத்துடன் கூடிய மேலதிக நேரமுறையை வழங்குவது குறித…
-
- 0 replies
- 427 views
-
-
தமிழ் கைதிகளின் உண்ணாநிலைப் போராட்டம் தொடர்கின்றது. கொழும்பிலுள்ள மகசீன் மற்றும் திருகோணமலை சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் கைதிகள் மேற்கொண்டு வரும் உண்ணா நிலைப்போராட்டம் தொடர்கின்றது. மகசீன் சிறைச்சாலையில் 90 கைதிகளும் திருகோணமலை சிறைச்சாலையில் 40 கைதிகளும் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டுவருகின்றார்கள். தமக்கு எதிரான வழங்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு அல்லது தம்மை விடுதலை செய்யக்கோரி இந்த கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். நீதி அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் இக்கைதிகள் விடயத்தில் உரிய கவனம் செலுத்தவில்லையென குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அண்மையில் சிறையிலிடப்பட்ட சில கைதிகளும் இந்த உண்ணாவிரதப்போராட்டத்தில் இணைந்துள்ளதாக சிற…
-
- 0 replies
- 395 views
-
-
விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளை சிறிலங்கா இராணுவத்தினர் சுட்டுப் படுகொலை செய்யும் காட்சிகள் அடங்கிய காணொலிப் பதிவு ஆதாரபூர்வமானதே என்று ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பிலிப் அல்ஸ்ரன் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdT04a40mA45zf2cd2ePdZAA33dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0
-
- 1 reply
- 640 views
-
-
தமிழீழ தேசியத் தலைவரின் தந்தை சாவு - சிறீலங்கா மீது சந்தேகம் அதிகரிப்பு முள்ளிவாய்க்கால் இன அழிப்புப் போரின் இறுதிக் கட்டத்தில் சிறீலங்காப் படையினரால் கைது செய்யப்பட்டு தனிமைச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழத் தேசியத் தலைவரின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை (86 வயது) நேற்று புதன்கிழமை இரவு சாவடைந்ததாக சிறீலங்கா அறிவித்துள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக யாரும் சந்திக்க முடியாதவாறு வேலுப்பிள்ளையும் அவரது மனைவியும் இரகசிய இடங்களில் வைக்கப்பட்டிருந்தனர். வவுனியா கொண்டுவரப்பட்ட இவர்கள், மேலதிக விசாரணகளுக்காக பின்னர் அங்கிருந்து கொழும்பிற்கு கொண்டுசெல்லப்பட்டு சிறீலங்கா பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் பிரத்தியேகமான இடம் ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டிருந…
-
- 0 replies
- 750 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் தந்தையார் சிறிலங்கா படைகளின் தடுப்புக் காவலில் இருந்த போது கடந்த புதன்கிழமை இரவு [06 ஜனவரி, 2009] இறந்துவிட்டார். இந்தத் தகவலை சிறிலங்கா படைகளின் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார வெளியிட்டுள்ளார். 86 வயது முதியவரான திருவேங்கடம் வேலுப்பிள்ளையும் அவரது துணைவியாரும் - வன்னிப் போரின் இறுதியில் - முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து சிறிலங்காப் படையினரால் பிடிக்கப்பட்டனர். கடந்த 2009 மே 16 ஆம் நாள் முதல் - வெளிச் சொல்லப்படாத மறைவிடமொன்றில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். 86 வயதான அந்த முதியவர் படைத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார் என்பதும், அங்கேயே இறந்து போனார் என்பதும் அறம் பற்றிய பல கேள்விக…
-
- 0 replies
- 736 views
-
-
நான் அண்மையில் பார்த்த இவ்விளம்பரம் வித்தியாசமாக எடுக்கப் பட்ட ஒரு விளம்பரம். மேல் நாடுகளில் குறிப்பாக ஐக்கிய அமெரிக்க மாநிலத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.மேற்கித்திய கவர்ச்சி விளம்பரமோ அல்லது வழக்கமாக வரும் வாசனை திரவிய விளம்பரமோ என்றெண்ணி தொடர்ந்து பார்தேன். கொஞ்சம் வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்க கூடியவையோ என்று எனக்குள் வியர்க்க ஆர்ம்பித்தது. ஒரு அறையில் படுகவர்ச்சியாக தோன்றும் ஒரு இளம்பெண் பின்னர் அவ்வறையில் அமர்ந்து இருக்கும் ஆணுடன் காமம் கொள்ள அணைக்க தொடங்குகிறாள். ஆடைகள் அவழித்து ஒரு வழியாக R rated படம் போல சென்று இறுதியில் அவள் அணிந்த இலங்கை உள்ளாடயை கண்டு அவன் அவளை விலகுகிறான். அடடா! இது ஈழம் சம்பந்த பட்ட விளம்பரம். அமெரிக்காவில் தொடங்கப்பட்ட NO TO SRI …
