ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142947 topics in this forum
-
இலங்கை அரசின் 13வது அரசியல் சட்டத் திருத்தம் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கிட வில்லை. மாறாக சிங்களர்களுக்கு தமிழர்களை இரண்டாம்தர குடிமக்களாக்குகிறது என்று,பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் விளக்கினார். சென்னையில் கடந்த 26 ஆம் தேதி ஈழப் பிரச்சினையில் ஊடகங்கள் போக்கு என்ற தலைப்பிலும், 28 ஆம் தேதி தகவல் தொழில் நுட்பத் துறையினர் லயோலா கல்லூரியில் நடத்திய ஈழத் தமிழர் கருத்தரங்கிலும் இது குறித்து அவர் ஆற்றிய உரை: ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு பற்றி இப்போது சிறீலங்கா அரசு பேசி வருகிறது. மாபெரும் மனித இனப் படுகொலையை நடத்தி முடித்த இராஜபக்சே தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கப் போவதாக அவ்வப்போது கூறி வருகிறார். இனப்படுகொலைக்கு தூபமிட்டு உதவிகளை வழங்கி,…
-
- 0 replies
- 2.5k views
-
-
தமிழீழமக்களின் விடுதலைப்போராட்டத்தை இராணுவரீதியில் தற்காலிகமாக வெற்றிகொண்ட பாசிச சிங்களஅரசானது, அரசியல்ரீதியாகவும் தமிழ்மக்களின் தாயகக்கோட்பாட்டை சிதைத்துவிட பலவேலைத்திட்டங்களை தங்கள் முகவர்களைக்கொண்டு புலம்பெயர்நாடுகளில் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. இம்முகவர்கள், சிங்கள, இந்திய அரசுடன் அல்லது அவர்களது உளவுத்துறையுடன் நேரடியாகத்தொடர்பு வைத்திருப்பவர்களாவார். இம்முகவர்கள் தங்கள் நாடுகளிலுள்ள சிங்கள அல்லது இந்திய தூதுவராலங்களிற்கு சென்றுவருபவர்களாகவும் சிலநாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அறிவுஜீவிகளாக, மொழித்திறன் உடையவர்களாக, உயர்தொழில்புரிபவர்களாக அல்லது தாயகத்தில் சிங்கள அரசுடன் இணைந்து ஏதோஒருதுறையில் இணைந்து செயற்பட்டவர்களாக இருப்பார்கள். இ…
-
- 5 replies
- 1.5k views
-
-
தமிழருக்கு உணவு, உடை தவிர வேறெதுவும் தேவையில்லை: ஜாதிக ஹெல உறுமய திகதி: 30.06.2009 // தமிழீழம் சிறீலங்கா அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அரசுமுழுமையாக நடைமுறைப்படுத்த முயன்றால், அரசிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என ஜாதிக ஹெல உறுமய எச்சரித்துள்ளது. தமிழ் மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், சுயகௌரவத்தைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை என நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு: அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். அரசுஇதனை செய்தால் அரசிலிருந்து நாங்கள் வெளியேறவேண்டிவர…
-
- 7 replies
- 1.3k views
-
-
கடலின் கீழ் மின்சார கேபிள்களை அமைக்க இந்தியா இலங்கை திட்டம் வீரகேசரி நாளேடு 6/30/2009 9:10:34 PM - இந்தியாவும் இலங்கையும் பரஸ்பரம் உறவுகளை மேலும் வலுவூட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இந்த முயற்சியில் இந்தியாவிலிருந்து மின்சாரம் பெறுவதற்கென ஆசியாவிலேயே புதிய முறையிலான கடலின் கீழ் கேபிள் தொடர்புகளை ஏற்படுத்தும் சாத்தியத்தை ஆராய்வதற்கென புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் இரண்டு அயல் நாடுகளும் விரைவில் கைச்சாத்திட இருக்கின்றன. இதற்கான நகல் உடன்படிக்கை அங்கீகரிக்கப்பட்டு விட்டது என்றும் விரைவில் அது கைச்சாத்திடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. தெற்காசிய மின்சார வலையமைப்பு ஒன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கான யோசனையை ஊக்குவிக்கும் ஈரிடை திட்டமொன்…
-
- 0 replies
- 443 views
-
-
