Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதற்காக ஈ.பி.டி. பியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா முன்வைத்துள்ள 10 நிபந்தனைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுவிட்டார் என ஈ.பி.டி.பி. சொல்கிறது. அப்படியாயின் அந்தக் கோரிக்கைகளில் ஒன்றான தமிழர் தாயகக் கோட்பாட்டை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொள்கிறாரா? இவ்வாறு கேள்வி எழுப்பி உள்ளது ஜே.வி.பி. ஜே.வி.பியால் நேற்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவே இக்கேள்வியை முன்வைத்தார். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு: ஜெனரல் சரத் பொன்சேகாவைப் பார்த்து அரசு நன்றாகப் பயந்துபோயுள்ளது. பொன்சேகா அமெரிக்கப் பிரஜை என்றும் அவரால் இங்கு வாக்கு…

    • 2 replies
    • 649 views
  2. வெலிஓயா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட தமிழர் தாயகத்தின் 'இதயபூமி'யான மணலாற்றுப் பிரதேசத்தில் குடியேற்றப்பட்ட சிங்களவர்கள், தமது நலன்களைக் கவனிப்பதற்காக நாடாளுமன்றப் பிரதிநிதி ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். http://www.puthinappalakai.com/view.php?222BTnBnaccaceoOA4d4deZPZc402022lJOAOd4dedOYldlc0a04m4BZe2e24KKMMMc3a0an5BZB4e

    • 0 replies
    • 874 views
  3. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் சிங்களம் தாரை வார்க்கப்படுவதாக ஜே வி பி குற்றம் சாட்டியுள்ளது. The JVP yesterday accused President Mahinda Rajapaksa and Defence Secretary Gotabhaya Rajapaksa of taking far reaching decisions favourable to India and the US, respectively at the expense of Sri Lanka. JVP General Secretary Tilvin Silva said that the Rajapaksas had caused irreparable damage to national interest by inviting foreign interference. Addressing the media at their party headquarters, Silva and Vijitha Herath, MP urged the people to defeat the SLFP-led UPFA administration. Silva said that the Defence Secretary had jeopardised national security by ente…

    • 0 replies
    • 578 views
  4. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எடுத்த தீர்மானம் அதிருப்தி அளிப்பதாக கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட ரீதியில் அவருடைய தீர்மானம் குறித்து விமர்சிக்க முடியாத போதிலும் கட்சி என்ற ரீதியில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை அவர் புறந்தள்ளி செயற்பட்டுள்ளதாக சம்பந்தன் குற்றம் சுமத்தியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதோ அல்லது அதனை பகிஷ்கரிப்பதோ என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்த இறுதித் தீமானம் இதுவரையில் எடுக்கப்படவில்லை எனவ…

    • 3 replies
    • 948 views
  5. வெலிஓயா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட தமிழர் தாயகத்தின் 'இதயபூமி'யான மணலாற்றுப் பிரதேசத்தில் குடியேற்றப்பட்ட சிங்களவர்கள், தமது நலன்களைக் கவனிப்பதற்காக நாடாளுமன்றப் பிரதிநிதி ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். http://www.puthinappalakai.com/view.php?222BTnBnaccaceoOA4d4deZPZc402022lJOAOd4dedOYldlc0a04m4BZe2e24KKMMMc3a0an5BZB4e

    • 0 replies
    • 607 views
  6. இலங்கையில் வசிக்கும் இந்துக்கள் தமிழகத்திற்கு வந்து செல்ல வசதியாக கப்பல் அல்லது படகு போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென்று மா‌நில பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் கோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர். இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் உள்ள தமிழர்கள் பெரும்பாலும் இந்துக்களே. அவ‌ர்க‌ளி‌ல் பெரு‌ம்பாலானோ‌ர் சைவர்கள், சைவ மக்கள் பெரிதும் போற்றும் திருவாதிரை திருநாள் டிசம்பர் 31ஆம் தேதி வருகிறது. இதையொட்டி சிதம்பரத்தில் 11 நாள் சிறப்பு வழிபாடுகள் நடப்பது வழக்கம். இந்த வழிபாட்டில் நமது நாட்டவர் மட்டுமல்லாது அய‌ல்நாடுகளில் வாழும் இந்துக்கள் குறிப்பாக சைவர்கள் பெருமளவில் கலந்துகொள்வது வழக்கம். அதிலும் நமது தொப்புள் கொடி உறவுகளான இலங்கை வாழ் இந்து…

