ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142969 topics in this forum
-
மாவீரர் நாளை முன்னிட்டு கனடாவில் உள்ள டொரொண்டாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அந்நாட்டு சட்டத்துக்கு புறம்பாக பேசியதாக திரைப்பட இயக்குநர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட சீமானை இந்தியாவுக்கு கொண்டு வர அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கனடாவில் உள்ள டொரொண்டாவில் மாவீரர் வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சீமான், பிரபாகரன் என்ற மாமேதையின் கையில் ஓரு நாடு அல்லது தேசம் இருந்தால் உலகத்தின் வல்லரசாக சில வருடங்களிலேயே வந்துவிடும். பிரபாகரனின் ஆட்சியைப் பார்த்து, தமிழ்நாட்டு அரசை விமர்சிப்பார்கள் என்ற பயம், துணிவான தூய்மையான நீதி, நிர்வாகம், கட்டுக்கோப்பான அரùசு என்ற பெரு…
-
- 20 replies
- 3.5k views
-
-
சிட்னி மாவீரர் நாள் நிகழ்வுகளில் 2000 பங்கேற்பு திரு.நடேசனின் சகோதரி ஈகை சுடர் ஏற்றி ஆரம்பித்தார்.லெப் கேணல்.அமுதாப்பின் சகோதரரும் பங்கேற்றார் காணொளி
-
- 0 replies
- 855 views
-
-
மொனராகல மாவட்டம் புத்தளப்பகுதியில் இன்று மதியம் 1. 40 அளவில் விபத்துக்குள்ளான எம்.ஐ 24 உலங்கு வானூர்தியில் சென்ற இரு வானோடிகளும் இரு வான் காப்பாளர்களும் கொல்லப்பட்டனர். இந்த உலங்குவானூர்தியின் பறப்பானது பயிற்சியினை நோக்கமாக கொண்டமைந்ததாக கூறப்படுகின்றது. விமானப்படை பேச்சாளர் இது பற்றி கூறுகையில் இது ஒரு விபத்து என்றும். இந்த விபத்திற்கான காரணத்தினை கண்டறிய விசேட விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதனிடையே இந்த விபத்து உண்மையில் தொழில் நுட்பகோளாரினால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பதனை இந்த குழு கவனத்தில் கொள்ளும் எனவும் கூறப்பட்டுள்ளது.
-
- 2 replies
- 907 views
-
-
மாவீரர் நாளில் சீமான், கொளத்தூர் மணி, தியாகி முத்துக்குமரனின் தந்தை, பத்திரிக்கையாளர் அய்யநாதன் ஆற்றிய உரைகள் மாவீரர் நாள்: காப்டன் மில்லர் நினைவரங்க திறப்பு – கொளத்தூர் மணி உரை [ஒலி] புதுச்சேரியில் பெரியார் திராவிடர் கழக மாநிலத்தலைவர் லோகு.அய்யப்பன் தலைமையில் இன்று நடைபெற்ற காப்டன் மில்லர் நினைவரங்க திறப்பு விழா மற்றும் மாவீரர் நாள் நிகழ்வில் பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. இயக்குநர் சீமானின் மாவீரர் நாள் உரை [ஓலி]இயக்குநர் சீமானின் மாவீரர் நாள் உரை மாவீரர்கள் புகழ் ஒருநாளும் மறையாது: தியாகி முத்துக்குமரனின் தந்தை ஓலி]தமிழின விடுதலைக்காக தமிழ்நாட்டில் தன்னுடலை தீயினில் பொசுக்கி உயிர் நீத்த தியாகி முத்துக்குமரனின் தந்தை க…
-
- 0 replies
- 1.1k views
-
-
. வெள்ளை வான் கடத்தல் குறித்து விசாரிப்பதற்கு விசேட குழு- ஜனாதிபதி தகவல்; வீரகேசரி நாளேடு 11/27/2009 9:13:41 PM - வெள்ளை வான் கடத்தல்கள், ஊடக அடக்குமுறை குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்கு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் விசாரணையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். "அரசாங்கம் என்ற ரீதியில் இத்தகைய குற்றச்சாட்டுக்களுக்கான பொறுப்பினை நான் ஏற்றுக் கொள்கின்றேன். என்னைப் பொறுத்தவரை நாட்டு மக்கள் சகலரும் ஒன்றுதான். யாருக்காவது பிரச்சினையிருந்தால் அதனை தீர்ப்பதற்கு நான் தயாராகவே உள்ளேன்" என்றும் அவர் கூறினார். அலரி மாளிகையில் நேற்று ஊடக நிறுவனங…