இன்று லிஸ்பேன் நகரில் உரையாற்றும் போது ரூட் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டில் மேலும் 10.000 பேர்வரை தமது நாட்டிற்கு அகதிகளாக வரக்கூடும் எனக் குறிப்பிட்டு அவர், மலேசிய கடலோரக் காவல் படையுடன் தாம் இணைந்து செயல்படவுள்ளதாகவும் தெரிவித்தார். அகதிகளாக வருவோரை அவுஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள கிருஸ்மஸ் தீவில் முதலில் தங்கவைத்து பின்னர், அவுஸ்திரேலியாவுக்குள் அவர்களை இடம்மாற்றுவது வழக்கம்.இருப்பினும் இலங்கையில் இருந்து வரும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் தமக்கு பெரும் நெருக்கடி தோண்றியுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார். இனி வரும் காலங்களில் குடிவரவு திணைக்களம் பல கடுமையான சட்டதிட்டங்களை அகதிகளுக்கு எதிராக கொண்டுவர இருப்பதாக அவுஸ்திரேலியப் பிரத…
-
- 1 reply
- 994 views
-
-
வன்னியில் மோதல்களினால் இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த நிலங்களுக்கு மீள் குடியமர்த்தப்பட்ட பின்னரும், அம்மக்களுடனேயே இராணுவத்தினர் தங்கியிருப்பார்கள் என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். இது குறித்து பி.பி.சி இணையத்தளத்திற்கு அவர் வழங்கிய செவ்வி ஒன்றின் போது இடம்பெயர்ந்தவர்கள் இவ்வருட இறுதிக்குள் மீளக்குடியேற்றப்படுவார்கள். எனினும் அதற்கு பின்னரும் குறிப்பிட்ட காலம் வரை இராணுவம் அவர்களுடனேயே தங்கியிருக்கும். வடக்கில் இரண்டு இராணுவ தளங்களை மேலும் அமைக்க திட்டமிட்டுள்ளோம். தற்போது முல்லைதீவிலும், கிளிநொச்சியிலும் இரு இராணுவ் தலைமையகங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த தலைமையகங்களே முகாம்களையும் கட்டுப்படுத்து. மக்கள் அவரவர்கள் சொந்த…
-
- 1 reply
- 1.1k views
-
-
Nirupama Rao to be next Indian foreign secretary
-
- 2 replies
- 1k views
-
-
29/06/2009, 13:37 [கொழும்புச் செய்தியாளர் மயூரன்] 135 சிறப்பு முகாம்களில் 6,700 விடுதலைப் புலிகள் அடைத்து வைப்பு சிறீலங்கா படையினரால் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளில் 6,700 பேர் வரையில் 135 தனியான சிறப்பு தடுப்பு நிலையங்களில், தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் கீழ்மட்ட உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் மட்டுமே தமது தடுப்புக் காவலில் இருப்பதாக அறிவித்திருந்த சிறீலங்கா அரசு, அவர்களை மட்டுமே செஞ்சிலுவைச் சங்கம் பார்வையிட அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் விடுதலைப் புலிகளின் நீதி, நிருவாக, அரசியல் பிரிவைச் சேர்ந்த பல மூத்த உறுப்பினர்கள், மற்றும் தாக்குதல் பிரிவுகளில் இருந்த பல முக்கிய உறுப்பினர்களு…
-
- 5 replies
- 1.4k views
-
-
மக்களை மீள்குடியமர்த்தும் பணிகள் சீராக இல்லை : இந்தியா திகதி: 30.06.2009 // தமிழீழம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வாழும் மக்களை மீளக் குடியமர்த்தும் பணிகளை சிறீலங்கா அரசாங்கம் சரியான முறையில் மேற்கொள்ளவில்லை என இந்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளதாக பி.ரி.ஐ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. காரைக்குடி பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நிவாரணப் பொருட்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் நேரடியாக வழங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும், இடம்பெயர் முகாம்களுக்குச் செல்ல ஊடகங்களுக்கு அனுமதியளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். யுத்தம் காரணமாக பாதிக்கப…
-
- 3 replies
- 676 views
-
-
செல்வராஜா பத்மநாதன் அவர்கள் இந்தியா டூடேக்கு வழங்கிய செவ்வி Sri Lanka -LTTE moving towards a new path, World need pragmatic approach says Selvaraja Pathmanathan LTTE's Selvaraja Pathmanathan says the group is giving up violence and adopting a non-violent agenda to secure the political rights of Tamils in Sri Lanka. In an exclusive email interview to India Today reporter Rajesh Sundaram Thursday (25.06.2009), Pathmanathan said one of the priorities of the Tamil Tigers would be to push for revoking the international ban on it. Excerpts from the interview: Q: What are the facts about Prabhakaran's death? KP: According to the information I have, our leader…
