Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நேற்று இராமனாதன் தடுப்பு முகாமிலிருந்த மக்கள் ஒரு 700 மீற்றர் தூரத்தில் இருந்த ஆனந்த குமாரசாமி முகாமுக்குள் கிட்டதட்ட 07 முட்கம்பி வேலிகளை ஊடறுத்து சென்று தமக்கான சில பொருட்களை பெற சென்றனர். அதன் போது சிங்களப்படை அவர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தது அதாவது முகாம் விட்டு யாரும் சென்றால் சுடப்படுவீர்கள் என்று ஆனால் அவர்கள் அதனையும் மீறி சென்றார்கள். இராணுவத்துடன் மோதினார்கள்.இராணுவத்தை நோக்கி கற்களாலும்,செருப்புக்களாலும

  2. சுரேஸ் பிறேமசந்திரன் அவர்கள் அகதி முகாம்கள் பற்றி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

  3. எத்தனை ஆண்டுகள் ஆயினும் 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம் 1966- ஆம் ஆண்டு தொடங்கி 1995-ஆம் ஆண்டு முடிய இதுவரை எட்டு உலகத்தமிழாராய்ச்சி மாநாடுகள் நடந்துள்ளன. இவற்றுள் முதலாம் மாநாடு ஈழத்துத் தமிழரான வணக்கத்துக்குரிய தனிநாயகம் அடிகளாரால் துவக்கிவைக்கப்பட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது. தற்போது 9-வது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டினை 9-வது உலகத்தமிழ் மாநாடு எனப் பெயர்மாற்றம் செய்து தமிழ் நாட்டில் நடத்திட முனைப்புடன் செயல்படத் துவங்கியுள்ளார்,தமிழக முதல்வர் அவர்கள். உலகத் தமிழர்களின் இரண்டு பூர்வீகத் தாய்நாடுகளில் ஒன்றான தமிழ் ஈழத்தில், இந்தியா உட்பட…

  4. விடுதலைப்புலிகளின் தற்கொலைப் போராளிகள், உரிய இலக்கு மற்றும் உத்தரவு கிடைக்கும் வரை தாக்குதல்களை நடத்த காத்திருப்பதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த தற்கொலைப் போராளிகள், வடக்கு கிழக்கு மாகாணங்களிலும், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் மக்களுடன் மறைந்திருப்பதாகவும் தமக்கு தகவல்கள் கிடைத்திருப்பதாக பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர். இவ்வாறு எத்தனை விடுதலைப்புலி உறுப்பினர்கள் மறைந்துள்ளனர் என்பதை உறுதியாக கூற முடியாது எனவும் சுமார் 100 விடுதலைப்புலிகள் இவ்வாறு மறைந்திருக்கலாம் எனவும் பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். போர் முடிவடைந்து கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்…

  5. வவுனியா மாவட்டத்தில் உள்ள இராமநாதன் தடுப்பு முகாமில் உள்ள தமிழர்கள் மீது நேற்று சிறிலங்காப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக வவுனியா செய்திகள் தெரிவிக்கின்றன. இராமநாதன் தடுப்பு முகாமில் இருந்து விறகு விற்பனை செய்வதற்காக ஆனந்தகுமாரசுவாமி தடுப்பு முகாமுக்கு நேற்று சனிக்கிழமை மாலை 6:00 மணியளவில் சென்றவர்கள் மீது சிறிலங்காப் படையினர் துப்பாக்கிச் சூட்டினை நடத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மூன்று மற்றும் ஆறு வயது சிறுமிகள் இருவர் உடனடியாக மெனிக் பாம் முகாமில் உள்ள எம்.எஸ்.எஃப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆறு வயதான நிதர்சிகா என்ற சிறுமி பின்னர் வவுனியா மருத்துவமனையின் விபத்துப் பிரிவில் மேலதிக சிகிச்சைக்காக…

