Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வான்கரும்புலிகள் நடத்திய தாக்குதல்களினால் 104 கோடி நட்டம்: அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு வருமான வரித் திணைக்களம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்கரும்புலிகள் நடத்திய தாக்குதல்களினால் 104 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதென சிறிலங்கா அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் 20ம் திகதி வான் கரும்புலிகளான கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் ஆகியோர் இந்தத் தாக்குதல்களை நடத்தி வீரச்சாவடைந்தனர். வருமான வரித் திணைக்களத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கு சுமார் 104 கோடி தேவைப்படுவதாகவும் தற்போது தற்காலிக கட்டடங்களில் இயங்கி வரும் வருமான வரித் திணைக்களத்திற்காக 21 கோடி ரூபா வாடகை செலுத்தப்பட்டுள்ளதெனவும் சிறிலங்கா அமைச்சர் தினேஷ் குணவர்தன க…

  2. வன்னி மக்களுக்காக 'வணங்கா மண்' கப்பலில் கொண்டுசெல்லப்பட்ட உணவுப் பொருட்கள் இன்று 'கப் கொலராடோ' என்ற கப்பலின் மூலமாக சிறிலங்காவுக்கு கொண்டுசெல்லப்படும் எனத் தெரிகின்றது. இக்கப்பலை சிறிலங்கா கடற்படையினர் நேற்று புதன்கிழமை வழிமறித்த போதிலும், இந்தியத் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட அழுத்தத்தையடுத்தே அதனை சிறிலங்கா கடற்பகுதிக்குள் பின்னர் அனுமதித்ததாகவும் தெரிகின்றது. இன்று சிறிலங்கா கொண்டுசெல்லப்படும் இந்த உணவுப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் பொறுப்பேற்று வவுனியாவில் உள்ள அகதி முகாம்களுக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 'வணங்கா மண்' கப்பலில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தமது உறவுகளுக்கா…

    • 0 replies
    • 432 views
  3. சிறிலங்கா அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் முடிவுக்கு வந்திருப்பால் அனத்துலக செஞ்சலுவைச் சங்கம் மேற்கொண்டுவந்த நடவடிக்கைகளை குறைக்குமாறு சிறிலங்கா அரசு அந்த அமைப்பை இன்று கேட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 288 views
  4. 2002ஆம் ஆண்டிற்குப் பின்னர் சமதானத்தை ஏற்படுத்துவதற்குப் பல்வேறு சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதும் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அதற்கான கதவுகளைத் தானே அடைத்துவிட்டார் என ஜப்பானின் விசேட சமாதானத் தூதுவர் ஜசூசி அகாசி தெரிவித்துள்ளார். நோர்வேயின் அனுசரணையுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள், டோக்கியோ உதவி வழங்கும் மாநாட்டின் ஊடாக உதவிகள், சுனாமிக்குப் பின்னரான கட்டுமான உதவிகள் எனப் பல்வேறு வழிகளின் ஊடாக சமாதானத்திற்கான கதவுகள் திறக்கபட்டபோதும் அவற்றைப் பிரபாகரனே மூடிவிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். “இறுதியாக 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாது எனப் பிரபாகரன் எடுத்த முடிவே அவருக்கு மிகவும் பிழையான மதிப்பீடாக அமைந்துவிட்டது…