  7. சுனந்த தேசப்ரிய (ஊடகவியலாளர்) சிங்கள மொழியில் வெளியான மாற்றுப் பத்திரிகையான யுக்தி இதழின் ஆசிரியராக இருந்த இவர் சுதந்திர ஊடக இயக்கம், ஊடக சுதந்திரத்திற்காக பல தளங்களில் பணியாற்றிய வர். சிங்கள அரசின் அச்சுறுத்தல் காரணமாக ஐரோப்பாவிற்கு புலம் பெயர்ந்துள்ளார். சனத் பாலசூரிய (தலைவர், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்) ஊடகவியலாளராகவும், ஊடகச் செயற் பாட்டாளராகவும் பணியாற்றி வந்தவர். சிங்கள அரசின் கொல்லப்படுபவர்களின் பட்டியலில் இவருடைய பெயரும் இருந்ததால் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். சிவகுமார் (ஆசிரியர், சரிநிகர்) 1990இல் இருந்து வெளிவந்த மாற்றுப் பத்திரிகையான சரிநிகர் மற்றும் நிகரி பத் திரிகைகளின் ஆசிரியராக இருந்தவர். சுதந்திர ஊடக இயக்கத்தின் பேச்சா…

  8. விடுதலைப் புலிகள் தாம் கொள்வனவு செய்த ஆயுதங்களைக் ஏற்றிவரப் பயன்படுத்திய பாரிய கப்பல் ஒன்றைக் கைப்பற்றியிருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. http://www.puthinappalakai.com/view.php?222PZc4c0a0n5BZ42e2SAOJlaccaeoOAd4deKKMMC0a3cdlYOed4dBTnB32022m4BZ4e

    • 0 replies
    • 815 views
  9. சிங்கள அரசின் தமிழின அழித்தொழிப்பு (Genocide) கொலைவெறிக்கு 34 செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். (இவர்களில் சிங்கள செய்தியாளர்கள் மூவரும், முஸ்லிம் செய்தியாளர் ஒருவரும் ஆவார்.) பல செய்தியாளர்கள், சிங்கள அரசால் நாடு கடத்தப்பட்டிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான செய்தியாளர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். இவர்கள் உயிருடன் உள்ளார்களா? என்பது தெரிய வில்லை. எண்ணற்ற செய்தியாளர்கள், சிங்கள அரசுக்கு அஞ்சி வெளிநாடுகளில் தலை மறைவாகி உள்ளார்கள். சிங்கள அரசால் பச்சைப் படுகொலை செய்யப்பட்ட ‘சன்டே லீடர்’ இதழின் ஆசிரியர் லசந்தா விக்ரமதுங்கா, ‘உதயம்’ இதழின் செய்தியாளர் செல்வராசா ரவிவர்மன், ‘ஈழநாடு’ நாளிதழின் ஆசிரி யர் சின்னத் தம்பி, சிவமகராசன், ‘யாழ் தினக்குரல்’ ஆசிரியர் சுப…

  10. விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தலைவர்களான பா.நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஷ் ஆகிய மூவரும் அவர்களுடைய குடும்பத்தினரும் எவ்வாறான சூழ்நிலையில் கொல்லப்பட்டனர் என்பதையிட்டு விளக்கமளிக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்தை ஐ.நா. கேட்டுக்கொண்டிருக்கின்றது. http://www.puthinappalakai.com/view.php?222PZc4c0a0n5BZ42e2IAOJlaccaeoOAd4deKKMMC0a3cdlYOed4dBTnB32022m4BZ4e

    • 0 replies
    • 908 views
  11. போர்க் குற்றச்சாட்டுப் பேட்டிக்குப் பின்னான தேர்தல் பரப்புரையில் - தமிழ்ப் பகுதிகளில் ஐ.தே.க.வையும் சிங்களப் பகுதிகளில் ஜே.வி.பி.யையும் முன்னிலைப்படுத்த சரத் பொன்சேகா திட்டமிட்டிருப்பதாகத் தெரிகின்றது. http://www.puthinappalakai.com/view.php?222PZc4c0a0n5BZ42e2yAOJlaccaeoOAd4deKKMMC0a3cdlYOed4dBTnB32022m4BZ4e