  6. கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான் தரப்பினர் புதிதாக அலுவலங்களை திறப்பதை எதிர்ப்பது என கருணாத் தரப்பினர் தீர்மானித்துள்ளனர் என நம்பதகுந்த தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கருணாத் தரப்பினருக்கு எதிராக செயற்படும் நோக்கில் பிள்ளையான் தரப்பினர் இவ்வாறு புதிய அலுவலங்களை திறந்து வருவதாக கருணா தரப்பின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஒருவர் குற்றம்சுமத்தியுள்ளார். கருணா என்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும், பிள்ளையான் என்ற கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கும் இடையிலான முறுகல் நிலைமை இன்னும் தீர்க்கப்படவில்லை என இரண்டு தரப்பு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். http://www.globaltamilnews.net/tamil_news1...15129&cat=1

  7. சவூதி அரேபியாவில் கடந்த ஆறு வருடங்களாகப் பணியாற்றியபின் நாடு திரும்பிய தமிழ் இளைஞரொருவர் காணாமல் போயுளார். இது குறித்து அவரது உறவினர்களால் முறையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் புனித ஆசீர்வாதப்பர் வீதியைச் சேர்ந்த 30 வயதுடைய மகாலிங்கம் பிரசாத் என்பவரே காணாமல் போயுள்ளார். இது குறித்து யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் கட்டுநாயக்க விமான நிலைய காவற்துறையினரிடமும் முறையிடப்பட்டுள்ளதாக உறவினர்கள் கூறியுள்ளனர். கடந்த 16 ஆம் திகதி கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் புறப்பட்ட பிரசாத் 17 ஆம் திகதி காலை 8.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார். இதனை விமான நிலைய தகவல் பிரிவினரும் காவற்துறையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும் இவர்; தனது இ…

  8. தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிப் பிரிவினருக்கு உக்ரேனைச் சேர்ந்த அதிகாரிகள் விசேட பயிற்சிகளை வழங்கியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக கடலின் கீழ் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பில் உக்ரேனிய அதிகாரிகள் விசேட பயிற்சிகளை வழங்கியுள்ளனர். 2002ம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்போராளிகளுக்கு இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. உக்ரேனைச் சேர்ந்த கடற்தாக்குதல் விசேட நிபுணர்கள் பலர் யுத்த நிறுத்த காலத்தில் வன்னிக்கு விஜயங்களை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடற்புலிகளுக்கான பயிற்சிகளை வழங்கும் நடவடிக்கைகளை குமரன் பத்மநாதன் ஒழுங்கு செய்திருந்ததாகக் குறிப்பிடப்படுகி…

  9. இலங்கையில் செய்மதி ஒன்றை விண்ணில் ஏவுவதற்கு உதவி வழங்கப்படும் ‐ சீனா இலங்கையில் தொடர்பாடல் செய்திமதி ஒன்றை உருவாக்கி, விண்ணில் ஏவுவதற்கு பூரண உதவிகள் வழங்கப்படும் என சீன அரசாங்கம் உறுதியளித்துள்ளது. நிதி மற்றும் தொழில்நுட்பம் சார் ஒத்துழைப்புக்களை வழங்க உத்தேசித்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது. 2007ம் ஆண்டு முதல் தொடர்பாடல் செய்மதி ஒன்றை உருவாக்குவதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. செய்மதியை உருவாக்குவது குறித்து இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் எனவும் கொள்கைக் கல்வி மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி சமான் கெலிகம தெரிவித்து…

  10. நேற்று இராமனாதன் தடுப்பு முகாமிலிருந்த மக்கள் ஒரு 700 மீற்றர் தூரத்தில் இருந்த ஆனந்த குமாரசாமி முகாமுக்குள் கிட்டதட்ட 07 முட்கம்பி வேலிகளை ஊடறுத்து சென்று தமக்கான சில பொருட்களை பெற சென்றனர். அதன் போது சிங்களப்படை அவர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தது அதாவது முகாம் விட்டு யாரும் சென்றால் சுடப்படுவீர்கள் என்று ஆனால் அவர்கள் அதனையும் மீறி சென்றார்கள். இராணுவத்துடன் மோதினார்கள்.இராணுவத்தை நோக்கி கற்களாலும்,செருப்புக்களாலும

