Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஏதிலி முகாம்கள் தொடர்பாக, அரசு முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் புதைக்க முயற்சி: த. தே. கூட்டமைப்பு பா.உ. அரியநேத்திரன் ஏதிலி முகாம்கள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் பொய்யான பிரசாரங்களை மேற்கொள்கின்றன என அமைச்சரவைப் பேச்சாளர் அனுர பிரியதர்சன யாப்பா ஊடகவியலாளர் மாநாட்டில் கூறுவது, முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் புதைக்கும் கதையாகவே அமையும் என மட்டு. மாவட்ட த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார். ஊடகவியலாளர் மாநாட்டின் போது அமைச்சர் பிரியதர்சன யாப்பா, நிவாரணக் கிராமங்கள், இடம்பெயர் மக்களின் முகாம்கள் தொடர்பாக எதிர்க்கட்சியினர் பொய்யான பிரசாரங்களை மேற்கொள்கிறார்கள் என கூறியிருந்தமை தொடர்பாக கருத்துக் கூறிய பாராளுமன்ற உறுப்பினர் அ…

  2. வவுனியா தடுப்பு வதைபுரி முகாம்களில் உள்ள தமிழ் மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளைக் கண்டு தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் - மிகுந்த அச்சுறுத்தல் நிறைந்த சூழலில் இருந்து மீண்டும் தாம் இரகசியமாக இயங்கத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள தமிழ் மாணவர் ஒன்றியம் - தமிழ் மக்களின் விடுதலைக்காகத் தாம் எடுக்கும் கடின முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி உலகத் தமிழர்களிடம் கோரி அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ் மாணவர் ஒன்றியம் வன்னி மாவட்டம் வவுனியா வவுனியாவில் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள மக்களின் விடுதலைக்காக நடவடிக்கை எடுங்கள் கடந்த மே மாதம் 18 ஆம் நாள் முள்ளிவாய்க்கால் பகுதிய…

    • 0 replies
    • 371 views
  3. சிறிலங்கா கடற்படையின் போர் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு இந்த உலகம் இப்போது தயாராக இருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்பிரிவை செயல் இழக்கச் செய்து அவர்களைத் தோற்கடித்ததை அடுத்து, உலகில் உள்ள சக்திவாய்ந்த கடற்படைகளில் ஒன்றாக சிறிலங்கா கடற்படையும் உருவெடுத்துள்ளது என்று அந்நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 401 views
  4. நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறையை ஒழிப்பது தொடர்பில் பகிரங்க விவாதம் ஒன்றுக்கு வருமாறு அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு ஜே.வி.பி. கட்சி சவால் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 336 views
  5. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்காக, இந்திய அதிகாரிகள் குழுவொன்று விரைவில் இலங்கை வரவுள்ளதாகத் தெரிய வருகிறது. ராஜீவ் காந்தி படுகொலை குறித்து விசாரிக்கும் பல்துறை கண்காணிப்பு முகவர் அமைப்பு அதிகாரிகளே இவ்வாறு இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக புதுடில்லி செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் முற்றாக முடக்கப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ள போதும், விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை இந்திய அரசு மேலும் ஒருவருட காலத்திற்கு தடைசெய்துள்ளது. மேற்படி விசாரணைகளை மேற்கொள்ளவிருக்கும், பல்துறை கண்காணிப்பு விசாரணை அமைப்பின் காலம், கடந்த மே மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில் மூன்று மாதத்திற்குப…

  6. Sri Lanka: UN rights expert calls for probe into video of alleged executions 28 August 2009 " A United Nations human rights expert today called for the immediate establishment of an independent inquiry into the authenticity of a video which purportedly depicts the extrajudicial execution of two naked and helpless men by the Sri Lankan military and the presumed prior executions of others. The Menik Farm camp in Sri Lanka holds more than 200,000 people displaced by years of conflict Philip Alston, the UN Special Rapporteur on extrajudicial, summary or arbitrary executions, said he was aware that the Sri Lankan Government had categorically denied the allega…