-
- 4 replies
- 612 views
-
-
போரினால் பெற்றோரை இழந்த மாணவருக்கு யாழ். இந்துக் கல்லூரிச் சமூகம் உதவி போரினால் பெற்றோரை இழந்த மாணவருக்கு யாழ். இந்துக் கல்லூரிச் சமூகம் உதவி2009-11-27 05:40:18 போரினால் பெற்றோரை இழந்து யாழ்ப் பாணத்தில் மீளக்குடியேறியுள்ள மாண வர்களுக்கான கற்றல் வசதிகளை வழங்க யாழ். இந்துக் கல்லூரிச் சமூகம் முன்வந்துள்ளது. இத்திட்டத்தின்கீழ் முதலில் 50 மாணவர்கள் பொறுப்பேற்கப்பட்டு அவர்களுக்கான விடுதிவசதி, உணவு வசதி கற்றலுக்குரிய ஏனைய அடிப்படை வசதிகள் என் பன செய்து கொடுக்கப்படவுள்ளன. இதற்கான நிதியுதவியை வழங்க யாழ். இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் லண்டன் கிளையினர் முன்வந்துள்ளதா கத் தெரிவிக்கப்படுகின்றது. யுத்தத்தினால் பெற்றோரை இழந்து எதிர்காலம் பற்றிய வெற…
-
- 3 replies
- 785 views
-
-
-
- 12 replies
- 1.4k views
-
-
http://www.youtube.com/watch?v=YOUQ90TFhG8 www.eelaman.com
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலில் மவீரர்கள் காட்டிய பாதையில் ஜன நாயக பண்புகளுக்கு மதிப்பு கொடுத்து கால சூழலிற்கு ஏற்ப தாயகவிடுதலைக்காக தொடர்ந்து போராடுவோம் என தமிழீழ விடுதலைப்புலிகள் தமது மாவீரர் நாள் செய்தியில் தெரிவித்துள்ளனர். அதேவேளை புலம்பெயர் சமூகம் அரசியல் கட்டமைப்புக்களை நிறுவி, சீரளிந்த தாயக மக்களின் வாழ்க்கையினை மறுசீரமைக்குமாறும் விடுதலைப்புலிகள் வேண்டியுள்ளனர். 2009 மாவீரர் நாள் அறிக்கையின் முழு வடிவம் வருமாறு. www.eelanatham.net தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள். நவம்பர் 27, 2009 எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழ் மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழத் திருநாட்டின் மீட்பிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரச் …
-
- 3 replies
- 2.3k views
-
-
தமிழகத்தில் இன்று பரவலாக பல்வேறு இடங்களில் மாவீரர் நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் பல தலைவர்களும் பொது ஆயிரக்கணக்கான மக்களும் நிறுவனங்களும் கலந்து கொண்டதுடன் படங்கள் வைத்து மலரஞ்சலி செலுத்தி விழக்கேற்றியும் தமது மாவீரர் வழிபாட்டினை செய்தனர். தஞ்சாவூரில் மாவீரர் தின அஞ்சலி தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் மதிமுகவினர், நாம் தமிழர் இயக்கத்தினர், இளந்தமிழர் இயகக்த்தினர், தமிழ் தேசிய பொதுவுடமை கட்சி உட்பட பல்வேறு கட்சியினர் மாவீரர் தினத்தை முன்னிட்டு வீரவணக்க அஞ்சலி செலுதினர். பின்னர் ஒரு கிலோ மீட்டர் தூரம் பேரணி சென்றனர். புதுக்கோட்டையில் மாவீரர் தின அஞ்சலி புதுக்கோட்டை மாவட்டம் திருவரன்குளத்தில் தோப்புக்கொல்லை இலங்கை அதிகள் முகாமில் இன்று மாலை மாவீரர் தி…
-
- 0 replies
- 788 views
-
-
எம்.ஐ-24 ஹெலிகொப்டர் ஒன்று, இன்று பிற்பகலில் புத்தள எனும் இடத்தை அண்மிக்க 5 கிலோ மீட்டர் இருக்கும் வேளை விபத்துக்கு ள்ளாயுள்ளதாம்......