  11. சிறிலங்காப் படையினரிடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை விசாரணை செய்வதற்கென தனியான ஆணைக் குழுவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜே.வி.பி. புரட்சிக்குப் பின்னர் அதன் உறுப்பினர்களை விசாரணை செய்வதற்கு அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் பாணியில் இதனையும் அமைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. எனினும் தீவிரவாத செயல்களுடன் தொடர்புபட்ட இவர்களை எப்படி விசாரணை செய்வது என்பது தொடர்பாக அமெரிக்காவிடமும் உதவிகளைப் பெற அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சட்ட மா அதிபர் மொகான் பீரிஸ் நாளை திங்கட்கிழமை அமெரிக்கா செல்லவுள்ளார். செப்ரெம்பர் மாதம் 11 ஆம் நாள் தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தீவிரவாதிகளை அமெரிக்கா எவ்வாறு விரைவாக வ…

  12. சிறிலங்காவில் போர் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னரும் 3 லட்சம் தமிழ் மக்கள் நான்கு மாதங்களாக முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது 21 ஆம் நூற்றாண்டில் ஆசியாவில் நிகழும் மிகப்பெரிய மனித உரிமை அவலம் என வர்ணித்திருக்கிறார் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர. கடந்த 20 ஆண்டுகளாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் பிறந்து வளர்ந்தது மட்டும்தான் இந்த மக்கள் செய்த ஒரே குற்றம் எனவும் அவர் விபரித்தார். முன்னர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் அவர்கள் துன்பப்பட்டு வந்தார்கள். தற்போது அவர்களின் சொந்த அரசினாலேயே அவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். சொல்ல முடியாத கஷ்டங்களையும் மனித அவலங்களையும் அவர்கள் அனுப…

  13. சிறிலங்காவின் முப்படைகளையும் காவல்துறையையும் ஒருங்கிணைக்கும் 'கூட்டு நடவடிக்கை தலைமையகத்தின்' பெயரை அரசு மாற்றி உள்ளது. படைகளின் தலைமை அதிகாரி அலுவலகம் என்று அதன் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதுவரை கூட்டுப் படைத் தளபதியாகப் பணியாற்றி வந்த ஜெனரல் சரத் பொன்சேகா இந்த மாற்றத்தின் மூலம் சிறிலங்காப் படைகள் அனைத்தினதும் தலைமை அதிகாரியாகி உள்ளார். நாடு முழுவதும் 6 வட்டாரங்கள் பிரிக்கப்பட்டு அவற்றின் கீழ் பாதுகாப்பு அமைப்புக்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வன்னி, கிழக்கு, தெற்கு என அவை பிரிக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இந்த 6 வட்டாரங்களின் கீழேயே பாதுகாப்பு அமைப்புக்கள் அனைத்தினது செயற்பாடுகளும் இடம்பெறும். ஜெனரல் சரத் பொ…

  14. சிறிலங்காப் படையினரிடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை விசாரணை செய்வதற்கென தனியான ஆணைக் குழுவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜே.வி.பி. புரட்சிக்குப் பின்னர் அதன் உறுப்பினர்களை விசாரணை செய்வதற்கு அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் பாணியில் இதனையும் அமைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. எனினும் தீவிரவாத செயல்களுடன் தொடர்புபட்ட இவர்களை எப்படி விசாரணை செய்வது என்பது தொடர்பாக அமெரிக்காவிடமும் உதவிகளைப் பெற அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சட்ட மா அதிபர் மொகான் பீரிஸ் நாளை திங்கட்கிழமை அமெரிக்கா செல்லவுள்ளார். செப்ரெம்பர் மாதம் 11 ஆம் நாள் தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தீவிரவாதிகளை அமெரிக்கா எவ்வாறு விரைவாக வ…

