Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட நிவாரணக் கப்பலான 'கப்டன் அலி' ('வணங்கா மண்') தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைத் துறைமுகத்துக்குள் நுழைய அனுமதி கிடைக்காமல் கடந்த 10 நாட்களாக நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 519 views
  2. TÊTE-à-TÊTE: M.I.A. Maya Arulpragasam is an anomaly in many ways. As M.I.A., she has had a lightning-fast rise. From her early singles “Galang” and “Sun­showers,” which spread virally through the Web in 2004, to her 2005 debut album, Arular (named after her father), and 2007’s Kala (named after her mom), she has garnered nothing but critical acclaim. Major fame struck in 2008 with the song “Paper Planes,” after its use in the trailer for the Seth Rogen stoner flick Pineapple Express and in the Academy Award-winning Slumdog Millionaire. For the latter, M.I.A. received an Oscar nomination along with the film’s composer, A.R. Rahman—Best Original Song for the track…

  3. 23/06/2009, 15:39 [கொழும்புச் செய்தியாளர் மயூரன்] பாக்கு நிரிணையில் கடற் கண்காணிப்பு அதிகரிப்பு – படைத் தரப்பு பாக்கு நீரிணையில் தமது கண்காணிப்பு நடவடிக்கை பன்மடங்காக அதிகரிக்கப்பட்டு உள்ளதாக, சிறீலங்கா கடற் படையினர் அறிவித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள சிறீலங்கா படையினர், கடற் கண்காணிப்பு அதிகரித்திருப்பதாகக் கூறியுள்ளமை, பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது. இருப்பினும், தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் யாருக்கு, என்ன பொருள்களைக் கடத்துகின்றனர் என்ற விபரத்தை சிறீலங்கா கடற்படையினர் வெளியிடவில்லை. பதிவு

    • 3 replies
    • 838 views
  4. தாயகத்திற்குப் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு உறவுகளே! சிங்கள அரசின் திறந்தவெளிச் சிறைச்சாலிகளில் அடைக்கப்பட்டிருக்கும் எம் உறவுகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறித்த வங்கி இலக்கத்தைத் தந்து அதற்குப் பணம் அனுப்பும்படி கேட்பதும் இங்கிருந்து அந்த வங்கி இலக்கங்களுக்குப் பணம் அனுப்பி வைப்பதும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்தப் பணம் குறித்த உறவுகளைச் சென்றடைவதில்லை. குறித்த வங்கி இலக்கங்கள் வவுனியாவில் இயங்கும் ஒட்டுக்குழுக்களுடையவை என்பதுடன் அவர்களே கைத்தொலைபேசிகளை உறவுகளிடம் கொடுத்து தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தும் படி கேட்கிறார்கள் என்றும் அறிய வந்துள்ளது. எனவே அங்குள்ள உறவுகளுக்குப் பணம் அனுப்ப விரும்புபவர்கள் வவுனியாவிலிருந்து தெரிந்தவர்களுக்கு அனுப்பி அ…

  5. [TamilNet, Tuesday, 23 June 2009, 10:56 GMT] Sri Lankan Minister and General Secretary of Eelam Peoples’ Democratic Party (EPDP), Douglas Devananda, announced Tuesday in Jaffna that his party will contest the local government elections of Jaffna Municipal Council (JMC) and Vavuniyaa Town Council (TC) under ‘Betel Leaf’ symbol, the common symbol of the ruling United Peoples’ Freedom Alliance (UPFA), sources in Jaffna said. Mr. Devananda has been under pressure from the ruling SLFP to join the party in recent times, giving up the "Eelam" identity, according to informed sources, which also revealed that Devananda was forced to give up his plan of contesting under his party…

  6. 24/06/2009, 00:13 ] யாழ் புகையிரத பாதையில் இடம்பெயர்ந்து வாழும் மக்களை வெளியேற உத்தரவு யாழ்பாணப்பகுதியில் உள்ள அரசசார்பற்ற நிறுவனத்தின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் அவர்கள் யாழ்பாண அரச அதிபர் அவர்களை இடம்பெயர்ந்து புகையிரத பாதையில் இடம்பெயர்ந்து தற்காலிகமாக வதியும் மக்களை உடனடியாக வெளியேற்ற வேண்டாம் என கோரிக்கைவிடுத்துள்ளார். இப்புகையிரத பாதையில் தற்போது சுமார் 100 குடும்பங்கள் வசித்துவருவதாக தெரியவருகிறது. இவர்கள் அனைவரும் வலிகாமம் வடக்கு பகுதியில் சிறீலங்கா அரசாங்கத்தால் உயர் பாதுகாப்பு வலயம் என 1990 ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் எனத் தெரியவருகிறது. யாழ்பாணம் காங்கேசன்துறைக்கும் வவுனியாவுக்கும் இடையே புகையிரபாதை நிர்மானிக்கப்…