-
- 7 replies
- 2k views
-
-
ஐக்கிய தேசிய கட்சியின் செயல் குழுவில் அங்கம் வகிக்கும் அசாத் அலி அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் முன் நாள் கொழும்பு மா நகர சபை துணை மேயர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஐக்கிய தேசிய கட்சியானது சரத் பொன்சேகாவினை ஆதரிப்பதனை வெளிப்படையாக எதிர்த்தமையே இந்த நடவடிக்கைக்கு காரணம் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதே நேரம் ஐக்கிய தேசிய கட்சியில் மேலும் இரு உறுப்பினர்கள் சரத் பொன்சேகாவின் நியமனத்தினை ஏற்று கொள்ளவில்லை. ஜோன்சன் பெர்னாண்டோ, இந்திகா பண்டாரனயக்க ஆகிய இருவருமே எதிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-
- 0 replies
- 693 views
-
-
இலங்கையின் 6ஆவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.தற்போது பதவியில் உள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக்காலம் முடிய இன்னமும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்ற நிலையில், இந்த தேர்தல் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 627 views
-
-
மான் வெளிநாடுகள் செல்ல தடை வருமா? மாவீரர் தினமான இன்று (நவம்பர் 27) உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்ச்சியில் தமிழின உணர்வாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றவிருக்கிறார்கள். அந்த வகையில் கனடாவில் நடைபெறும் மாவீரர் தின நிகழ்ச்சியில் விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளரான சிறப்பு பேச்சாளராக நாம் தமிழர் இயக்கத் தலைவரும், இயக்குனருமான சீமான் அழைக்கப்பட்டிருந்தார். அழைப்பை ஏற்று கடந்த 25ஆம் தேதி கனடா ஸ்காப்ரோவில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்ந்ச்சியில் சீமான் மிகவும் உணர்ச்சிபூர்வமாக பேசினார். இந்தக் கூட்டத்தில் சீமான் பேச்சு அரங்கம் முழுவதும் திரண்டு இருந்த தமிழர்களை கவர்ந்தது. கூட்டம் நடந்த மறுநாளான 26ஆம் தேதி காலை கனடாவில் உள்ள…
-
- 2 replies
- 1k views
-
-
55 வது அகவை காணும் எங்கள் இனத்தின் ஒளி விளக்கே பல்லாண்டு காலம் வாழ்க. வானம் என்றும் குடை சாய்ந்ததில்லை - எங்கள் தானைத் தலைவன் என்றும் வீழ்ந்ததில்லை. தேசம் மீட்க படை கட்டிய வீரன் திக்குகள் எங்கும் தமிழர்க்கு முகவரி தந்தவன். முப்படை அமைத்து முத்தமிழ் காத்தவன் எப்படை வந்திடினும் எதிர்கொள்ளும் மாவீரன். காலம் பிரசவித்த எங்கள் காவலன் கரிகாலன் பெயர்கொண்ட வானவன். வானம் என்றும் குடை சாய்ந்ததில்லை - எங்கள் தானைத் தலைவன் என்றும் வீழ்ந்ததில்லை.