  12. மலையக மக்கள் கொழும்புக்கு செல்வதற்கான பயண தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக பசில் இராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். இவ்வளவு காலமும் மலையகத்தில் இருந்து செல்லும் தமிழ் மக்களும் மலையக தமிழ் இளைஞர்களும் பல்வேறு சோதனை சாவடிகளை தாண்டி பயண அனுமதி பெற்று செல்வதுடன் கொழும்பிலும் தங்குவதற்கான பொலிஸ்பதிவுகள் செய்யவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.eelanatham.net/news/important

  13. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை அடுத்த மாதம் 12 ஆம், 13 ஆம் திகதிகளில் நடத்துவதற்குத் தேர்தல்கள் செயலகம் தீர்மானித்துள்ளது. இதற்கென அரச நிறுவனங்கள் பலவற்றில் வாக்களிப்பு நிலையங்களை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது. தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை உறுதிப்படுத்துவதற்கான கால எல்லை, இம்மாதம் 24 ஆம் திகதியுடன் முடிவடைவதுடன், தபால்மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பிற்பதற்கான கால அவகாசம் கடந்த 17 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. இதற்கமைய, மாவட்டத் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்குக் கிடைக்கப் பெற்றுள்ள விண்ணப்பங்களைத் தெரிவுசெய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் செயலகம் கூறுகின்றது. …

  14. விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்கள் மற்றும் பல்லாயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக உள்நாட்டு விசாரணைக்கு காத்திருக்காமல் அனைத்துலக சமூகத்தைத் தலையிடக் கோருகின்றார் உருத்திரகுமாரன். இது தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் செயற்குழுவின் சார்பில் அதன் இணைப்பாளர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் விடுத்துள்ள அறிக்கை: முன்னாள் சிறீலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா அண்மையில் விடுதலைப் புலிகளின் சமாதானத் தூதுவர்களான திரு. நடேசன் திரு. புலித்தேவன் ஆகியோரின் கொலை தொடர்பாக விடுத்த அறிவிப்பின் அடிப்படையில் நாடு கடந்த தமிழீழ அரசானது: சர்வதேசக் குற்றவியல் நீதிமன்ற வழக்குத் தொடுப்பாளரான லுயிஸ் மொரினோ ஒக்கம்போ விடுதலைப் புலிகளின் …

  15. போர் வெல்லப்பட்டதிற்கும், இலங்கை பெளத்த தேசிய நாடு என்பதனை நிலை நிறுத்தியும் இலங்கை தென்பகுதி பாலுகமவில் இருந்து பிக்குமார் உட்பட 560 சிங்கள் இனவாதிகள் பாதயத்திரை ஒன்றினை கடந்த சனி அன்று ஆரம்பித்துள்ளனர். பஸ் மூலமும், நடந்தும் யாழ் நோக்கி பயணிக்கும் இவர்கள் நாளை யாழ்ப்பாணம் வந்து சேருவர் என தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் விகாரைக்கு வந்து சேர்வதற்கான இவர்களுக்கு அனைத்து வசதிகளையும் இலங்கை போக்குவரத்து சபையினர் செய்வார்கள் என தன் முகாமையாளர் லிவினிஸ் பமுனுகல தெரிவித்துள்ளார். http://www.eelanatham.net/news/important

  16. தமிழீழ விடுதலை புலிகளின் பிறின்ஸஸ் கிரிஸ்டீனா கப்பல் கைப்பற்றப்பட்டு கொழும்புக்கு இன்று கொண்டுவரப்படவுள்ளதாக இலங்கை இராணுவ பேச்சாளர் கூறியதாக இலங்கை வானொலி செய்தி தெரிவித்துள்ளது. 83 மீற்றர் நீளமுடையதும், பனாமா நாட்டு கொடியுடனும் காணப்பட்ட இக்கப்பல் , இலங்கை அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டது. இந்த கப்பல் இன்று கொழும்புக்கு வந்தடையும் என இராணுவ பேச்சாளர்தெரிவித்துள்ளார். விடுதலை புலிகளுக்கு ஆயுதங்கள் விநியோகிக்கும் கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் அந்த செய்தி தெரிவிக்கின்றது. http://www.eelanatham.net/news/important

    • 0 replies
    • 1.1k views
  17. தமிழ் தேசிய கூட்டமைப்பின் அவசர கூட்டம் ஒன்று நாளை செவ்வாய்கிழமை நடைபெறவிருக்கின்றது. அதிபர் தேர்தல் தொடர்பில் மூன்றாகப் பிளவுபட்டுள்ள கூட்டமைப்பின் இறுதி நிலைப்பாடு என்ன என்பதை அறிய அரசியல் வட்டாரங்கள் ஆவலுடன் காத்துள்ளன. http://www.puthinappalakai.com/view.php?222PZc4c0a0n5BZ42e2oAOJlaccaeoOAd4deKKMMC0a3cdlYOed4dBTnB32022m4BZ4e