-
- 23 replies
- 3.6k views
-
-
1. வேலுச்சாமி நாராயணசாமி- 61, 3 ஆம் கட்டை, இளங்கோபுரம், விஸ்வமடு 2. தோமஸ் சூசை -73, திருவையாறு- கிளிநொச்சி 3. கறுப்பையா ராமசமி – 71, 5ஆம் பிரிவு மல்லாவி- முல்லைத்தீவு 4. சோமசுந்தரம் விக்னேஸ்வரன் - 64, மீனாட்சி அம்மன் கோவில்- சங்கத் தானை - சாவகச்சேரி. 5. சங்கரப்பிள்ளை- தாமோதரம்- 81, ஒட்டுசுட்டான்- முல்லைதீவு. 6. இராசையா இராசநாயகம்- 72, வன்னேரி- முதியோர் இல்லம் 7. நாகலிங்கம் சுப்பையா- 75, உருத்திரபுரம்- கிளிநொச்சி 8. நாகலிங்கம் நாகரத்தினம்- 90, ஊர்காவற்றுறை - மன்டைதீவு 9. அரசன் பழனியாண்டி- 61, திருவையாறு- கிளிநொச்சி 10. பழனியாண்டி வேலு- 80, புளியம்பொக்கணை- முல்லைத்தீவு 11. ஜோசப் அன்ரன்- 68, ஸ்ரேசன் வீதி, யாழ்ப்பாணம் 12. ஆறுமுகன் சுப்ரமணியம்- 79, 4ஆம் ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
வன்னியில் தடுப்பு முகாம்களில் பல இளையோர் சித்திரவாதைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். பல அப்பாவி பெண்கள் பாலியல் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் .விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் சொல்ல முடியாத வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். முதியோர்கள் பலர் உணவு, மருந்து இன்றி இறக்கிறார்கள். சென்ற மாதம் 17ம் திகதிக்கு முன்பு விடுதலைப்புலிகளை ஆயூதம் போட்டுச் சரணடையவும் , சிங்களத்தை யுத்தத்தில் பாரிய கனகரக ஆயூதங்களைப் பாவிக்க வேண்டாம் என்று சொன்ன சர்வதேசம் இப்ப அறிக்கைகள் விடுவதை நிற்பாட்டி விட்டார்கள். எமக்கு இப்பொழுது முக்கிய கடமை வன்னியில் தடுப்புமுகாமில் இருக்கும் உறவுகளை எப்படி வெளியே கொண்டுவருவது தான். அண்மையில் இத்தாலியில் நடைபெற்ற கவனயீர்ப்பு படங்களை…
-
- 25 replies
- 3.1k views
-
-
DiasporaTamils on TamilEelam A Government in Exile the Gateway to a Global Community By: Satheesan Kumaaran Courtesy: The Tamil Mirror Diaspora Tamils on Tamil Eelam Diaspora Tamils have passed a resolution recently after Sri Lanka claimed military victory, which resolved that restoration and reconstitution of the Free, Sovereign, Secular Socialist State of Tamil Eelam, based on the right of self-determination inherent to every nation, has become inevitable in order to safeguard the very existence of the Tamil nation in this country. And whereas it further declared (a) that the State of TAMIL EELAM shall consist of the people of …
-
- 0 replies
- 694 views
-
-
இனப் படுகொலையை மறைக்கும் ராஜ தந்திரம் ஈழத் தமிழினத்தின் உரிமைப் போராட்டத்தை நசுக்க, எந்தக் கரிசனமும் இன்றி ஒரு மாபெரும் இனப் படுகொலையை நடத்தி முடித்த சிறிலங்க இன வெறி அரசை, தன்னாட்டு மக்களை பாதுகாக்கும் கடமையை (Responsibility to Protect - R2P) கைதுறந்த காரணத்திற்காக உலக நாடுகள் தண்டிக்க வேண்டும் என்று கோரிவரும் நேரத்தில், அது கடைபிடித்த அரச பயங்கரவாத வழிமுறைகளை நியாயப்படுத்தி, காப்பாற்றிடும் ராஜ தந்திர முயற்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன ஈழத் தமிழர்களின் இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணும் பாதையை தன்னிச்சையாக முறித்துவிட்டு, இராணுவ ரீதியாக தீர்வு காணும் முடிவுடன், தெற்காசிய நாடுகளின் முழுமையான ஒத்துழைப்புடன் அது நடத்தி முடித்த இனப் படுகொலை, இன்று உலகின…
-
- 1 reply
- 958 views
-
-
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வெடிகுண்டுப் பரபரப்பு. சென்னை விமானநிலையத்தில் இன்று காலை, சர்வதேச பகுதிக்கும், , உள்நாட்டு ப் பகுதிக்கும் இடையில் உள்ள வாகனத் தரிப்பிடப் பகுதியில், மர்மான முறையில் உருளை வடிவிலான இரும்புக் குண்டும், நீளமான இரும்பு பைப்பும் இருக்கக் கண்டு, போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் அப்பகுதிக்கு விரைந்து வந்த போலீஸார் மெட்டல் டிடெக்டர் கருவியை வைத்து பரிசோதித்தபோது, அதிலிருந்து சத்தம் வந்ததை அவதானித்தனர். இதைத் தொடர்ந்து அது வெடிகுண்டு எனப் பொலிசாரால் உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அப் பகுதியைச் சுற்றி, மணல் மூடைகளினால் பாதுகாப்பு ஏற்பட்டது. இரும்பு குண்டையும், பைப்பையும் நிபுணர்கள் அகற்றினர். பின்னர் …
