ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142952 topics in this forum
-
image: bbc.co.uk பெரும் வெற்றி முழக்கங்களோடு.. ஜனநாயகப் பீற்றுகைகளோடு நேற்றுவரை துப்பாக்கிகள்.. ஆல்டறிகள்.. விமானங்கள்.. மல்ரி பறல்கள் கொண்டு வேட்டையாடிய யாழ்ப்பாண மாநகர மற்றும் வவுனியாக நகர மக்கள் மீது தேர்தலை திணித்தன சிங்களப் பேரினவாத மகிந்த ராஜபக்ச அரசும் அதனுடன் சேர்ந்தியங்கும் தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்களும். இறுதியாக குறித்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்றைய தினம் (08-08-2009) நிகழ்ந்தது. இதில் யாழ்ப்பாண மாநகரில் மொத்த வாக்காளர்களில் வெறும் 20% வாக்குகளே பதியப்பட்டுள்ளன என்றும் மிகுதி வாக்குகள் பதியப்படவில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆக 80% யாழ் நகர மக்கள் இத்தேர்தலைப் புறக்கணித்து சிறீலங்கா சிங்கள அரசிற்கும் அதன் ஜனநாயக விரோத செய…
-
- 23 replies
- 2.2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் முக்கிய பங்காற்றிய படைத்துறை அதிகாரிகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அவர்களை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத் தொடருக்கு அழைத்துச் செல்ல சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. போர்க் குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று சிறிலங்கா படைத்துறை அதிகாரிகள் மீது அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சாட்டி வருவதுடன் அது பற்றிய சுயாதீன விசாரணைகளை ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரி வரும் நிலையில், படை அதிகாரிகளுக்கு மதிப்பளிப்பதற்காக அவர்களை ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடருக்கு அழைத்துச் செல்ல இருக்கிறார் மகிந்த. செப்ரெம்பர் மாதம் 23 ஆம் நாள் தொடங்கவுள்ள இந்தக் கூட்டத்தொடரின்…
-
- 1 reply
- 484 views
-
-
உலகத் தமிழர் பிரகடனத்தை அறிவிக்கும் பேரணி 20ம் திகதி சென்னையில் நடைபெறுகிறது திகதி: 09.08.2009 // தமிழீழம் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைகளை பாதுகாக்க உலகத் தமிழர் பிரகடனத்தை அறிவிக்கும் பேரணி, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னையில் வருகிற 20ம் திகதி நடைபெறவுள்ளதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் மதுரையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். அவர் இது தொடர்பாக கூறுகையில், எனது தலைமையில் நடைபெறும் இந்த பேரணியில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்ïனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள். இலங்கை அரசின், வடக்கின் வசந்தம் திட்டத்தை…
-
- 0 replies
- 562 views
-
-
யாழ். மாநகரசபை முதற் தடவையாக சிங்களவர்களின் கைகளில் - நாட்டை முழுமையாக சிங்களவர்களின் ஆட்சிக்குள் கொண்டுவருவதற்கான முதல் அபாயம் திகதி: 09.08.2009 // தமிழீழம் cபலரும் எதிர்பார்த்தது போன்று 20 வீதமான மக்கள் மட்டுமே அளித்தத வாக்குகளில் மகிந்தவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 13 இடங்களைப் பெற்று யாழில் வெற்றி பெற்றுள்ளது. இதேவேளை, வவுனியா நகர சபை தேர்தலில் தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மாநகராட்சி மன்றத் தேர்தலில் முதல் தடவையாக சிங்களக் கட்சியொன்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது எதிர்காலத்தில் நாட்டின் முழுமையான பகுதிகளையும் சிங்கள ஆட்சியாளர்களின் கைகளுக்கு கொண்டுவருவதற்கான ஒரு வெற்றியாக அமைந்துள்ளதாக சிங்கள தரப…
-
- 0 replies
- 954 views
-
-
நலன்புரி நிலைய வாசிகள் ஆளுங்கட்சிக்கே அதிக வாக்கு யாழ். மாவட்டத்தில் இயங்கும் நலன்புரி நிலையங்களில் தங்கியிருப்பவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு அதிக வாக்குகளை அளித்துள்ளனர். நலன்புரி நிலையங்களில் தங்கியிருப் பவர்களுக்காக அரியாலை ஸ்ரீபார்வதி வித்தியாசாலையில் வசேட வாக்களிப்பு நிலையம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு அளிக்கப்பட்ட வாக்குகள் கட்சி ரீதியாக வருமாறு : * ஐ.ம.சு.கூட்டமைப்பு 43 * தமிழரசுக்கட்சி 10 * சுயேச்சைக் குழு (2) 01 நன்றி - உதயன் இணையம்
