Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வன்னி தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்குத் தற்காலிக அடையாள அட்டை வழங்கும் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டன என்று சிறிலங்காவின் பேரிடர் நிவாரண மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 554 views
  2. தமிழர்களை தலை நிமிர்த்திய தலைவன் பிரபாகரன் தமிழர்களை தலை நிமிர்த்திய தலைவன் பிரபாகரன் -(04)-காணொளி எல்லாளன்

  3. 2009 மே18 அன்று தமிழீழ விடுதலைப்புலிகள் முற்றாக இலங்கை அரசால் அழித்தொழிக்கப்பட்டபின் அங்கு தோன்றியிருக்கும் அரசியல் மாற்றம் என்பது சிறிதளவேனும் நம்பிக்கை தரக்கூடியதாக இருக்கிறதா என்று நாம் கணக்கிடவேண்டும். நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தல் ஈழத்து மக்கள் தாம் எவராலும் கணக்கெடுக்கப்படவில்லை என்பதைப் புரிந்து கொண்டு இந்தத் தேர்தலை முடிந்தளவு புறக்கணித்துள்ளார்கள். மக்களால் தேர்தல் புறக்கணிக்கப்பட்ட அளவுக்கு கூட மக்கள் மீது அக்கறை கொண்டதாகச் சொல்லிக் கொள்ளும் தமிழ்க்கட்சிகளால் புறக்கணிக்க முடியவில்லை. நடந்து முடிந்த பேரழிவைக் கணக்கிலெடுக்காது தேர்தலில் பங்குபற்றியதை விடவும் கீழ்தரமாக தமக்குள் மோதிக் கொண்டன. நீண்டகாலத்தின் பின் தோர்தல் வாக்குறுதிகளும் மற்றவர்களைத் துரோ…

  4. லங்கை அரசுடன் கைகோத்து தமிழின அழிப்பை கண்டு ரசித்த இனவாதக் கட்சியான ஜே.வி.பி யின் முக்கிய உறுப்பினரான விமல் வீரவன்ச லண்டன் வருகிறார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழர் அதிகமாக வாழும் ஹரொ பகுதியில் உள்ள ஹரொ லெசர் சென்ரரில் இந்த மாநாட்டை நடத்த அவர் திட்டமிட்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இம் மாதம் 18ம் திகதி நடைபெறும் இம் மாநாட்டில் சிங்களவர் கூடி ஒரு தீர்மானம் எடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இடம்: HARROW LEISURE CENTER நாள்: 18.10.2009 நேரம் : பிற்பகல் 2.00 மணி தொடக்கம் 6.00 மணிவரையாம் ஜயா ! MR Wimal Weerawansa come to Harrow leisure centre Oct. 18th...2-6pm. Need to stand your feet against him on that day for his addressing Sinhalayao i…

  5. வரும் ஆண்டு ஜனவரி மாதம் நாம் நிச்சயமாக ஜி.எச்.பி வரிசலுகையினை பெறுவோம் என இலங்கை வெளினாட்டமைச்சர் ரோகித போகொல்லாம நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய ரோகித பல்வேறு தடைகள் இருந்த போதும் நாம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எமது நிலைப்பாடு தொடர்பாகவும் அதே நேரம் இலங்கை அரசு எடுத்துவரும் மீழ் குடியமர்வு மற்றும் நல்லிணக்கம் தொடர்பான திட்டங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் கவனத்தினை ஈர்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே நாம் நிச்சயமாக அந்த வரி சலுகையினை பெறுவோம் என தெரிவித்தார். நன்றி http://www.eelanatham.net/news/important

    • 3 replies
    • 1.3k views
  6. தமிழ் - முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து சிறுபான்மையினக் கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் தாம் சேர்ந்து கொள்ளப் போவதில்லை என சிறிலங்கா துணைப் படைக் குழுவின் தலைவர்களில் ஒருவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 642 views
  7. வட்டுக்கோட்டைத் தீர்மானம், நாடு கடந்த அரசு என்பன கி.மு., கி.பி. போலாகி விட்டன. இந்நிலையில் முகாம்களுக்குள் முடங்கியுள்ள 3 இலட்சம் மக்களின் அவல வாழ்விற்கு முன்னால், இவை குறித்து உரையாட முடியுமா? அல்லது விவாதிக்க முடியுமாவென்கிற கேள்வி, சில புலம் பெயர் அறிவு ஜீவிகளால் முன்வைக்கப்படுகிறது. அதற்கான மாற்றுக் கருத்துகளையும் வழிமுறைகளையும் முன்வைப்பதே ஆரோக்கியமிக்கதாக இருக்க முடியும். வட்டுக்கோட்டை பிரகடனம் வெறும் விவாத பொருளாகி, வரலாற்றில் ஒரு மிகச் சிறிய அம்சமென சித்திரிக்கப்படுகிறது. சர்வதேச அரங்கில் ஏற்படும் மாறுதல்கள் குறித்தும், அவை பற்றியதான மேலெழுந்த வாரியான விளக்கங்கள், விரிவாகப் பேசப்படாமல் வாய்ப்பாடுகள் போன்று ஒப்புவிக்கப்படுகின்றன. ஆனாலும் கடந்த மே 19 வ…