  18. பொலிஸ் இராணுவ தடுப்பு மையங்களிலேயே பெருமளவு சித்தரவதைகள் இடம் பெற்றுள்ளன சாமனி தமிழாக்கம் தம்மை யார் சித்திரவதைக்கு உட்படுத்துகிறார்களோ அவர்கள் தண்டனைக்குரிய குற்றத்தை இழைக்கிறார்கள் என்பது சித்திரவதைக்கு உள்ளாகுவோருக்கோ அல்லது சாதாரண பொது மக்களுக்கோ தெரியாது. அவ்வாறு அறியாதிருப்பது அவர்களது குற்றமல்ல. அம்மக்களுக்கு இது தொடர்பான அறிவூட்டலை மேற்கொள்ளாமலிருப்பதில் தான் தவறு இருக்கிறது என்றார் சட்டத்தரணி சாமனி குணரட்ண. சிவில் சமூகக் குழுக்கள் ஒழுங்கு செய்திருந்த இலங்கையில் சித்திரவதைகள் தொடர்பான ஒரு கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சட்டத்தின் அடிப்படைகள் பற்றிக் கூட அவர்களுக்குப் போதிக்கப்படுவதில்லை. சட்டக்கல்வி வழங்கப்படுவது ப…

  19. யுத்த வெற்றியின் முனைப்பில் சிறிலங்காவின் அதிபர் தேர்தல் – மீனகம் ஆசிரியர் சிறிலங்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக ஜனவரி மாதம் நடைபெறப்போகும் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்று முடிந்துள்ளது. சிறிலங்காவின் ஆறாவது அதிபர் தேர்தலுக்கான இந்த வேட்புமனுத்தாக்கலில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 18பேரும், சுயேச்சையாக 5பேருமாக மொத்தம் 23பேர் வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தபோதிலும் ஒருவரது வேட்பு மனுவை தேர்தல் திணைக்களம் நிராகரித்துள்ள நிலையில் 22பேர் போட்டியிடுகின்றார்கள். இத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சிவாஜிலிங்கம் தவிர ஏனைய அனைவரும் பெரும்பான்மை இனத்த…

  20. ஊரே எரிய மன்னன் பீடில் வாசித்த கதையாய் இருக்கிறது விஜய் மற்றும் விஜய் அன்ரனியின் கதை! 35 வருட கால விடுதலை வரலாறு அடித்து நொருக்கப்பட்டிருக்கிறது. அரை இலட்சம் மக்களை இழந்துவிட்டோம் சர்வதேசம் சாக்குக்காகிலும் நிறுத்து! அங்கே குண்டு போடாதே! இங்கே போடாதே! என்று சொல்லிக்கொண்டிருந்த வேளை...இவர்கள் ( இலங்கை இராணுவம் ) எங்கள் கடவுள்கள் என்ற பாடலுக்கு இசையமைத்தவர் இந்த இராஜ் வீரறட்ணே (Iraj Weeraratne) இவருடன் சேர்ந்து கைகோர்த்து நிக்கிறது வேட்டைக்காரன் யுனிட்! இன்னும் சில பாடல்களை விஜய் அன்ரனி இவருடன் சேர்ந்து பணியாற்ற உள்ளாரம். எதுவும் செய்யுங்கள் எங்களிடம் வராதீர்கள். வந்தால் புறக்கணிப்போம் http://tamilskynews.org/index.php

  21. சிறிலங்காவின் தேர்தல் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வுகளின்போது, வன்னித் தேர்தல் மாவட்டத்தில் வாக்களிக்கத் தகுதி பெற்ற 2 இலட்சத்து 66 ஆயிரத்து 975 வாக்களார்களில் 42 வீதமானோருக்கு தேசிய அடையாள அட்டைகள் இல்லை என்பது தெரியவந்துள்ளது. http://www.puthinappalakai.com/view.php?22bdTnnBdccc2QoOA344dadZZcAd002eXJOO4c4dd2mYll320aeK44B5cee20mKMM043aa4Z5BBB0e