-
- 1 reply
- 922 views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 9, ஆகஸ்ட் 2009 (15:23 IST) வெடிகுண்டு சட்டைகள்:கொழும்பில் பரபரப்பு இலங்கையின் தலைநகர் கொழும்பில் இலங்கை ராணுவத்தினரும், போலீசாரும் இணைந்து கடும் சோதனை நடத்தியுள்ளார்கள். அப்போது தமிழர்கள் அதிகம் வசிக்கும் வெள்ளவத்தை பகுதியிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அங்கு தற்கொலை படையினர் பயன்படுத்தும் 2 வெடிகுண்டு சட்டைகள், ஒரு மைக்ரோ கைத்துப்பாக்கி, 2 கையெறி குண்டுகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து வெள்ளவத்தை பகுதியில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை போலீஸ் அதிகாரி ரஞ்சித் குணசேகரா தெரிவித்துள்ளார். நக்கீரன்
-
- 3 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாணம் மாநகரசபைக்காக நேற்று சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 13 ஆசனங்களைப் பெற்று வெற்றி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு அடுத்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 8 ஆசனங்களைப் பெற்றிருக்கின்றது. நேற்று நடைபெற்ற இந்தத் தேர்தலில் சுமார் 20 வீதமான வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தார்கள். வாக்காளர்களைக் கவர்வதற்காக இறுதிவேளையில் ஆளும் கட்சியும் அதனுடன் இணைந்து போட்டியிடும் சிறிலங்காப் படையின் துணைப்படையான ஈ.பி.டி.பி.யும் பல்வேறு உபாயங்களைக் கையாண்டதாக முறைப்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு 23 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட இத்தேர்தலில் 1,00,417 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாகவு…
-
- 7 replies
- 962 views
-
-
வவுனியா நகர சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழரசுக் கட்சி) வெற்றி பெற்றுள்ளது ILLANKAI TAMIL ARASU KADCHI 4,279 DEMOCRATIC PEOPLE'S LIBERATION FRONT 4,136 UNITED PEOPLE'S FREEDOM ALLIANCE 3,045 SRI LANKA MUSLIM CONGRESS 587 UNITED NATIONAL PARTY 228 SRI LANKA PROGRESSIVE FRONT 10 INDEPENDENT GROUP 1 6 INDEPENDENT GROUP 3 1 INDEPENDENT GROUP 2 - ஆள்பலம் ஆயுத பலம் இராணுவ பலம் அரச பலம் என்று அத்தனையையும் பயன்படு;ததி தில்லுமுல்லுகள் செய்தும் அச்சுறுத்தியும் கூட மகிந்தவிற்கும் அவரது பரிவாரங்களுக்கும் இந்தத் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.
-
- 10 replies
- 1.5k views
-
-
சாகசங்களின் சொந்தக்காரர் சர்வதேச புலனாய்வு சதி வலையில் சிக்கியது எப்படி .? தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலளார் செல்வராசா பத்மநாதனின் கைது அல்லது கடத்தல் தெளிவான செய்தி ஒன்றை உலகத் தமிழர்களுக்கு சொல்லி நிற்கின்றது. ஸ்ரீலங்கா அரசாங்கத்துடனான சர்வதேசத்தின் உறவு நிலை மிகவும் நெருக்கமானதாகவே இருக்கின்றது என்பது தான் அந்த கசப்பான செய்தி. கே.பி அல்லது செல்வரசா பத்மநாதன் என்பவர் தாய்லாந்து நாட்டு பிரஜை அவரை மலேசியா என்ற மற்றுமொரு நாட்டில் வைத்து கைது செய்வது அல்லது கடத்துவது என்பதும் அவரை இலங்கைக்கு அழைத்து வருவது என்பதும் சர்வதேசத்தின் ஒத்துழைப்பின்றி நடைபெற்றிருக்கக் கூடிய ஒன்றல்ல. சர்வதேச நாடுகளுடன் கே.பியின் நடவடிக்கைகள் குறித்து நன்கு அறிந்த கொண்ட தரப்பும் அவருட…
-
- 6 replies
- 3k views
-
-
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயலாளர் நாயகம் திரு. செல்வராஜா பத்மநாதன் அவர்களின் கைது தொடர்பில் அனைத்துலக மனிதாபிமான அணுகுமுறையும், பக்கசார்பற்ற விசாரணைகளும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என தொடர்புடையோரை வேண்டிக்கொள்ளும் அதேவேளையில், அவரது பாதுகாப்பிற்கான முழுப்பொறுப்பையும் உத்தரவாதத்தையும் கவனத்தில் கொள்ளுமாறு அனைத்துலக சமூகத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 598 views
-
-