  15. வன்னியில் தமிழ் மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களில் வெளிநாடுகளைச் சேர்ந்த 12 பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என சிறிலங்காவின் அரச புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

  16. சிறிலங்கா கடற்படையைச் சேர்ந்த மூன்று மூத்த அதிகாரிகள் கடந்த வாரம் ரியல் அட்மிரல்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்கள். தொடர்ந்து வாசிக்க

  17. என் அண்ணன் பிரபாகரன் சொல்கிறார்.....:சீமான் பேச்சு பட்டுக்கோட்டை அழகிரி சிலை அருகில் இன்று இரவு 7 மணிக்கு நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக திலீபன் நினைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் தலைமையேற்று சிறப்புரையாற்றினார். முன்னதாக மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லதுரை பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பேரணியை தொடங்கிவைத்தார். பொதுக்கூட்டம் நடைபெறும் அழகிரி சிலை வரை பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சீமான் பேசும் போது, ‘’போராளி திலீபன் நினைவு தினமான இன்று நான் பிரான்ஸ்-ஜெர்மனி சென்று உரையாற்றவிருந்தேன். சில காரணங்களால் நான் அங்கே போக முடியவில்லை. அதன…

  18. முள்வேலி மக்களை காக்கக்கோரி சேலத்தில் கத்தோலிக்க திருச்சபை பேரணி ஆர்ப்பாட்டம் ஈழத் தமிழர்களின் உரிமைகளை வலியுறுத்தி சேலம் மறைமாவட்ட கத்தோலிக்க திருச்சபை சார்பில் சனிக்கிழமை கண்டனப் பேரணி, மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. இலங்கையில் மின் வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்க வலியுறுத்தியும், தொடர்ந்து மனித உரிமை மீறலில் ஈடுபடும் சிறிலங்கா அரசுக்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சேலம் 5 ரோடு பகுதியில் இருந்து பிருந்தாவனம் சாலை வரை அனைத்துக் கட்சியினர், பொதுமக்கள் பங்கேற்ற மனித சங்கிலி நடைபெற்றது. இதனை சேலம் மறைமாவட்ட ஆயர் சிங்கராயன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அங்கிருந்து மூவேந்தர் அரங்கம் வரை பேரணி நடைப…

  19. தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாரிக்கும் தீர்வுத்திட்டம் மக்கள் ஆணையை பிரதிபலிக்குமா? – சி.இதயச்சந்திரன் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த திலீபனின் நினைவு நாள் செப்டெம்பர் 26. அகிம்சைப் போர் மூலம் சுதந்திரம் பெற்று, அணுகுண்டைத் தாங்கி நிற்கும் இந்தியப் படைகளின் நடுவே, ஆயுதங்களை ஒப்படைத்து, போராட்ட வடிவத்தை மாற்றிய திலீபன் விடுத்த ஐந்து கோரிக்கைகளை, எவருமே செவிமடுக்கவில்லை. இற்றைவரை எந்தப் போராட்ட வடிவங்களையும் எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவ்வாறு ஏற்றுக் கொள்ளவார்களென்று, வாடிய கொக்குப் போல் காத்திருக்கவும் முடியாது. வன்னிப் படுகொலைகளையும், வவுனியா தடுப்பு முகாம் அவலங்களையும் மறந்து, இலங்கையின் ஒற்றையாட்சிக்குள் அரசியல் தீர்வினைத் தேடுமாறு அறிவுரை வழங்கப்படுகிறது. …

  20. எதிரியின் நண்பன் எனக்கும் நண்பன் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இது – வேல்ஸிலிருந்து அருஷ் இலங்கைக்கும் மேற்குலகத்திற்கும் இடையிலான இராஜதந்திர மோதல்கள் நேரடியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலையை எட்டியுள்ளன. கடந்த வாரம் இலங்கை தொடர்பாக அனைத்துலக மட்டத்தில் பல இராஜதந்திர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், பல முக்கிய அதிகாரிகளும் இலங்கைக்கு அவசர விஜயங்களை மேற்கொண்டிருந்தனர். இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு ஒன்றை முன்øவக்கும் என்ற நம்பிக்கையை தற்போது மேற்குலக சமூகம் மெல்ல மெல்ல இழந்து வருகிறது. மேலும் அங்கு தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டுள்ளன என்பதை 280,000 மக்கள் முகாம்களில் தடுத்துவைக்கப் பட்டுள்ள சம்பவம் அனைத்துலக சம…