  22. புதிய இடதுசாரி முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் விக்ரமபாகு கருணாரத்னவும், சுயேட்சை வேட்பாளரான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கமும் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். இருவரும் ஒன்றாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது குறித்து விக்ரமபாகு கருணாரத்னவிடம் வினவியபோது, இருவரும் யுத்தத்திற்கு எதிரானவர்கள் என்பதுடன் இருவரும் இடதுசாரிகள். அத்துடன் தாம் இருவரினதும் அடிப்படைக் கொள்கைகள் இணையானது எனவும் இருவரும் வடக்கு கிழக்கில் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களும் இனவாத முகாம்களில் இருக்கின்றனர். இனவாதமற்ற, நடுநிலையான அனைத்துத் தமி…

  23. கிழக்கில் போரினால் கணவனை இழந்த விதவைப் பெண்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் உரிய நிவாரணங்களை வழங்கவில்லை என்று தொண்டர் நிறுவனப் பிரதிநிதியொருவர் குற்றம்சாட்டியுள்ளார். கிழக்கு மாகாணத்தில் சுமார் 40 ஆயிரம் விதவைப் பெண்கள் உள்ளனர். போரினால் தமது கணவனை இழந்துள்ள இவர்களில் 30ஆயிரம் பேர் 40 வயதுக்கு உட்பட்டவர்களாவர். ஆனால் சிறிலங்கா அரசாங்கம் இவர்களுக்கான நிவாரணங்களை உரிய முறையில் வழங்கவில்லை. அத்துடன் அவர்களின் எதிர்காலப் பாதுகாப்புக்கு ஏற்றவகையிலான புனர்வாழ்வு நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவும் இல்லை. இதனால் அவர்கள் வறுமை நிலையில் பெரிதும் துன்பங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கணவனை இழந்த நிலையில் குடும்பச் சுமையைச் சுமக்கும் இந்தப் பெண்களுக்கான புனர்வாழ்வ…

    • 0 replies
    • 731 views
  24. என் அன்பு உறவுகளே! அடுத்தவனுக்கு காவடி தூக்கி தூக்கியே நாம் சீரழிந்து கொண்டிருக்கிறோம். "வந்தாரை வாழவைக்கும் தமிழகம் " வந்தவனை எல்லாம் வாழ வைத்துவிட்டு நம் மக்கள் இன்று வாடகை வீட்டில் குடித்தனம் பண்ணிகொண்டிருக்கிறோம். தமிழர்களுக்கு உள்ள எண்ணம் நமக்கென்ன வந்தது, நான் சாப்பிடுறேன் , புள்ளைங்கள படிக்கச் வெச்சேன் , சாக போறேன் . என் பேரு என் பெரபுல்லைகளுக்குகூட தெரியாம போயிடுது. இது என்ன வாழ்க்கை?. என் பாட்டன் பூட்டன் வாழ்ந்த இந்த மண்ணை அடுத்தவன வாழ விட்டுட்டு ஆழ விட்டுட்டு , குந்தகூட இடம் இல்லாம அவஸ்தை பட்டுகிட்டு இருக்கோம். தமிழன் இல்லாத நாடு இல்லை , ஆனால் தமிழனுக்கென்று ஒரு நாடும் இல்லை , நாதியும் இல்லன்னு இனி சொல்லவே வேண்டாம் . இனிமேல் இவனுக்கு வீ…

    • 0 replies
    • 1.4k views
  25. சிறீலங்காவுக்கான ஐக்கிய நாடுகள்யின் பேச்சாளர் சிறீலங்காவை விட்டு வெளியேறுகின்றார் சிறீலங்காவுக்கான ஐக்கிய நாடுகள் அமைய நிறுவனங்களின் பேச்சாளர் கோடன் வைஸ் சிறீலங்காவை விட்டு வெளியேறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மூன்று வருடங்களாக கொழும்பில் ஐ.நாவின் பேச்சாளராக கடைமையாற்றிய வைஸ்சின் ஒப்பந்த காலம் வரும் புதனுடன் முடிவடையவுள்ளதுடன் வைஸ் சிறீலங்காவை விட்டு வெளியேறுவதாக செய்திகள் கூறுகின்றன. ஓப்பந்த காலம் முடிவடைந்தாலும் அதை புதுப்பித்து தங்கும் வாய்ப்புகள் இருந்தும் அவர் வெளியேறுவதற்கான காரணம் என்ன என்பதில் தெளிவின்மை நீடிக்கின்றபோதும் அவர் தனிப்பட்ட காரணமாகவே நாட்டை விட்டு வெளியேறுவதாக சிறீலங்காவின் சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வுன்னயில் தமிழ் மக்கள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.