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயற்பட்ட புலனாய்வுத்துறையின் சிறப்புக் குழு ஒன்றே மலேசியாவில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும், அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராஜா பத்மநாதனைக் கடத்தக் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 740 views
-
-
அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து சிறிலங்கா அரசு பெரும் தொகை கடனைப் பெற்றிருப்பதன் விளைவாக, எரிபொருள் விலை மற்றும் மின்சார கட்டணம் என்பவை விரைவில் அதிகரிக்கப்படப் போகின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 463 views
-
-
சிறிலங்காவின் பொது வானூர்தி சேவை அதிகார சபையின் தலைவர் லால் லியனாராய்ச்சி தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். இதற்கான கடிதத்தை வானூர்தித்துறை அமைச்சின் செயலாளர் றஞ்சித் சில்வாவுக்கு இந்த வார தொடக்கத்தில் அவர் அனுப்பி வைத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 371 views
-
-
யாழ். மாநகர சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நிறுத்தப்பட்ட முதன்மை வேட்பாளரே அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 334 views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் மீண்டும் வெள்ளை வான் அச்சுறுத்தல்கள் தொடங்கியுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 378 views
-
-
வன்னியில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக புலம்பெயர்ந்த மக்களால் திரட்டி 'வணங்காமண்' கப்பல் மூலம் அனுப்பப்பட்ட பொருட்கள் இந்த வார இறுதியில் உரியவர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 481 views
-
-
செல்வராஜா பத்மநாதன் சட்டங்கள் எதனையும் மீறியிருந்தால், சட்ட நியமங்களுக்கு அமைவாக நாடு கடத்தலுக்கான ஆணையைப் பெற்று அவரைக் கையேற்பதே சரியான முறையாக இருந்திருக்கும்" எனச் சுட்டிக்காட்டியிருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளத் விசுவநாதன் உருத்திரகுமாரன், "பத்மநாதனின் பெயர் இன்ரர்போலின் தேடப்படுவோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாயின், எவ்வகையான கைது நடவடிக்கைகளும் உள்நாட்டு சட்ட ஒழுங்கு நடைமுறைகளுக்கும் அனைத்துலக சட்ட ஒழுங்குகளுக்கும் அமைவாக மேற்கொள்ளப்பட வேண்டும்" எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். பத்மநாதன் சட்டத்தை மீறியிருந்தால் சட்ட நியமங்களுக்கு அமைவாகவே நாடு கடத்தப்பட்டிருக்க வேண்டும் PTGTE requests Malaysian Govt to announce detail…
-
- 1 reply
- 735 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் வெள்ளவத்தையின் குறிப்பிட்ட சில பகுதிகள் சிறிலங்கா தரைப் படையினர் மற்றும் காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக காணப்படும் அதேவேளையில், அப்பகுதியில் நடமாடும் தமிழர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதுடன், வீடுகளும் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றன. வெள்ளவத்தையில் காலி வீதிக்கு தரைப் பகுதியில் உள்ள உருத்திரா மாவத்தை, அருத்துசா லேன், சென். லோறன்ஸ் வீதி போன்றனவே கடந்த சில நாட்களாக படையினராலும், காவல்துறையினராலும் சுற்றிவளைக்கட்ட நிலையில் காட்சி தருகின்றன. இங்கு தொடர்ந்து காவல் கடமையில் ஈடுபடும் சிறிலங்கா படையினர் அவர்களுடன் இணைந்த சாதாரண உடை தரித்த படைப்புலனாய்வாளர்கள் ஆகியோர் அப்பக…
-
- 0 replies
- 667 views
-
-
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் விளையாட்டு விழாவில் இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்ற மட்டக்களப்பு பாவற்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலய மாணவி அமிர்தலிங்கம் யசோதாவுக்கு கௌரவிப்பு கிருஷ்ணா விளையாட்டுக் கழக உறுப்பினரான இம்மாணவி 1000 மீற்றர் ஓட்டம், 5000 மீற்றர் மரதன் ஓட்டம் ஆகிய போட்டிகளில் தங்க பதக்கங்களை வென்றுள்ளார். தனது கிராமத்திலோ பாடசாலையிலோ விளையாட்டு மைதானம் இல்லாத போதிலும் வீதியில் ஓடியே இதற்கான பயிற்சியை தான் பெற்றதாக மாணவி அமிர்தலிங்கம் யசோதா தனது உரையில் கூறினார். பாடசாலை அதிபர் தி.கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.ஈ. போல், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் க.விமலநாதன், மண்முனைப்பற்று பிரதேச சபைத் தலைவர் …