  8. வடமாகாணத்திலிருந்து கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இடம் பெயர்ந்து புத்தளம் உட்பட ஏனைய மாவட்டங்களில் வாழும் மக்களில் 95 சதவீதமானவர்கள் தமது சொந்த தாயக மண்ணில் மீளக் குடியமரவே விரும்புவதாக இலங்கை முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம்.அமீன் தெரிவித்துள்ளார். 21,000 அதிகமான குடும்பங்கள் வடபகுதியில் குடியேற விரும்புவதாக கூறப்படுகின்றது, இவர்கள் மீழ் குடியேற்ற திட்டத்தின் கீழ் படிப்படியாக குடியேற்றப்படுவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

    • 0 replies
    • 1.2k views
  9. விடுதலைப்புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் யுத்தத்தின் போது மீறப்பட்ட மனித உரிமைகள் அடங்கலான இறுதி போர் பற்றிய அறிக்கை எதிர்வரும் 15ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் இந்த அறிக்கை தயாரிக்கப் பட்டுள்ளதாகவும் அந்நாட்டு காங்கிரஸில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. http://www.eelanatham.net/news/important

    • 0 replies
    • 1.3k views
  10. அரசியல் அடைக்கலம் கோரிச் சென்றிருந்த இரண்டு இலங்கையர்களை திருப்பி அனுப்பியுள்ள அவுஸ்திரேலிய அரசு, பொருளாதார நலன்களைப் பெற்றுக்கொள்வதற்காக வருபவர்கள் இவ்வாறு திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் எச்சரித்துள்ளது. படகுகள் மூலமாக வந்து அவுஸ்திரேலியாவில் அரசியல் அடைக்கலம் கோரியவர்கள் இவ்வாறு பலவந்தமாக திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் இரண்டு வருடங்களுக்குப் பின்னர் இப்போதுதான் முதல் தடவையாக இடம்பெற்றிருக்கின்றது. இருவரும் சிறந்த வேலையையும், அதிகளவு வருமானத்தையும் எதிர்பார்த்தே அவுஸ்திரேலியாவுக்கு வந்ததாகவும், அது சாத்தியமாகாது போகவே திருப்பி அனுப்பப்பட்டால் தமது உயிருக்கு ஆபத்து என கதையை மாற்றிக்கொண்டதாகவும் விசாரணைகளின்போது கண்டறியப்பட்டதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள்…

  11. இலங்கையில் நிலைமைகள் முன்னேறி வருகின்ற நிலையில் தமிழ்நாட்டில் தங்கி உள்ள 2 லட்சம் ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டிய தேவை ஏதும் இல்லை என்று சிறிலங்காப் படையினருடன் சேர்ந்து இயங்கும் துணைப்படைக் குழுவின் தலைவரும் அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 881 views
  12. இலங்கையில் அரச படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு எதிராக குறிப்பாகப் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்புணர்ச்சிகளும் துன்புறுத்தல்களும் மேற்கொள்ளப்பட்டன என்பதற்கான விபரங்கள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.2k views
  13. மும்பையில் இயக்குநர் சீமான், கொளத்தூர் மணி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நேரலை மும்பையில் இயக்குநர் சீமான், பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் தா.செ.மணி பங்கேற்கும் நிகழ்வானது இப்பொழுது இந்திய நேரப்படி இன்று (04.10.2009) மாலை 6 மணிக்கு நேரலை செய்யப்படுகிறது. http://www.meenagam.org/?p=12478

    • 3 replies
    • 1.9k views
  14. பருவப் பெயர்ச்சி மழை இந்த மாதத்தில் தொடங்க இருப்பதை எதிர்கொள்ளத்தக்க வகையில் வன்னியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களில் 10 ஆயிரம் பேர் முகாம்களுக்குள்ளேயே இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 571 views
  15. அடுத்த வருடத்திற்கான நிதி நிலை அறிக்கையை (வரவு-செலவுத் திட்டம்) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதா? அதற்குப் பதிலாக கணக்கு அறிக்கையை மட்டும் வாக்கெடுப்புக்கு விடுவதாக என்பது குறித்து நாளை நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளதாக பிரதி நிதி அமைச்சர் றஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 703 views
  16. சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவின் மகன் விமுக்தி குமாரதுங்க புதிதாக உருவாக்கப்படும் எதிரணிக் கூட்டணி மூலமாக தீவிர அரசியலில் பிரவேசிக்கப்போவதாக வெளியான செய்திகளை சிறிலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர மறுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1k views
  17. அண்ணன் சீனா அவர்களே உங்காள் சுதந்திர தினத்திற்கு எமது வாழ்த்துக்கள்,நாம் உங்களிடம் ஒரு சிறிய வேண்டுகோள் முகாமிலுள்ள எம் மக்களை விடுவிக்க ஏதாவது செய்யுங்கள். இந்தியாட்ட கேட்டு கேடு சலித்துவிட்டது இனி நாங்கள் உங்களிடம் உதவி கேட்கிறோம்........ சீனாவின் 60 ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி பாக்கிஸ்தான் நாணயம் வெளியிட்டுள்ளது.