-
- 0 replies
- 755 views
-
-
முதல் மகிந்த இப்போ சரத்...சிறந்த அரசியல்வாதியாக வேண்டும் என்றால் தமிழ் மொழி தெரிய வேண்டும் என்று சரத் நினைத்ததின் விளைவுதான் இந்த தமிழ் உரையாம், சரத்தின் உரையில் "நான் துன்பத்தின் வலியை நன்கு அறிந்தவன்" என்கிறார். துன்பத்தை கொடுத்தவனே துன்பத்தின் வலியை பற்றி பேசுகிறான் எல்லாம் வாக்குகளுக்குதான்.. இதை இப்படி சொல்வதுக்கு பதில் வாக்கு வேட்டைக்குதான் என்று சொன்னால் பொருந்தும். சரத் பொன்சேகா தமிழில் ஆற்றிய உரை உங்கள் காதுகளுக்கு http://tamilseithekal.blogspot.com/2010/01/blog-post_5493.html
-
- 0 replies
- 600 views
-
-
தமது தற்போதைய ஆட்சியை நீடிப்பதற்காக மக்களிடம் ஆணை கேட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வந்துள்ளார். அதற்கு இடமளிக்கக் கூடாது. அந்த ஆணையை அவருக்கு வழங்கக் கூடாது. அதை நிராகரிக்கும்படி எமது மக்களைக் கோர வேண்டும் என்ற முடிவு முதலில் ஏகமனதாக எட்டப்பட்டது. http://tamilseithekal.blogspot.com/2010/01/blog-post_3219.html
-
- 0 replies
- 394 views
-
-
இறப்பிற்கும் பிறப்பிற்கும் மத்தியில் வாழப் போராடும் எமக்கு இறைவனால் கொடுத்த வரங்கள் தான் நினைவுகள். காலம் கடந்து அகோரங்களை மறைக்க எத்தனிக்கும் அரசியல் வாழ்க்கையில் உண்மைக்கும் தொழில் தர்மத்திற்கும் இடையில் போராடும் எத்தனையோ ஊடகவியலாளர்கள் எந்த வொரு தனிப்பட்ட காரணங்களுக்காகவும் அல்லாமல் தொழில் தர்மத்திற்காக மாத்திரமே கொல்லப்படுகின்ற துறை ஊடகவியல்….. ஏன் இத்தனை கிறுக்கல்கள் என்றால் இன்று சண்டே லீடர் பத்திரிகையின் பிரதான ஆசியர்,ஊடகவியலாளர்,வழக்கறிஞருமான லசந்த விக்கிரமதுங்க படு கோரமாகக் கொலை செய்யப்பட்ட நாள். நாட்டில் வன்முறையும் பயங்கரவாதமும் தலைதுக்கி நின்ற கொடூர காலமதில் செயற்பட்ட ஒரு துணிச்சல் மிக்க ஊடகவியலாளர். 1958ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் திகத…
-
- 0 replies
- 426 views
-
-
இலங்கை படுகொலை ஒளிநாடா உண்மையானவை ‐ UN ‐ Channel 4 News இணைக்கப்பட்டுள்ளது. இலங்கை படையினர் சட்ட விரோதப் படுகொலைகளில் ஈடுபடுவது தொடர்பாகக் கடந்த ஓகஸ்ட்டில் வெளியான ஒளிநாடா காட்சிகள், உண்மையானவையே என்று ஐநாவின் விசேட அதிகாரி பிலிப் அல்ஸ்டன் இன்று தெரிவித்துள்ளார். ஓளிநாடாக் காட்சிகள் உண்மையானவை என்பது தெட்டத் தெளிவாகி விட்டது என்றும் அவர் அந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். மூன்று பக்கசார்பற்ற வல்லுநர்கள், இந்த ஒளிநாடா உண்மையானதுதான் என்று உறுதிப்படுத்தியுள்ளார்கள் என்றும், எனவே இலங்கை அரச படைகள் படுகொலை நடவடிக்கைகளில் ஈடுபட்டது நிரூபணமாகியிருக்கிறது என்றும், எனவே இது குறித்து ஒரு சுதந்திரமான விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்றும் மீண்டும் கோரியுள்ளார…
-
- 0 replies
- 665 views
-
-
சிறீலங்கா அரசின் போர்குற்றங்கள் - அயர்லாந்தில் விசாரணை திகதி: 07.01.2010 // தமிழீழம் பயங்கரவாதத்திற்கு எதிரானபோர் என்ற போர்வையில் தமிழினப் படுகொலையினை நடத்திய சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிரான போர்குற்றங்கள் மனிதப்படுகொலைகள் ஆகியவற்றின் மீதான பன்நாட்டு நீதிபதிகள் கொண்ட நீதி மன்றத்தினால் எதிர்வரும் 14ஆம் 15ஆம் நாட்களில் அயர்லாந்தில் நடைபெறவுள்ளது. இந்த பன்நாட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளின் நடுவராக இந்தியாவின் நிதிபதிகளில் ஒருவரான இராஜேந்திர சச்சார் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிறீலங்காவின் அமைதிக்கான ஜரிஸ் மன்றம் என்ற அமைப்பு பன்நாட்டு நீதிபதிகள் கொண்ட மன்றத்தினை அயர்லாந்தின் தலைநகர் டப்பிளிங்கில் நடத்துகின்றது. இதில் தமிழ்மக்களுக்கு எதிரான போரில் நடந்த குற்…
-
- 7 replies
- 1.1k views
-
-
தனது அதிபர் தேர்தல் கொள்கைப் பிரகடனத்தை இன்று வெளியிட்ட எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா, தமிழர் அரசியல் பிரச்சினை குறித்து தனது நிலைப்பாடு என்ன என்பதை அறிவிக்க அதிலும் தவறிவிட்டார். [படங்கள் இணைப்பு] http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdT04a40mA45zV2cd2ePdZAA23dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0
-
- 5 replies
- 786 views
-