  7. மிஸ்டர் மர்மம்! ப.திருமாவேலன் திருப்பதி வேங்கடாசலபதி தேவஸ்தானத்துக்குப் பக்கத்தில் நடந்தது அந்தச் சந்திப்பு... தனக்கு முன்னால் அமர்ந்திருந்த இளைஞனிடம் அந்த அதிகாரி, ''தெற்காசியாவில் பிராந்திய வல்லரசாக இந்தியா இருக்கிறது. அதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்'' என்றார். ''என்னால் என்ன செய்ய முடியும்?'' என்று அந்த இளைஞன் கேட்க, ''நீங்கள் ஆயுதத்தைக் கீழே போட்டுவிட்டு, சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும்'' என்றார் அதிகாரி. சிரித்தான் அந்த இளைஞன். ''காந்தியைப் போல அகிம்சையாகப் போராடிப் பார்த்து, எதுவும் நடக் காததால்தான் ஆயுதத்தைக் கையில் எடுத்தோம். அரசியல் தீர்வை இந்தியா வாங்கிக் கொடுத்தால், தமிழர்கள் நன்றியுடையவர்களாக இருப்போம். ஆனால், சிங்களவர…

    • 0 replies
    • 2.2k views
  8. சிவாநாதன் கிசோர் நேர்காணல் Get Flash to see this player. http://www.vakthaa.tv/play.php?vid=4483

  9. 23/06/2009, 16:49 [செய்தியாளர் தாயகன்] சிறீலங்காவின் பொருணமிய வீழ்ச்சி – புலம்பெயர்ந்த தமிழர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் சிறீலங்கா அரசு பாரிய பொருண்மிய நெருக்கடியைச் சந்தித்துள்ள நிலையில், புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மேலும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப் பட்டுள்ளது. சிறீலங்கா அரசு மீதான போர்க்குற்றம், மற்றும் மனித உரிமை மீறல் விசாரணைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்துள்ள அமெரிக்க, பிரித்தானிய அரசுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் பன்னாட்டு நாணய நிதியத்தின் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியைத் தடுத்த…

  10. ஐ.நா. பணியாளர்களை கைது செய்தமையை பிரான்ஸ் கண்டித்துள்ளது திகதி: 23.06.2009 // தமிழீழம் சிறிலங்காவில், ஐ.நா.வுக்கு பணிபுரிந்து வந்த 2 பணியாளர்களை அரசு கைது செய்து தடுத்து வைத்துள்ளமையை, ஐ.நா.பாதுகாப்பு குழுவின் நிரந்தர அங்கத்துவர்களில் ஒன்றான, பிரான்ஸ் நேற்று திங்கட்கிழமை கண்டித்துள்ளது. "ஐ.நா. அறிவித்த, அதன் பணியாளர்கள் 2 பேர் சிறிலங்கா அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டமையை, நாங்கள் கண்டிக்கிறோம்", என்று பிரான்சின் வெளிவிவகார அமைச்சின் அறிக்கையொன்று தெரிவித்துள்ளது. "கைதுகள் தொடர்பான சகல தேவையான தகவல்களையும் பெறுதலுக்கான ஐ.நா.வினது கோரிக்கையை நாம் ஆதரிக்கிறோம்", என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது. இராணுவ முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அக…

  11. 23/06/2009, 14:44 [சுடர்நிலா] “இரத்தக்களறி கடன்முறிகளில் (போன்ட்ஸ்)” இலாபம் தேடும் வெளிநாட்டு வங்கிகள் - இன்னர் சிற்றி பிறஸ் சிறிலங்கா இராணுவத்தால் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கும், மற்றும் தடுப்பு முகாம்களில் உள்ள ஐ.நா. பணியாளர்கள் உட்பட்ட 300,000 மக்களை வெளியேவிடுமாறும், மனித உரிமைகள் அவசர அழைப்புவிடுத்திருக்கும் இவ்வேளையில், சிற்றி வங்கி மற்றும் டெற்செ வங்கிகள், “இரத்தக்களறி கடன்முறிகளில் (போன்ட்ஸ்)” இலாபம் பெறத் தேடுகின்றனர் என்று, நியூயோர்க்கில் உள்ள, ஐ.நா.வின் செயற்பாடுகளை தெரிவிக்கும், இன்னர் சிற்றி பிறஸ் ஊடகம் கூறியுள்ளது. புதிய “இந்தியாவினது ஙொங்கோங்”ஐ நம்பிக்கையுடையதான ஒன்றாக மதிப்பிட்ட ஙொங்கோங் மற்றும் ஷா…