    • 70 replies
    • 6.1k views
  5. 30 ஆண்டுகளுக்கு முன்னால் உங்களின் யோசனை துளிர்த்து இருந்தால், 80 ஆயிரம் அப்பாவித் தமிழர்களை சிங்களவர்கள் கொன்று இருக்க மாட்டார்கள். புலிப் படையில் 30 ஆயிரம் பேர் உயிர் பலியாக வேண்டிய அவசியம் வந்து இருக்காதே! கொழும்பில் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற தகவல் கிடைத்ததும், அன்றைய ஜெயவர்த்தனாவுக்குத் தந்தி அனுப்பி கோரிக்கை மட்டும் வைத்து இருந்தால், பௌத்தர்கள் கோபம் அதிகமாகி இருக்காது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 388 views
  6. வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் எத்தனை பேர் கனடிய குடிமக்கள் என்பதையிட்டு உறுதிப்படுத்தக்கூடிய தகவலைத் தருமாறு சிறிலங்காவிடம் கனடா கேட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 381 views
  7. ‘நாடு கடந்த தமிழ் ஈழ அரசு’ உருவாக்கம் உலகத் தமிழினத்துக்கு வலிமை சேர்க்கும் – விடுதலை இராசேந்திரன் சென்னையில் நடந்த நிகழ்வொன்றில் ‘ஈழப் பிரச்சினையில் ஊடகங்கள் போக்கு’ என்ற தலைப்பிலும், தகவல் தொழில் நுட்பத் துறையினர் லயோலா கல்லூரியில் நடத்திய ஈழத் தமிழர் கருத்தரங்கிலும் பங்கேற்ற தமிழகத்திலுள்ள இதழியலாளரும் பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளரும் ஆகிய விடுதலை இராசேந்திரன் அவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசுக் குறித்து ஆற்றிய உரையிலிருந்து: உலக வரலாற்றில் விடுதலைப் போராட்டத்தில் புதிய அத்தியாயங்களை எழுதிய இயக்கம் – விடுதலைப் புலிகள் இயக்கம் என்பதை உலக நாடுகளின் பல்வேறு விடுதலைப் போராளிகள் இயக்கங்களே பெருமையுடன் கூறுகின்றன. உலகத்தின் எந்த ஒரு நாட்டின் ஆதரவுமின்ற…

  8. பொய்ப் பிரசாரங்களுக்கு முஸ்லிம் மக்கள் ஏமாந்துவிடக் கூடாது - ஜனாதிபதி மஹிந்த தெரிவிப்பு வீரகேசரி நாளேடு 7/8/2009 10:08:09 PM - முஸ்லிம் மக்களுக்கு உயர் பாதுகாப்பையும், அவர்களது உரிமைகளையும் பெற்றுக் கொடுத்த ஒரே அரசாங்கம் எமது அரசாங்கமாகும். ஆனால், ஒரு சில குழுக்கள் அரசாங்கம் முஸ்லிம்களை அடக்கியாள முனைகிறதென பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது. எனவே இப்பிரசாரங்களுக்கு முஸ்லிம் மக்கள் ஏமாறாது அரசுடன் புரிந்துணர்வுடன் செயற்படவேண்டும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முஸ்லிம் பிரமுகர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில், கடந்த முப்…

  9. 'இந்து' என்.ராம் பேட்டி இலங்கையில் பார்த்தது..! போரினால் தன் சொந்த நாட்டிலேயே சொந்த பந்தங்களையும்வீடு வாசல்களையும் இழந்து அகதிகளாக மாறியிருக்கும் ஈழத் தமிழர்களை, அவர்கள் அடைபட்டுக் கிடக்கும் முகாம் களுக்குச் சென்று சந்தித்ததோடு, இலங்கை ஜனாதிபதி மஹிந்தா ராஜபக்ஷேவையும் சந்தித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார், 'இந்து' நாளிதழின் முதன்மை ஆசிரியர் என்.ராம். ''ஈழத் தமிழர்கள் அடை பட்டுக் கிடக்கும் முகாம்கள், இந்தியாவில் இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கான அகதிகள் முகாம்களைவிட மேம்பட்டதாக இருக்கிறது...'' என்று அவர் செய்தி வெளியிட்டிருக்கிறார். இதையட்டி அவர் வெளி யிட்டிருக்கும் படங்கள் மற்றும் கருத்து களை கடுமையாக விமர்சிக்க ஆரம் பிக்கின்றன, ஈழத் தமிழர் ஆதரவு இ…