-
- 37 replies
- 4.5k views
-
-
இணையத்தில் மான மறவர்கள், மாத்தமிழ் மாவீரர்களுக்கு அகல் அஞ்சலி செலுத்துவோம் www.november27.net www.tamilheroesday.com முத்தமிழ்வேந்தன் சென்னை
-
- 0 replies
- 828 views
-
-
தியாகி முத்துக்குமரனின் தந்தை உரை salute_muththukkumar[ஓலி]தமிழின விடுதலைக்காக தமிழ்நாட்டில் தன்னுடலை தீயினில் பொசுக்கி உயிர் நீத்த தியாகி முத்துக்குமரனின் தந்தை குமரேசன் மாவீரர் நாளுக்காக மீனகம் தளத்தின் ஊடாக தமிழர்களுக்கு அளித்த உரை. 27 November 2009[விரிவு] மாவீரர் உயிரிழந்ததின் இலக்கினை நாம் அடைய வேண்டும் – பத்திரிக்கையாளர் அய்யநாதன் ayyanathan_meenagam[ஒலி]தமிழ் வெப்துனியா ஆசிரியரும் தமிழீழ ஆதரவாளருமான அய்யநாதன் அவர்கள் மாவீரர் நாளுக்காக மீனகம் தளத்தின் வழியாக தமிழின மக்களுக்கு அளித்த உரை. 27 November 2009[விரிவு] தேசியத்தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து – உரை கொளத்தூர் மணி maniannai[காணொளி] 1989 ஆம் ஆண்டு தமிழீழத்தேசியத்தலைவர் இறந்துவ…
-
- 0 replies
- 660 views
-
-
2011 ஆம் ஆண்டின் பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கையை பிரித்தானியா முன்வைக்கவுள்ளது. விடுதலைப் புலிகளுடனான போரில் பொது மக்களை பாதுகாக்க தவறியமை, ஐக்கிய நாடுகள் சபையின் பிரசன்னத்தை தடுத்தமை, மனித உரிமை மீறல் ஆகிய காரணங்களால் இந்த மா நாடு இலங்கையில் வைக்க கூடாது என கருதுவதாக கோடன் பிறவுன் தெரிவித்துள்ளார். பிரித்தானிய பிரதமர் கோடன் பிரவுண் இன்று மேற்கிந்திய ரினிடாட்டில் ஆரம்பமாகவுள்ள, பொதுநலவாய மாநாட்டில் இந்தக் கோரிக்கையை முன்வைக்கவுள்ளார். இது தொடர்பில் அவர் ஏற்கனவே பொதுநலவாய நாடுகளின் செயலாளர்,கமலேஸ் சர்மாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அத்துடன் அவுஸ்திரேலிய பிரதம மந்திரி கெவின் ரட்டுடனும் கோடன் பிரவுண் பேச்சு நடத்தியுள்ளார். இரண்டு வருட…
-
- 0 replies
- 494 views
-
-
மாறுபட்ட தகவல்களால் மாவீரர் தின நிகழ்ச்சி குறித்து உலகத் தமிழர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாவீரர் தினமான இன்று (நவம்பர் 27) உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்ச்சியில் தமிழின உணர்வாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றவிருக்கிறார்கள். அந்த வகையில் கனடாவில் நடைபெறும் மாவீரர் தின நிகழ்ச்சியில் விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளரான சிறப்பு பேச்சாளராக நாம் தமிழர் இயக்கத் தலைவரும், இயக்குனருமான சீமான் அழைக்கப்பட்டிருந்தார். அழைப்பை ஏற்று கடந்த 25ஆம் தேதி கனடா ஸ்காப்ரோவில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்ந்ச்சியில் பேசிய சீமான், பிரபாகரன் என்ற மாமேதையின் கையில் ஓரு நாடு அல்லது தேசம் இருந்தால் உலகத்தின் வல்லரசாக ச…
-
- 1 reply
- 1.1k views
-
-
விடுதலைப்புலிகள் தலைவர் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாளை முன்னிட்டு ஈரோட்டில் பல்வேறு இடங்களில் தமிழ் தேச விடுதலை இயக்கத்தினர் மற்றும் ஜவுளித் தொழிலாளர்கள் சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில், முடக்குறிச்சி காங்கிரஸ் எம்எல்ஏ ஆர்.எம்.பழனிச்சாமி, ஈரோடு துணை மேயர் பாபு மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பிரபாகரன் சம்மந்தப்பட்ட பேனர்கள் அனைத்தையும் அப்புறப்படுத்தியதோடு, கிழித்துள்ளனர். மேலும் பிரபாகரன் சம்மந்தப்பட்ட பேனர்கள் வைத்தவர்களை கைது செய்யக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இன்று மாலை தமிழ் தேச விடுதலை இயக்கத்தினர் சார்பில் மாவீரர்…
-
- 0 replies
- 706 views
-
-