  12. 23/06/2009, 16:44 [கொழும்புச் செய்தியாளர் மயூரன்] சிறீலங்காவிற்கு ஒரு பில்லியன் நிதியுதவி – அமெரிக்கெயார்ஸ் நிறுவனம் சிறீலங்காவிற்கு ஒரு பில்லியன் ரூபா நிதியுதவி வழங்குவதற்கு அமெரிக்காவின் அரச சார்பற்ற நிறுவனமான “அமெரிக்கெயார்ஸ்” நிறுவனம் முன்வந்துள்ளது. கொழும்பு “லேடி றிச்வே” சிறுவர் மருத்துவமனையில் இடம்பெற்ற மருத்துவப் பட்டறை ஒன்றில், இந்த அமைப்பின் கொழும்பு பிரதிநிதி வீசா எம்.ஹில்மி இந்தத் தகவலைத் தெரிவித்தார். அமெரிக்க நிறுவனத்தின் இந்த நிதியுதவி மூலம் செய்கைக கால் பொருத்துதல், உட்பட பல்வேறு மருத்துவப் பணிகளை முன்னெடுக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்துள்ள அமெரிக்க அரசு, நிதியுதவி வழங்குவதில்ல…

  13. 23/06/2009, 15:18 [மட்டு செய்தியாளர் மகான்] முஸ்லீம் ஆயுதக் குழுக்கள் தமது ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் - படைத்தரப்பு கிழக்கில் இயங்கும் முஸ்லீம் ஆயுதக் குழுக்கள் தமது ஆயுதங்களை எதிர்வரும் 2ஆம் நாளுக்கு முன்னர் கையளிக்க வேண்டும் என, சிறீலங்கா படையினர் அறிவித்துள்ளனர். மட்டக்களப்பில் முஸ்லீம் மக்கள் செறிந்த வாழும் காத்தான்குடியில் நடைபெற்ற சந்திப்பில் சிறீலங்கா படைகளின் கிழக்கிற்கான தளபதி சிறீநாத் ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார். கிழக்கில் முஸ்லீம் குழுக்கள் ஆயுதங்களுடன் இயங்குவதாக, மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா பகிரங்கமான அறிவித்திருந்த நிலையில், படையினரது அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜிகாத், ஒசாமா போன்ற பெயர்களில் கிழக்கில் இயங்கிவந்த ம…

  14. வடக்கில் எந்த நிலைமையையும் சமாளிக்கும் படையணிகள் : இலங்கை on 22-06-2009 15:27 Published in : செய்திகள், இலங்கை விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும் வடக்கில் எந்தவொரு நிலைமையையும் சமாளிக்கும் விதத்தில் கணிசமானளவு படையினர் நிறுத்தப்படவுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. வடக்கே ஐந்து படையணித் தலைமையகங்களின் கீழ் இந்தப் படையணிகள் மீளவும் அங்கு நிறுத்தப்படவுள்ளதாகவும் படையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. வன்னியில் கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் இரு படையணித் தலைமையகங்கள் அமைக்கப்பட்டு அங்கு இரு படையணிகள் நிறுத்தப்படவுள்ளன. இராணுவத் தளபதி ஜேனரல் சரத் பொன்சேகாவின் திட்டத்திற்கமைய 51 வது மற்றும் 52 வது படையணிகளுடன் விசேட ப…