  7. சிறிலங்கா தலைநகர், கொழும்பில் அமைந்துள்ள வெலிக்கடை மத்திய சிறையில், தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு தமிழ் அரசியற் கைதிகள் மரணமடைந்ததாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இரண்டு நாட்களுக்கு முன் நிகழ்ந்ததாகத் தெரிய வரும் இந்த மரணங்களில் மர்மமும், சந்தேகமும் நிலவுவதாகத் தெரிவிக்கப்டுகிறது. வட்டுக்கோட்டையைச் சார்ந்த சின்னையா தேவேந்திரன் என்று தமிழ் அரசியல் கைதியின் மனைவியிடம் யாழ்பாண காவல்துறையினர் உடல் நலக் குறைவு காரணமாய் அவரது கணவர் மருத்துவ மனையில் இறந்துள்ளார் எனத் தெரிவித்துள்ளதாகவும், மரணமடைந்ததாகச் சொல்லப்படும், மற்றைய தமிழ் அரசியல் கைதியைப்பற்றிய தகவல்கள் தெரிவில்லையெனவும் அச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. ஆயினும் இச் செய்தி குறித்து மேலதிக விபரங்கள்…

    • 0 replies
    • 797 views
  8. அம்பாறை மாவட்டம் கல்முனைப் பிரதேசத்தில் கடந்த 25ம் திகதி இரவு அதிரடிப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும், விடுதலைப் புலிகளின் இரண்டு உறுப்பினர்கள் யுத்தம் முடிவடைந்த பின்னர் வவுனியாவிலுள்ள முகாமொன்றில் அகதிகளாக இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் கடந்த 17ம் திகதி பாதுகாப்புத் தரப்பினரால் அழைத்துச் செல்லப்பட்ட பின்னரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இவர்களை விசாரணை செய்வதற்காக கொண்டுசெல்வதாக பாதுகாப்புத் தரப்பினர் உறவினர்களிடம் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் பின்னர், அவர்களின் உறவினர்கள் தமது இரண்டு உறவினர்கள் பாதுகாப்புத் தரப்பினரால் அழைத்துச் செல்லப்பட்டமை தொடர்பாக முகாம்களில் நிவாரண சேவைகளை வழங்கி வரும் செட…

  9. விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் – இயக்குநர் சீமான் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று நாம் தமிழர் இயக்கத் தலைவரும், திரைப்பட இயக்குநருமான சீமான் கூறியுள்ளார். இலங்கைத் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே முள்வேலியில் அடைக்கப்பட்டு சித்திரவதைச் செய்யப்படுவதாக, அவர்கள் தமது இருப்பிடங்களுக்கு குடிபெயரச் செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் மாபெரும் பேரணி நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில், இயக்குநர் சீமான் தலைமையில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வந்த இயக்குநர் சீமான் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழின அழிப்பு போரில் ஈடுபட்ட இலங்கை அரசுக்கு உலக நாடுகள் பொருளாதார தடை விதிக்க வேண்…

  10. யாழ்ப்பாணத்தில் லியாம் பொக்ஸ் வீரகேசரி இணையம் 8/28/2009 4:57:22 PM - இலங்கை வந்துள்ள கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமாகிய லியாம் பொக்ஸ் இன்று வெள்ளிக்கிழமை பகல் யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்துள்ளார். அங்கு அவர் யாழ் ஆயர் இல்லத்தில் யாழ் மாவட்ட சமாதானத்திற்கும் நல்லெண்ணத்திற்குமான மக்கள் குழுவினரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பின்போது, இலங்கையில் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வைக்காணமால், போர் நடைபெற்ற பிரதேசங்களில் அபிவிருத்திச் செயற்பாடுகள் சாத்தியமாகாது என சமாதானத்திற்கும் நல்லெண்ணத்திற்குமான குழுவினர் லியாம் பொக்ஸிடம் தெரிவித்துள்ளனர். அத்துடன் வவுனியா இடைத்த…

  11. 'ரைம்ஸ்' 2009ம் ஆண்டு தரவரிசைப்படுத்தலில் முதல் 100 பேர்களில் ஈழத்தமிழ் மகள் மாயா அருள்பிரகாசம் http://www.time.com/time/specials/packages...1894784,00.html