    • 5 replies
    • 1.9k views
  10. சிறிலங்கா தடுப்புமுகாமில் கனடா நாட்டவரும் இருக்கிறார் -கனடா பாராளுமன்ற உறுப்பினர் தகவல் Sri Lanka captured Canadian, MP told A Canadian "combatant" captured during the final days of Sri Lanka's civil war is being held at a detention camp on the island, Canada's Parliamentary Foreign Affairs Secretary said yesterday. Deepak Obhrai, who arrived in Sri Lanka on Sunday for Canada's first official visit since the civil war ended in May, said the Canadian was detained at a camp for former Tamil Tigers rebels. "He is a combatant, according to them," Mr. Obhrai told the National Post in a telephone interview from Colombo. "They told us who he was, we are awar…

  11. இந்திரா காந்தி இருந்திருந்தால் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படும் அவலம் ஏற்பட்டிருக்காது - பழ.நெடுமாறன் வீரகேசரி நாளேடு 7/8/2009 8:15:55 PM - இந்திரா காந்தி இருந்திருந்தால் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படும் அவலம் ஏற்பட்டிருக்காது என தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். கோவை வழக்கறிஞர் சங்கம் சார்பில், வழக்கறிஞர் சங்க கூட்டரங்கில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். நிகழ்வில் அவர் மேலும் உரையாற்றுகையில், அமெரிக்கா தலைமையிலும், சோவியத் ரஷ்யா தலைமையிலும் உலகம் இரண்டாக காணப்பட்டது. இராணுவ உடன்பாட்டு நாடுகள் உருவாக்கப்பட்டது. 3ஆம் உலக…

  12. செஞ்சிலுவை சங்கத்தின் அழுத்தம் காரணமாய் துறைமுகம் செல்ல "கப்.கொலராடோ" வுக்கு அனுமதி தமிழ்நாடு, சென்னையிலிருந்து தடுத்துவைக்கப்பட்டிருக்கும

  13. அமைச்சர் டக்ளசும் அமைச்சர் பியசேன கமகேயும் யாழ்ப்பாணத்தில் திருமணம் செய்து கொண்டனர் http://www.globaltamilnews.net/tamil_news....11579&cat=1

  14. நோர்வே வாழ் ஈழத்தமிழர்களுக்கான நாடுதழுவிய ஜனநாயக மக்கள் கட்டமைப்பு தமிழீழம் தொடர்பான நோர்வே வாழ் ஈழத்தமிழரின் அரசியல், மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அமைப்பொன்றை உருவாக்கும் முயற்சியில் மக்கள் அனைவரினதும் கருத்துக்களை உள்வாங்கி நோர்வே வாழ் ஈழத்தமிழர் மக்களவைக்கான யாப்பை உருவாக்கும் பணியில் சமுகப்பிரதிநிதிகள் அடங்கிய உருவாக்கக்குழு ஒன்று முன்னெடுப்புக்களை மேற்கொண்டுவருகின்றது. 1) நோர்வேயில் வாழுகின்ற ஈழத்தமிழரின் நலன்களைப் பிரதிபலித்தல், 2) தாயகத்தில் அல்லலுறும் எமது உடன்பிறப்புக்களின் மனித உரிமைக்காய்க் குரல் கொடுத்தல், 3) ஈழத்தமிழரின் அரசியல் அவா தொடர்பான தெளிவான அடிப்படைகளில் வழுவாத நிலையில் நின்று செயற்படுதல். ஆகிய மூன்று முக்கிய குறிக்…

  15. அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக சரத் என் சில்வாவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் சிறீலங்காவின் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவிற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைமைப் பொறுப்பை வகித்த காலத்தில் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனால் தமக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு 10 மில்லியன் ரூபா நட்ட ஈடு வழங்கப்பட வேண்டுமென கண்டியைச் சேர்ந்த பத்மசிறி பாலசூரிய என்பவர் கோரியுள்ளார். தம்மை சுமார் 294 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்திருக்குமாறு சரத் என் சில்வா உத்தரவு பிறப்பித்திருந்தார் என பாலசூரிய குறிப்பிட்டுள்ளார். பௌத்த பிக்கு ஒருவரினால் காணி மோசடி செய்…