    • 4 replies
    • 1.5k views
  15. சிறிலங்காவுக்கு நிதியுதவி வழங்கும் விடயத்தில் அனைத்துலக நாணய நிதியம் காலம் கடத்தும் போக்கை கடைப்பிடித்தால் இந்தியா உதவத் தயாராக இருப்பதாக சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து 1,900 கோடி ரூபா கடன் உதவி எதிர்பார்க்கப்பட்டு வருவதாகவும் அந்த உதவி உரிய காலத்தில் கிட்டாமல் போகுமானால் அதற்கு சமமான கடன் உதவியை இந்தியா தந்து உதவ தயாராக இருப்பதாக அந்தப் பேச்சாளர் தெரிவித்தார். இந்திய அரசு இது தொடர்பாக சிறிலங்கா அரசுக்கு ஏலவே அதிகாரபூர்வமற்ற வகையில் அறிவித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக அரசு கடந்த பெப்ரவரி மாதத்தில் அனைத்துலக நாணய நிதியத்திடம் இந்த கடன் உதவி கோரிக்க…

    • 7 replies
    • 1.2k views
  16. இலங்கையர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்கக் கூடாதென உலக நாடுகளிடம் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம கோரிக்கை விடுத்துள்ளார். அதிக எண்ணிக்கையிலான இலங்கையர்கள் உலகின் பல நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ளதாகவும், இலங்கையர் களுக்கு புகலிடம் அளிக்க வேண்டிய அவசியமில்லை என சர்வதேச நாடுகளுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதிகமாக இலங்கையர்கள் தஞ்சம் கோரும் நாடுகளது உரிய அதிகாரிகளுக்கு இது குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கனடா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாகவ

  17. வன்னி உறவுகளைக் கண்டுபிடித்துத் தருவதாக பேரம் பேசும் சிங்கள பெரும்பான்மையினர் புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு மின்னஞ்சல் மூலம் செய்தி அனுப்புகிறார்கள். கடந்த சில நாட்களாக புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களிடையே அங்கலாய்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தும் மின்னஞ்சல் செய்திகள் பரவுவதாகத் தெரிகிறது. இந்த மின்னஞ்சல் பொதுவாக கனடா வாழ் தமிழர்களுக்கே அனுப்பப்படுகிறது. தலங்காமாவில் உள்ள கொஸ்வாட்டாவில் அலுவலகம் நடாத்துவதாகக் கூறும் ஒரு சிங்கள இனவாதி, வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளவர்கள் பற்றிய விபரங்களையும், இறந்தவர்கள் விபரங்களை சேகரித்து தருவதாகவும் அதற்கான முதற்கட்ட கலந்துரையாடல் கட்டணாம் 25 டொலர்கள் (ரூ.3000) என்றும் கூற…

    • 0 replies
    • 1.3k views
  18. தமது நிறுவன பணியாளர்கள் கைது செய்யப்பட்டமைக்கான காரணத்தை தெளிவுபடுத்துமாறு ஐ.நா, இலங்கையிடம் கோரிக்கை : தமது நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு பணியாளர்கள் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்பது குறித்து தெளிவுபடுத்துமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு, இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. வவுனியா பிரதேசத்தில் தொண்டாற்றி வந்த இரண்டு தமிழப் பணியாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகளின் பணியாளர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து பாதுகாப்பு அமைச்சு மற்றும் காவல்துறையினரிடம் தகவல்கள் கோரியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் உடன்படிக்கையொன்றில் இலங்கை அரசாங்கம் 1994ம் ஆண்டு கைச்சாத்திட்டுள்…

  19. இலங்கையில் இளம் பெண்கள் ஆண்கள் வன்முறைக்கு ஆளாகின்றனர்-தப்பி வந்த அகதிகள் கண்ணீர். ராமேஷ்வரம்: இலங்கையிலிருந்து தப்பி தனுஷ்கோடி வந்த அகதிகள் காவல்துறையினரிடம் கூறுகையில்,’‘போர் முடிந்த பின்பும் அங்கு நிம்மதி கொஞ்சமும் இல்லை. வெள்ளை கலர் வண்டி வந்தாலே குலை ந்டுங்குகிறது.அவர்கள் சிறு வயது பெண்களை பிடித்து சென்று பாலியல் கொடுமை செய்கின்றனர்.மிகவும் கொடுமைப்படுத்துகின்றனர். பையன்களை கூட்டி சென்று சொல்ல முடியாத அளவுக்கு கொடுமைப்படுத்துகின்றனர்.அதன