-
- 0 replies
- 835 views
-
-
30/06/2009, 12:23 [செய்தியாளர் தாயகன்] நவனீதம் பிள்ளைக்கு மட்டும் சிறீலங்காவும், இந்தியாவும் கண்டனம்? ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் நவனீதம் பிள்ளையின் நடவடிக்கைகள் குறித்து சிறீலங்காவும், இந்தியாவும் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளன. மனித உரிமை விவகாரங்களை சரியான முறையில் நெறிப்படுத்த நவனீதம்பிள்ளை ஒத்துழைப்பு வழங்கத் தவறியுள்ளதாக, சிறீலங்கா மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் எப்போதும் கடுமையான விமர்சனங்களை மட்டுமே நவனீதம்பிள்ளை வெளியிட்டு வருவதாகவும், அவரது நிலைப்பாட்டில் மாற்றம் தேவையென அண்மையில் அவரைச் சந்தித்தபோது சுட்டிக்காட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நவனீதம் பிள்ளையின் நடவடிக்க…
-
- 0 replies
- 973 views
-
-
விசாரணைக்காக தேசியத்தலைவரின் பெற்றோர் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் திகதி: 30.06.2009 // தமிழீழம் தேசியத்தலைவர் மேதகுவேலுப்பிள்ளை பிரபாகரனின் பெற்றோர் கடந்த வாரம் சிறீலங்கா பாதுகாப்பு தரப்பினரின் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்று இராணுவத்தின் மூத்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவ்வதிகாரி மேலும் கூறியதாவது: வவுனியா "நலன்புரி முகாமில்" தங்கியிருந்த நிலையில் பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை (வயது 76) மற்றும் அ…
-
- 0 replies
- 928 views
-
-
இலங்கை : வரும் டிசம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் : அரசு தீர்மானம் on 30-06-2009 04:35 Published in : செய்திகள், இலங்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தலை நடாத்தவும், அடுத்த வருடம் பெப்ரவரி மாதமளவில் பொதுத் தேர்தலை நடாத்தவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கு முன்னர் வரும் ஒக்ரோபர் மாதம் தென் மாகாணசபைக்கான தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் பதவிக்காலம் 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் திகதியே உத்தியோகபூர்வமாக நிறைவடைகின்றது. 2011ம் ஆண்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது பதவிக்காலத்திற்கான பதவிப் பிரமாணத்தை மேற் கொள்வார் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. எனினும், நாட்டில் ஜனாதிபதிக்கு…
-
- 0 replies
- 408 views
-
-
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து விசாரிக்க அனைத்துலக விசாரணை ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமாவை 6 மனித உரிமை அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 444 views
-
-
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து விசாரிக்க அனைத்துலக விசாரணை ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமாவை 6 மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 386 views
-
-
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், இலங்கையில் உள்ள தமிழர்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக வாழும் சூழ்நிலை உள்ளது. அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்துகளை இலங்கை அரசு அளிக்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்காக இந்திய அரசு ரூ.500 கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால் இலங்கை அரசு தமிழர்களுக்கு உரிய அங்கீகாரம் அளித்த பின் அந்த பணம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும். இலங்கையில் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை வெளிநாட்டு பத்திரிக்கையாளர்கள் மற்றும் செஞ்சிலுவை சங்கம் ஆகியோர் பார்வையிட அனுமதிக்க வேண்டும். இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் தாயகம் திரும்ப விரும்புபவர்களை மட்டும்தான் அனுப்பி வருகிறோம். யாரையும் கட்டாயப்ப…