  21. சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நாளை 'உறவின் குரல்' எனும் தலைப்பில் மனிதச் சங்கிலிப் போராட்டமும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலும் நடைபெறவிருக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மன்றத்தை ஊடறுக்கும் ஜெனீவாவின் பிரதான வீதியின் ஊடாக மனிதச் சங்கிலிப் போராட்டமும் மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலும் நாளை திங்கட்கிழமை பிற்பகல் 2:30 நிமிடம் தொடக்கம் மாலை 5:30 நிமிடம் வரை நடைபெறவுள்ளன. - சிறிலங்காப் பேரினவாத அரசின் போர் தாண்டவத்தினால் பாதிக்கப்பட்டு வதைமுகாம்களுக்குள் வாழும் மக்கள் உடனடியாக அவர்களது சொந்த வீடுகளுக்கு திரும்பிச் செல்வதற்கு அனைத்துலக சமூகம் உடனடியாக நடவடிக்கைகள் எடுத்தல் வேண்டும் - தமிழ் மக்களுக்கு எதிராக போர்க் குற்றம் புரிந்த சிறிலங்கா அரசை அனைத்துலக ந…

  22. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதி வரிச் சலுகை நிறுத்தப்பட்டால், 2005 ஆம் ஆண்டில் ஏற்பட்டது போன்று மீண்டும் ஒரு தடவை சிறிலங்காவின் ஆடைத் தொழிற்சாலைகளை மூடவேண்டி ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  23. சிறிலங்கா காவல்துறைக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து உடனடியாக 500 பேர் சேர்த்துக்கொள்ளப்பட உள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  24. தமிழ்மணி, யாழ்பாணம் 25/09/2009, 13:08 நாடாளுமன்றில் பெண்களுக்கும் 40 விடுக்காடு இட ஒதுக்கீடு வேண்டும் - பத்மினி சிதம்பரநாதன் சிறீலங்கா நாடாளுமன்றில் பெண்களுக்கு 40 விடுக்காடு இட ஒதுக்கீடு வழக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் தேர்தல் திருத்தச் சட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். சிறீலங்கா நாடாளுமன்றில் பெண்களுக்கு 40 விடுக்காடு இட ஒதுக்கீடு வழக்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் பெண்களால் நாட்டுக்கு சிறந்த சேவைகளை வழங்க முடியும். பெண்களுக்கு போதிய ஆளுமை மற்றும் தகமைகள்…

  25. யால வனப்பகுதிக்குள் விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்படும் ஆயுததாரிகள் நடமாடுவதாக பாதுகாப்புத் தரப்பினருக்கு கிடைத்துள்ள தகவல்களை அடுத்து வனப்பகுதியை அண்டியுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த கிராம மக்கள் மீண்டும் பதற்றமடைந்துள்ளனர். கறுப்பு ஆடைகளை அணிந்து ரி 56 ரகத் துப்பாக்கிகளுடன் காணப்படும் இந்தக் குழுவினர் சிறிய அணிகளாக காட்டுக்குள் நடமாடி வருவதாக பாதுகாப்புத் தரப்பினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இதனையடுத்து கதிர்காமம், பலட்டுப்பான ஆகிய இராணுவ முகாம்களைச் சேர்ந்த படையினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து கடந்த சில தினங்களாக யால வனப்பகுதியில் தேடுதல்களை ஆரம்பித்துள்ளனர். இந்தத் தகவல் வெளியானதை அடுத்து யால வனப்பகுதியின் எல்லையில் சேனைப் பயிர்ச் செய்கையில் ஈடுபடு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.