  12. விடுதலைப் புலிகளுடனான போரில் வெற்றி பெற்ற இலங்கை அரசிடம் இருந்து, இப்போது வெளியாகும் கருத்துகள் அதன் இராணுவத் திமிரை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளன. பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கு ஆயுதங்களை வழங்குவதை மீள் பரிசீலனை செய்யவேண்டும் என்றும்- பிரித்தானியா வழங்கிய ஆயுதங்கள், தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் வேண்டும் என்றும், அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சி குழு கோரியிருந்தது. இதுகுறித்து இலங்கையின் முப்படைகளினது உயர் அதிகாரிகள் வெளியிட்டிருக்கின்ற கருத்துகள் பிரித்தானியாவை ஏளனப்படுத்துவது போன்று அமைந்துள்ளன. பிரித்தானியாவிடம் கப்பல்களையோ, விமானங்களையோ, ஆட்டிலறிகளையோ அல்லது வேறெந்த ஆயுதங்க…

  13. பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட செய்தி தொடர்பாக ஜனாதிபதி உடனடியாக விசாரணைகளை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கேட்டுள்ளார். விடுதலைப்புலிகளுடனான யுத்தம் தொடர்பாக செனல் 4 மற்றும் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ள சர்ச்;சைக்குரிய செய்தி சம்பந்தமாக அரசாங்கம் உடனடியான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இலங்கை இராணுவத்தினர் தமிழ் இளைஞர்களை நிர்வாணப்படுத்தி சுட்டுக் கொல்லும் விடியோ காட்சிகளை இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு ஊடகங்களுக்கு http://www.globaltamilnews.net/tamil_news1...13777&cat=1

  14. இலங்கையில் விரைவில் அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டுமென அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையிலான தீர்வுத் திட்டமொன்றை நோக்கிய முன்நகர்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிகாரப் பகிர்வின் மூலம் மட்டுமே நாட்டில் நிரந்தர சமாதானத்தை நிலைநாட்ட முடியும் எனவும், பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க முடியும் எனவும் மத்திய மற்றும் தென் ஆசிய நாடுகளுக்கான அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக் இந்திய ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார். வெளிநாடுகளில் உள்ள இந்திய ஊடகவியலாளர்களுக்கும் ரொபர்ட் ஓ பிளக்கிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றது. மனிதாபிமான நிலவரம் மற…

  15. தமிழர்களே, இதோ உலகத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளில் உள்ள செய்திதாள்கள் மற்றும் தொலைக்காட்சி செய்தி நிறுவனங்களின் மின்னஞ்சல்கள்.. ஒரே மின்னஞ்சலில் இருந்து இதை அனுப்ப இயலாது...பல மின்முகவரிகளை உருவாக்குக்கொண்டு தமிழ் இளைஞர்களை கண் மற்றும் கைகளை கட்டி நிர்வாணமாக்கி கொடுரமாக கொல்லும் காட்சிகளை உலக நாடுகளுக்கு அனுப்புங்கள். Middle East & Asia Iran - http://www.despotovic.com/pages/iran-media.html UK Ireland - http://www.mng.org.uk/gh/resources/media_email_fax_list.htm Indonesia - http://www.despotovic.net/pages/indonesia-media.html Vietnam - http://www.despotovic.com/pages/vietnam-media.html Cuba - …

    • 2 replies
    • 766 views
  16. பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பாகும் 'சனல் - 4' தொலைக்காட்சி வெளியிட்ட, சிறிலங்கா அரச படைகளின் படுகொலை தொடர்பான காணொலி தொடர்பாக சிறிலங்கா மீது போர்க் குற்ற விசாரணைகளை ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுக்க வேண்டும் என்று நோர்வேயின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சரும் முன்னாள் சமாதான சிறப்புத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் வலியுறுத்தியுள்ளார். நோர்வேக்கு நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வருகை தரவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் இது விடயம் தொடர்பாக வலியுறுத்தவுள்ளதாக எரிக் சொல்ஹெய்ம் மேலும் தெரிவித்துள்ளார். நிர்வாணமாக்கப்பட்டு, கண்கள் கட்டப்பட்ட நிலையில் சிறிலங்கா அரச படைகளால் தமிழ் இளைஞர்கள் கோரமாக படுகொலை செய்யப்பட்ட, 'சனல் - 4' வெளிக்கொணர்ந்த காணொல…