-
- 1 reply
- 751 views
-
-
(Chris Ryan)கிருஸ் ரையனை இராணுவ மற்றும் போலீஸ் மட்டத்தில் தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். உலகப் புகழ்பெற்ற மற்றும் பரபரப்பாகப் பேசப்படும் இவரது இராணுவப் பயிற்சிகள் மற்றும் நூல்கள் என்பன உலகப்பிரசித்தி வாய்ந்தவை. தற்போது இவர் தாமாகவே முன்வந்து, இலங்கை அதிரடிப்படையினருக்கு தாமே பயிற்சிகளை வழங்கியிருப்பதாகத் தெரிவித்து பெரும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளார். காணொளிகளுடன் கூடிய இராணுவ பயிற்றுவிப்புகளை படமாக்கி, தான் எவ்வாறு இலங்கை இராணுவத்தையும், அதிரடிப்படையினரையும் போருக்கு தயார்செய்தார் என்பதை விளக்கும் காட்சிகளாக பிரசுரித்துள்ளார் கிருஸ்.விடுதலைப் புலிகளுடனான போரின் போது பல வெளிநாட்டு அரசாங்கங்கள் உதவிபுரிந்தது யாவரும் அறிந்த உண்மை இருப்பினும் தனிப்பட்ட ர…
-
- 3 replies
- 2.6k views
-
-
29/06/2009, 13:40 [கொழும்புச் செய்தியாளர் மயூரன்] சிறைப்பிடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் கொல்லப்படலாம்? வன்னியில் சிறைப்பிடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் மூத்த, மற்றும் இடைநிலை உறுப்பினர்களை படுகொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. சிறீலங்கா படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் கீழ்மட்ட உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்குவதற்கான திட்ட வரைபு மேற்கொள்ளப்பட்டு வருவதாக. அரசின் சட்டப் பிரிவை ஆதாரம்காட்டி கொழும்பின் ஆங்கிலப் பத்திரிகை தெரிவிக்கிறது. விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து மேல்மட்ட, இடைநிலை உறுப்பினர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதாகவும், யாராவது கைது செய்யப்பட்டிருந்த…
-
- 1 reply
- 2.6k views
-
-
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் 'உதயன்' நாளேட்டில் பணிபுரியும் அனைவரும் இன்று 30 ஆம் நாளுடன் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் எனவும் நாளேடுகளின் முகவர்கள் இன்றுடன் 'உதயன்' நாளேட்டினை விற்பனை செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டதையடுத்து 'உதயன்' நாளே அலுவலகத்துக்கு இராணுவப் பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாக யாழ்ப்பாணத்தில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. குடாநாட்டில் உள்ள நாளேட்டு விற்பனையாளர்களுக்கு கடந்த சனிக்கிழமை காலை விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்களில் 'உதயன்' நாளேடு தொடர்ந்தும் பயங்கரவாதத்துக்கே துணை போவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 'நாட்டைக் காக்கும் தமிழர் கூட்டணி' என்ற பெயரிலேயே இந்தப் பிரசுரங்கள் விநியோகிக்கப்ப…
-
- 1 reply
- 586 views
-
-
வணங்காமண் கப்பல் நடுக்கடலில் தவிப்பு - செஞ்சிலுவை சங்கம் உதவி on 28-06-2009 21:20 Published in : செய்திகள், இந்தியா சென்னை துறைமுகத்திற்கு வரவோ, இலங்கை செல்லவோ இசைவு இல்லை - வணங்காமண் கப்பல் நடுக்கடலில் தவிப்பு - செஞ்சிலுவை சங்க உதவியுடன் பணியாளர்களுக்கு உதவ நடவடிக்கை - இலங்கையில் உள்ள பாதிக்கப்பட்ட தமிழகளுக்கு இடர் உதவிப் பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த வணங்காமண் கப்பல் 17-ஆவது நாளாக நேற்றும் சென்னை துயைமுகத்துக்கு அப்பால் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது. இந்த கப்பலில் உள்ள பொருட்களை இலங்கையில் இறக்குவதற்கு அனுமதி கோரி மனிதம் அறக்கட்டளை நிருவாகிகள் தில்லியில் செஞ்சிலுவைச் சங்க அமைப்பினருடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இலங்…
-
- 1 reply
- 912 views
-