-
- 3 replies
- 624 views
-
-
சிறிலங்காவின் ஊவா மாகாண சபைக்கு நேற்று சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 25 ஆசனங்களைப் பெற்று பெருவெற்றி பெற்றிருக்கும் அதேவேளையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி 7 ஆசனங்களை மட்டுமே பெற்று படுதோல்வியடைந்திருக்கின்ற
-
- 0 replies
- 442 views
-
-
பிரபாகரனுடன் நடைபெற்ற கடைசி உரையாடலின் ஒரேயொரு சாட்சி !இறப்பதற்கு முன் விடுதலைப்புலிகள் யாரை நம்பி முள்ளி வாய்க்காலுக்குள் நுழைந்தார்கள் இப்போது யாரை நம்பி கே.பி. மலேசிய கோட்டலுக்குள் நுழைந்தார் ? இரண்டிற்கும் என்ன தொடர்பு ? கே.பி கைதானது தாய்லாந்தில் அல்ல மலேசியாவில் என்று புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கே.பியின் ஆதரவு இணையத்தளம் ஒன்று மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. மலேசியாவில் உள்ள மஜீத் இந்தியா என்று அழைக்கப்படும் பகுதியில் இருவரைச் சந்தித்துவிட்டு தொலைபேசி செய்ய வெளியே சென்றவேளை இவர் கடத்தப்பட்டுள்ளார். யார் அந்த இருவர் ஏன் சென்றார்கள் ? கே.பியை சந்திக்கச் சென்ற இருவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலஞ்சென்ற அரசியல் துறை பொறுப்பாளரான பா.நடேசனின் சக…
-
- 0 replies
- 1.6k views
-
-
வவுனியா நகரசபைக்கான தேர்தலில் சிறிலங்கா அரச ஆதரவிலான ஆயுதக்குழுக்களின் பல்வேறு விதமான அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐந்து ஆசனங்களைப் பெற்று வெற்றி பெற்றிருக்கின்றது. 11 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக நேற்று சனிக்கிழமை நடைபெற்ற வவுனியா நகரசபைத் தேர்தலில் 24,624 பேர் வாக்களிப்பதற்கான தகைமையைப் பெற்றிருந்த போதிலும், 12,292 பேர் மட்டுமே வாக்களித்துள்ளார்கள். இது மொத்த வாக்காளர் தொகையில் சுமார் 50 வீதமாகும். இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4,279 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களைப் பெற்றிருக்கின்றது. இது அளிக்கப்பட்ட வாக்குகளில் 34.81 வீதமாகும். இதற்கு அடுத்ததாக ஜனநாயக மக்கள் வ…
-
- 0 replies
- 503 views
-
-
செல்வராஜா பத்மநாதன் கைது செய்யப்பட்டதுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான வெற்றி இப்போது முழுமை பெற்றுள்ளது என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். காலியில் உள்ள ரிச்மன்ட் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அந்தக் கல்லூரியில் பயின்று பின்னர் சிறிலங்காப் படைகளில் இணைந்து உயிரிழந்தோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு நேற்று முன்நாள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 30 வருடங்களாக பயங்கரவாதத்தின் விளைவாக ஏற்பட்டிருந்த எதிர்மறை சிந்தனைகளில் இருந்து எமது அடுத்த தலைமுறைகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன. இப்போது நாட்டின் அபிவிருத்தி பற்றி சிந்திக்க வேண்டும். அரச தலைவர், படைத் தளபதிகள் …
-
- 0 replies
- 773 views
-
-
இன மத அடிப்படையில் அரசியல் செய்வது தடை செய்யப்படுகிறது.. Racial, religious parties to be banned New bill to be introduced this month more representation for women in politics By Chandani Kirinde Legislation to outlaw political parties bearing the identity of a religion or a race will be introduced in Parliament later this month, a senior minister said yesterday. Minister and Government Chief Whip Dinesh Gunawardena, who chaired a parliamentary select Committee on Electrical Reforms, told the Sunday Times the new draft laws would also for the first time give powers to the Elections Commissioner to de-recognise political parties if they fail to conf…
-
- 0 replies
- 533 views
-