  17. இலங்கையில் தமிழர்கள் தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து பிரித்தானியாவின் முதன்மை எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த சில பத்தாண்டுகளாக இலங்கையை அழித்துவந்த மோதல்கள் முடிவுக்கு வந்து 100 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் தடுப்பு முகாம்களில் வாழ்ந்து வரும் அப்பாவிப் பொதுமக்களின் நிலைமை குறித்த தமது ஆழ்ந்த கவலையை கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் நிழல் வெளிவிவகாரச் செயலருமான வில்லியம் ஹக் வெளிப்படுத்தியுள்ளார் என கட்சி விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையும் நிவாரண அமைப்புக்களும் தமிழ் மக்களுக்கு உணவு, தண்ணீர், கூடாரங்கள் மற்றும் மருந்துகளை முழுமையாக எந்தவிதக் க…

    • 0 replies
    • 496 views
  18. சிறிலங்கா கடற்படை கரையோர சுற்றுக்காவல் கப்பல் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்கு இந்தியா வழங்கிய அனுசரணைக்கு அந்நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார். இந்திய அரசின் இத்தகைய நல்லெண்ண நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தும் எனவும் அவர் கூறினார். இந்தியா வழங்கிய கரையோர சுற்றுக்காவல் கப்பலை திருகோணமலை துறைமுகத்தின் பொறுப்பில் ஒப்படைக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கோத்தபாய ராஜபக்ச இதனைத் தெரிவித்தார். இந்தியக் கடற்படையின் சேவையில் இருந்த கப்பலான 'விக்ரகா' 2008 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 28 ஆம் நாள் சிறிலங்கா கடற்படைக்கு வழங்கப்பட்டது. பி 623 என இலக்கம…

    • 0 replies
    • 299 views
  19. வெடிச்சத்தம் கேட்டதை அடுத்து எம்.பி. கீழே விழுந்தார்; தப்பியோடிய எதிராளியை நோக்கி நான் சுட்டேன்: மகேஸ்வரன் படுகொலை வழக்கில் சாட்சியம் எழுதியவர்வன்னியன் on August 26, 2009 பிரிவு: பிரதான செய்திகள் Maheshwaranmpமகேஸ்வரன் எம்.பி. படுகொலை வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சாட்சியமளித்த பொலிஸ் சார்ஜன்ட் மேற்கண்டவாறு தெரிவித்தார். மகேஸ்வரன் எம்.பி. பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டு விட்டு, ஆலய சந்நிதானத்தின் அருகே நிற்கையில் வெடிச்சத்தம் கேட்டது. உடனே மகேஸ்வரன் எம்.பி. கீழே விழுந்தார். அவர் விழுந்த நேரம் எனது வயிற்றிலும் துப்பாக்கிச் சூடுபட்டது. எனினும், நான் சுதாரித்துக் கொண்டு தப்பியோட எத்தனித்த எதிரா…

  20. எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பில் ஜே.வி.பி. அங்கம் வகிக்காத போதிலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு ஜே.வி.பி.யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒத்த கருத்துடன் எம்மோடு இணைய வேண்டும் என்று சிறிலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவின் தலைவரும் எம்.பி.யுமான மங்கள சமரவீர தெவித்தார். அரசாங்கத்திற்கு சிறந்ததொரு சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கின்றோம். இனியும் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்க அரசு தவறும் பட்சத்தில் எதிர்க்கட்சிகளின் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்படும் என்றும் அவர் எச்சக்கை விடுத்துள்ளார். சிறிலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவு அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களால் எழ…

    • 0 replies
    • 557 views
  21. சண்டையில் ஈடுபடாதவர்களும், போவதற்கு இடம் உள்ளவர்களும் அரசினால் படைக் கட்டுப்பாட்டின் கீழ் நடத்தப்படும் தடுப்பு முகாம்களில் இருந்த வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என சிறிலங்கா உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தடுப்பு முகாமில் உள்ள ஐவர் தொடர்பாக மனுத் தாக்கல் செய்யப்பட்டபோதே நீதிமன்றம் இது தொடர்பில் தனது கருத்தைத் தெரிவித்துள்ளது. தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 13 வயதான சோபிகா சுரேந்திரனுக்கும் அவரது பெற்றோருக்கும் செல்வதற்கு இடம் இருக்கிறது, அவர்களின் மிக நெருங்கிய உறவினர்கள் அவர்களின் நலன்களைப் பொறுப்பேற்றுக் கொள்வதற்குத் தயாராக இருக்கிறார்கள், என்கிற நிலையில் அவர்களை முகாம்களுக்குள் நீண்டகாலம் அடைத்து வைத்திருப்பதற்கு காரணங்கள் இல்லை என்று உயர் …