நான் மைதிலி சிவபாத சுந்தரம், கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயத்தில் படிக்கின்றேன். கபொத உயர்தர பரீட்சையில் விஞ்ஞான பிரிவில் இலங்கையில் முதலிடம் பெற்றேன். என கூறும் மைதிலி மேலும் கூறுகையில் ; இது எனக்கு சந்தோசமாக இருக்கு. என்னைப்போன்ற சக மாணவர்கள் வடபகுதியில் கஸ்டப்பட்டார்கள் அவர்கள் கெட்டிக்காரர்கள் ஆனால் என்னைப்போல அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் யாழ்ப்பாணம். நான் படித்து நல்ல ஒரு இடத்திற்கு வந்ததும் நிச்சயமாக எனது தமிழ் மாணவர்களுக்கு உதவுவேன் என்றார் பெருமையுடன். http://www.youtube.com/eelanatham
-
- 0 replies
- 856 views
-
-
Canada deports Tamil Nadu movie Director over Tiger speech Canadian immigration officials arrested Tamil Nadu film director Seeman and deported him late last night after he gave a fiery speech at an event where the flag of the outlawed LTTE was flown, the Canadian media reported. The Sri Lankan Defence Ministry also confirmed, quoting Canadian sources as saying that Seeman was arrested last night and was seen taken in handcuffs for making a speech in support of the LTTE. The Canadian media quoted Seeman as urging people to help restart the civil war in Sri Lanka. In the video of his speech, a flag bearing the emblem LTTE can be seen in the room. The…
-
- 1 reply
- 861 views
-
-
மாவீரர் நாள்: அகதிகள் முகாமில் போலீசார் குவிப்பு மாவீரன் தினத்தை முன்னிட்டு மண்டபம் அகதிகள் முகாமில் கியூ பிரிவு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் நவம்பர் 26. ஒவ்வொரு ஆண்டும் இவரது பிறந்த நாளுக்கு மறுநாள், மாவீரன் தினத்தில் உரையாற்றுவார். இந்த ஆண்டு மாவீரன் தினத்தில் (இன்று) இலங்கை தமிழர்கள் மட்டுமல்லாது, உலகெங்கும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள், மாவீரர் தினத்தை கொண்டாடுகின்றனரா என்பதை கண்காணிக்க, கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமை யில் சிறப்பு குழு, மண்டபம் கேம்ப் பகுதிக்கு வந்துள்ளது. மேலும் அகதிகளுக்கென இயங்கும் எஸ்.எல்.ஆர். போலீச…
-
- 1 reply
- 742 views
-
-
ஜெனரல் சரத் பொன்சேக்கா அதிகாரத்திற்கு வந்தால் முழு நாடும் இராணுவ ஆட்சிக்கு உட்படுத்தப்படும் என ஜனாதிபதியும், அவரது ஊடகப் பரிவாரங்களும் பிரசாரம் செய்துவருகின்ற போதிலும், கடந்த நான்கு வருடங்களாக இந்த நாட்டின் நிர்வாகத்தை இராணுவ மயப்படுத்தியது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவே என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். சரத் பொன்சேக்காவை பொது வேட்பாளராக நிறுத்துவது என அந்தக் கட்சியின் மத்திய குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து அறிவிப்பதற்காக இன்று மதியம் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே மங்கள சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சேவினால் இராஜதந்திர பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட இராணுவ…
-
- 1 reply
- 489 views
-
-
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர் திஸ்ஸ நாயகத்தை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இது குறித்து அலரி மாளிகையில் நேற்று ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, "சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர் திஸ்ஸ நாயகத்தை விடுவிக்குமாறு கோரி அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா எனக்கு கடிதம் எழுதியுள்ளார். திஸ்ஸநாயகத்தை தொடர்ந்து ஏன் தடுத்து வைத்துள்ளீர்கள் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். ஊடகங்கள் மீதான அடக்குமுறை குற்றச்சாட்டுக்கள் என்மீது சுமத்தப்படுகின்றன. குற்றவாளி என நீதிமன்றம் தீர்மானித்ததன் அடிப்படையில் திஸ்ஸநாயகத்திற்கு சிறைத் தண்டனை…
-
- 0 replies
- 517 views
-