  20. ஐ.நா. பாதுகாப்புப் பேரவை பிரகடன அமுலாக்கல் குறித்து கொழும்பில் விசேட செயலமர்வு : ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் 1540ம் இலக்க பிரகடன அமுலாக்கல் குறித்து விசேட செயலமர்வொன்று கொழும்பில் நடைபெறவுள்ளது. பிராந்தியத்தைச் சேர்ந்த பல நாடுகள் இந்த விசேட செயமலர்வில் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரசாங்கமும், ஐக்கிய நாடுகள் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த செயலமர்வு நாளை முதல் எதிர்வரும் 25ம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. 2004ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 1540ம் இலக்க ஐக்கிய நாடுகளின் விசேட பிரகடனத்தை பிராந்தயி நாடுகளில் முழுமையாக அமுல்படுத்தும் நோக்கில் இந்த செயலமர்வு நடைபெறவுள்ளது. பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான், ப…

  21. விரைவில் பிரபாகரன் வெளியே வருவார் : பழ.நெடுமாறன் on 28-05-2009 17:25 நெல்லை, மே 28 : திருமண விழா ஒன்றில் இன்று (மே 28) கலந்து கொண்டு தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது : எதை கண்டும் கலங்குவது தமிழன் பண்பு அல்ல. கி.ஆ.பே. விசுவநாதம் கூறும் போது, 2 ஆயிரம் ஆண்டு தமிழ் வரலாற்றில் பிரபாகரனைபோல் ஒரு வீரன் யாரும் இல்லை என்று கூறியுள்ளார். அப்படிப்பட்ட பிரபாகரனை அழிக்க யாரும் வரவில்லை. பிரபாகரன் நன்றாக இருக்கிறார். நலமுடன் இருக்கிறார். நாம் தமிழர்களுக்கு தோள் கொடுத்து பாதுகாக்க முன் வர வேண்டும். வைகோ எம்.பி.யாக வரக்கூடாது என்று முறையற்ற முறையில் செயல்பட்டுள்ளனர். அவர் எம்.பி.யாக இருக்கும்போது ஈழத்தமிழர்களுக்கு ஆத…

    • 30 replies
    • 7.8k views
  22. வணங்காமண் கப்பல் மீது இந்திய கடற்படை சந்தேகம்-வெளியேற உத்தரவு திங்கள்கிழமை, ஜூன் 22, 2009, 17:26 [iST] சென்னை: வன்னித் தமிழர்களுக்காக ஐரோப்பிய தமிழர்கள் அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்களுடன், இலங்கைக்குச் சென்று அங்கிருந்து திருப்பி விடப்பட்டு, சென்னை அருகே நின்று கொண்டிருந்த வணங்காமண் கப்பல் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாகவும், இந்திய கடல் எல்லையை விட்டு செல்லுமாறும் இந்தியா இன்று உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து சென்னை அருகே நின்று கொண்டிருந்த வணங்காமண் கப்பல் அங்கிருந்து கிளம்பிச் சென்றது. ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், வன்னித் தமிழர்களுக்காக உணவு, மருந்து, குடிநீர் உள்ளிட்டவற்றை சேகரித்து கேப்டன் அலி என்ற சிரிய நாட்டுக் கப்பலில் அனு…

  23. பிரிவினைக்கு இடமளிக்கும் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் முனைப்புக் காட்டுமானால் அத்தகைய துரோகத்தனத்தை முறியடிக்க எத்தகைய தியாகத்தையும் செய்ய தயங்கப்போவதில்லையென எச்சரித்திருக்கும் தேசப்பற்றுள்ள தேசிய நிலையம், நாட்டின் இறைமையை அழிக்க முயற்சிக்கும் எந்தச்சக்தியையும் விட்டு வைக்கப்போவதில்லையெனவும் கண்டித்துள்ளது. ஜனநாயகத்தைப் போன்றே நாட்டின் இறைமைக்கும் பங்கம் ஏற்படுத்த யாருக்கும் இடமளிக்கபடமாட்டாது எனவும் அந்த அமைப்பு உறுதிப்படத் தெரிவித்துள்ளது. தேசப்பற்றுள்ள தேசிய நிலையத்தின் புதிய செயலகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ராஜகிரிய மொரகஸ்கல்ல வீதியில் திறந்து வைக்கப்பட்டது. செயலகத்தை திறந்து வைத்த பின்னர் அங்கு ஊடகவியலாளர்கள் …

    • 2 replies
    • 770 views
  24. சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவுப்படியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினத்தை தடுத்து வைத்திருப்பதாக நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 443 views
  25. யாழ்ப்பாணம், வவுனியா மாவட்ட உள்ளுராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களை ஐக்கிய தேசியக் கட்சி நேற்று தாக்கல் செய்துள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் வியாழக்கிழமை வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் என்று கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 386 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.