  16. முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளுக்கு இந்தியா அழுத்தங்களை வழங்கவேண்டுமென இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத்துடனான சந்திப்பில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் முதற்கட்டமாக மீள்குடியேற்றப்படவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரியுள்ளனர். யாழ்ப்பாணம் உட்பட வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இராணுவ ரீதியிலான நிலைமையினை கையாள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாகக் கூறிய கூட்டமைப்பினர், இனப்பிரச்சினைக்கு இராணுவ ஆட்சியின் மூலம் தீர்வைக் காணமுடியாதெனவும் சுட்டிக்காட்டினர். எனவே, வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இராணுவப் பரம்பல் தடுக்கப்படவேண்டுமெனவு…

    • 0 replies
    • 533 views
  17. வன்னியில் ஆயுதங்கள், பணம், நகைகள் தொகை தொகையாக மீட்கப்படுவதனால் புலிகளின் ஆட்டம் என்னவென்பது தற்போது புரிகின்றது. அதுமட்டுமல்லாது புலிகள் ஈழத்தை மட்டுமே வென்றெடுப்பதற்கு முயன்றனரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது என்று பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்தார். தென்னிலங்கை மக்களை தமிழர்கள் அன்று இருண்ட கண்ணாடி கொண்டே பார்த்தனர். எனினும் இன்று அவநம்பிக்கையை அழித்து நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளோம். இதன் மூலமாக சகோதரத்துவத்தை கட்டியெழுப்புவோம் என்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வீரகேசரி

    • 0 replies
    • 1.5k views
  18. 13வது அரசியல் சாசனத் திருத்தம் குறித்து மீண்டும் பேச ஆரம்பித்துள்ளதாகவும் இந்த அரசியல் சாசனத் திருத்தம் குறித்து அமைச்சர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் ஜே.வீ.பீயின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவசரகாலச் சட்டம் மீதான விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சிலர் தமக்கு இரண்டு அமைச்சு பொறுப்புகள் வழங்கப்பட்ட பின்னர், 13வது அரசியல் சாசனத் திருத்தம் அமுல்படுத்துவது குறித்து எந்த கருத்துக்களை வெளியிடுவதில்லை. பிரிவினைவாத பயங்கரவாத்தை தோற்கடிப்பதற்காகவே ஜே.வீ.பீ அவசரகாலச் சட்டத்திற்கு ஆதரவு வழங்குகிறது. அடுத்த ஜனாதிபதி தேர்தலின் பின்னரே அரசியல் தீர்வு கொண்டு வரப்படும் என ஜன…

    • 0 replies
    • 538 views
  19. மக்கள் சுதந்திரத்தின் சுகத்தை அனுபவித்து வருவதாக பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்தார் எனினும் வவுனியாவில் உள்ள முகாம்களில் இருக்கும் மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்கின்றரா என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அவசரகால பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவசரகாலச் சட்டத்தின் ஊடாக நாட்டு மக்களின் சுதந்திரத்தை இல்லாமல் செய்ய அரசாங்கம் முயற்சிக்கும் என்றால், அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழங்காது. சோதிடருக்கு கூட தமது கருத்தை சுதந்திரமாக கூற முடியவில்லை. அவரை காவற்துறையினர் கைதுசெய்கின்றனர். ஊடகவியலாளர்களை கட்டுப்படுத்தவும் அரசாங்…

    • 0 replies
    • 480 views
  20. தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் வெறுமனே இலங்கைக்கு மட்டும் அச்சுறுத்தலாக அமையவில்லை எனவும், இந்தியாவிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்ததெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளை தாம் ஒருபோதும் குறைத்து மதிப்பிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இராணுவப் படையினரை சரியான முறையில் வழிநடத்தி அவர்களுக்கு தேவையானவற்றை வழங்கினால் யுத்தத்தை வெற்றிகொள்ள முடியும் என்பதில் தமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளிடம் காணப்பட்ட ஆயுதங்கள் இலங்கை படைவீரர்களை மட்டும் தாக்குவதற்காக சேகரிக்கப்பட்டவை அல்ல முழு தென் ஆசியாவையும் தாக்கக் கூடிய வகையில் ஆயுதங்கள் திரட்டப்ப…