    • 0 replies
    • 346 views
  22. சர்வதேச மட்டத்தில் விடுதலைப்புலிகளின் சொத்துக்களைத் தேடி அரசாங்கம் வலைவீச்சு வீரகேசரி நாளேடு 8/28/2009 8:48:12 AM - "சர்வதேச மட்டத்தில் காணப்படுகின்ற விடுதலைப் புலிகளின் சொத்துக்களைத் தேடி இலங்கை அரசாங்கம் வலைவிரித்துள்ளது. இது தொடர்பில் அதிகமான நாடுகளின் வெளிவிவகார அமைச்சுக்களுடன் நான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். சர்வதேச மட்டத்தில் காணப்படுகின்ற புலிகளின் சொத்துக்கள் இலங்கைக்கே சொந்தமானதாகும்" என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார். புலிகள் இலங்கையில் மட்டும் செயற்படவில்லை. அவர்கள் சர்வதேச ரீதியில் செயற்பட்டனர். அவர்களின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் இயங்குகின்றது. அதனை முறியடிக்க இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது என்றும…

  23. செய்தியாளர் முகிலன் 28/08/2009, 02:04 சிறீலங்கா காவல்துறையின் பிறிதொரு திருகு தாளம் அம்பலம் சிறீலங்காவின் தலைநகரை அண்டிய அங்குலானை என்னும் இடத்தில் நடைபெற்ற இரட்டை கொலை ஒன்றில் இரு சிங்கள இளைஞர்கள் சிறீலங்கா காவல்துறையால் கொல்லப்பட்டமை சிறீலங்கா அரசியல் மற்றும் பாதுகாப்பு துறையை ஆட்டிப்படைத்துக் கொண்டுள்ள நிலையில் சிறீலங்கா காவல்துறை மேற்கொள்ளும் கபட நடவடிக்கையில் பிறிதொன்று அம்பலத்துக்கு வந்துள்ளது. இவ் கொலை நடைபெறுவதற்கும் முந்தைய நாள் காவல்துறை நிலையத்தில் பதியப்பட்ட விபரம் ஒன்றி காவல்துறை பதிவு புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு பதிலாக பிறிதொரு பக்கம் அந்த இடத்தில் ஒட்டப்பட்டுள்ளதாகவும் சிறீலங்காவின் குற்றப்பபுலனாய்வுப்பிரிவு கண்டு கல்கிசை…

  24. உயர் நீதிமன்ற பழைய கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதம் வீரகேசரி இணையம் 8/28/2009 10:41:08 AM - கொழும்பு உயர் நீதிமன்ற பழைய கட்டிடத்தின் ஒரு பகுதி நேற்றிரவு உடைந்து விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இதனால் எவரும் காயமடையவில்லை எனவும் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன .

  25. செய்தியாளர் கயல்விழி 28/08/2009, 02:19 பிரித்தானியாவுக்கு எழுத்து மூலம் அதிருப்தி தெரிவிக்க உள்ளோம் - யாப்பா பிரித்தானிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சிறீலங்கா அரச படைகள் தமிழ் இளைஞர்கள் பலரை கண்கள் மற்றும் கைகளை கட்டி தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் காட்சிகள் பற்றிய அதிருப்தியை சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சின் ஊடாக நாம் பிரித்தானியாவுக்கு தெரிவிக்கவுள்ளோம் என சிறீலங்காவின் ஊடக அமைச்சர் யாப்பா தெரிவித்துள்ளார். பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள இவ் விடயம் சிறிலங்காவுக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கிவிடும் என்னும் அச்சத்தில் உள்ள சிறீலங்கா அரசு அதில் இருந்து தப்ப பல வழிகளில் முயன்று வருகின்றது. இந்த நிலையில் ஒளிபரப்பின் நோக்கம் சிறீலங்காவுக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.