  18. காஷ்மீரை தனிப்பட்ட பிரதேசமாக நோக்கும் சீனாவும், இந்திய எல்லையூடான அதன் உட்டுருவலும் - பி.பி.சி இந்தியா ஈழத்தமிழரை எப்படி அழிப்பதென்று தனது மூளையைப் போட்டுக் குளப்பிக்கொண்டிருக்க, சீனா எந்தச் சத்தமும் இல்லாமல் இந்தியாவிற்கு ஆப்பிறுக்கும் காரியங்களில் ஈடுபட்டிருக்கிறது. http://news.bbc.co.uk/2/hi/south_asia/8285106.stm

  19. வீரகேசரி இணையம் - "இடம்பெயர்ந்தோர் முகாம்கள் விலங்கியல் பூங்கா என்று நான் கூறவில்லை. இந்திய எம்.பிக்கள் குழுவின் வருகையை இலங்கை அரசு ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது" என்று இலங்கை துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி. பத்திரிக்கையாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், "ஆளாளுக்கு வந்து பார்த்துப் போக இடம் பெயர்ந்தோர் முகாம்கள் என்ன விலங்கியல் பூங்காவா?" என்று தெரிவித்திருந்தார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பழ. நெடுமாறன், டாக்டர் ராமதாஸ், தா.பாண்டியன், திருமாவளவன் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கிருஷ்ணமூர்த்தியின் பேச்சைக் கடுமையாக கண்டித்துள்ளனர். இந்தியாவை விட்டு அவரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்…

    • 1 reply
    • 1.1k views
  20. நாடு கடந்த தமிழீழ அரசினை அமைப்பதற்கான செயற்குழுவின் அனைத்துலக ஆலோசகர்கள் கலந்துகொண்ட கூட்டத்தொடர் (ஒக்ரோபர் 3, 4 ஆம் நாட்களில்) நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 447 views
  21. கிளி நொச்சியில் இராணுவத்திற்குச் சொந்தமான ஆயுதக் கிடங்கு சற்று முன்னர் திடீர் என தீப்பற்றி எரிவதாக தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து வெடிச்சத்தம் கேட்டவாறே உள்ளதாக கூறப்படுகிறது....

    • 11 replies
    • 3.6k views
  22. பொதுத் தேர்தல் ஒன்று நடத்தப்பட்டு புதிய நாடாளுமன்றம் ஒன்று தெரிவு செய்யப்படுவதற்கு முன்னதாக இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வு யோசனைகளை அரசு சமர்ப்பிக்கப்போவதில்லை என அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவரான பேராசிரியர் திச விதாரன தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 665 views
  23. நாடு கடந்த தமிழீழ அரசினை அமைப்பதற்கான செயற்குழுவின் அனைத்துலக ஆலோசகர்கள் கலந்துகொண்ட கூட்டத்தொடர் (ஒக்ரோபர் 3, 4 ஆம் நாட்களில்) நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 892 views
  24. 150 நாட்களாக வதைமுகாம்களில் வாடும் மக்களை விடுவிக்கக் கோரி அக்.17 இல் மீண்டும் லண்டனில் மாபெரும் பேரணி – பிரித்தானிய தமிழர் பேரவை ஐப்பசி 17ம் திகதியோடு, முள்வேளியின் பின்னால் வதைமுகாங்களில் எமது மக்கள் அடைக்கப்பட்டு 150 நாட்கள் ஆகின்றது. இதனை உலகிற்கு மீண்டும் – மீண்டும் நினைவூட்டி நீதிகேட்குமுகமாக லண்டனில் மாபெரும் பேரணியை பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது. ஐப்பசி மாதம் 17ம் திகதி (17/10/2009) மதியம்12.00 மணிக்கு லண்டன் எம்பாக்மண்ட் இல் ஆரம்பமாகும் இப்பேரணி ஹட் பார்க்கில் முடிவடையும். திறப்புப் போராட்டத்தின் ஓர் அங்கமாக நடைபெறும் இப்பேரணியில் “வதைமுகாங்களில் அடைக்கப்பட்டுள்ள மக்கள் அனைவரும் இயல்பு நிலை வாழ்க்கைக்கு திரும்பவேண்டும், எமது மக்களை கொன்றொ…

    • 8 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.