    • 0 replies
    • 660 views
  21. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சிவநாதன் கிசோர் அவர்கள் கடந்த மாதம் சிறி லங்காப் பாராளுமன்றத்தில் நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு மீதான வாக்களிப்பின் போது நடுநிலைமை (?) வகித்ததன் ஊடாக தமிழ் மக்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படும் ஒரு நபராக மாறியுள்ளார். இது தொடர்பில் அவர், அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கிய செவ்வியில் தனது நிலைப்பாடு தொடர்பில் ஒளிவுமறைவு இன்றி விளக்கியிருந்தார். அவரே தனது செவ்வியில் ஒத்துக் கொண்டதைப் போன்று, இன்றைய நிலையில் வன்னியிலே வதை முகாம்களில் சொல்லொணாத் துயரை அனுபவிக்கும் எம் தமிழ் உறவுகளின் நலவாழ்வுதான் எமது கரிசனைக்குரிய அதி முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என்பதில் எனக்கும் …

  22. வவுனியாவில் உள்ள பாரதிபுரம் மகாவித்தியாலய அதிபர் சுட்டுக்கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் முகமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் இன்று மூடப்பட்டிருந்தன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 460 views
  23. புலம் பெயர் தமிழ்மக்களின் குழப்பங்களுக்கும் எதிர்கால நகர்வுகளுக்கும் பதிலளிக்கும் ஜெகத் கஸ்பார் அடிகளார் தெளிவான விபரமான ஒரு நேர்காணல் 1. தேசியத் தலைவர் பற்றிய குழப்பம் 2. நமக்குள் உள்ள தெவையற்ற முரண்பாடுகள் 3. நாடுகடந்த தமிழீழ அரசு 4. மற்றும் சமகால நகர்வுகள் நிச்சயமாக அனைத்துத் தமிழர்களும் கேட்டு தெளிவு பெறவேண்டும் நன்றி குமுதம் இணைப்புக்கு தமிழ்த்தேசியம்

    • 15 replies
    • 3.1k views
  24. தமிழ்நாடு செய்தியாளர் ரூபன் 08/07/2009, 03:31 போர்க்குற்றம் புரிந்த இலங்கையர் பிரித்தானியாவில் இன அழிப்பு, மற்றும் போர்க் குற்றத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள் பிரித்தானியாவில் இருப்பதாக, தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பிரித்தானியாவிற்கு வந்தால், அவர்கள் மீது எவ்வாறான நடவடிக்;கை எடுப்பது என்பது பற்றிய சட்டத்தை, அரசு நேற்று மீளாய்வு செய்துள்ளது. நடைமுறையில் உள்ள 2001ஆம் ஆண்டு சட்டத்தில் சில குறைபாடுகள் இருப்பதால், போர்க்குற்றம் புரிந்தவர்கள் இலகுவாக அதிலிருந்து தப்பிச் செல்வதாக, மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சாட்டியிருந்தன. இவ்வாறு பிரித்தானியாவில் தங்கியுள்ள பலர், வதிவிட உரிமைகூட வழங்கப்படாது, மாணவர்கள், அல்லது சுற…

  25. ஈழத் தமிழர்களுக்காக நிவாரணப் பொருட்களை ஏற்றிச்சென்ற 'கப் கொலராடோ' கப்பலை சிறிலங்கா கடல் எல்லைக்குள் அனுமதிக்க அந்நாட்டு கடற்படை மறுத்துள்ளது. இதனால், நிவாரணப் பொருட்கள் சிறிலங்கா சென்றடைவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 288 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.