ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142930 topics in this forum
-
பிரித்தானியப் பிரதமர் மகிந்தவுடன் தொலைபேசியில் உரையாடல் திகதி: 19.05.2009 // தமிழீழம் பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிரவுண், சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் நேற்று திங்கட்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார். இதன்போது இடம்பெயர்நதுள்ள பொதுமக்களின் நலன்புரி விடயங்கள் குறித்தும் அவர்கள் விரைவாக மீளக்குடியமர்த்தப்படுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களை அபிவிருத்தி செய்வது குறித்தும் பிரித்தானியப் பிரதமரும் சிறிலங்கா ஜனாதிபதியும் கலந்துரையாடியுள்ளனர். மேலும் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அரசியல்த் தீர்வுத்திட்டம் ஒன்றை முன்வைப்பது தொடர்பில் இருவரும் விரிவாகப்பேச்சு நடத்தியுள்ளதாக தெரியவருகின்றது. சங…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறிலங்கா இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இறுதியாக கடுமையான மோதல்கள் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதிக்குச் செல்வதற்குத் தமக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என உதவி நிறுவனங்களும் ஐ.நா. சபையும் சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 339 views
-
-
சென்னை: இலங்கையில் மரபணுச் சோதனை எனப்படும் டிஎன்ஏ டெஸ்ட்டிங் மற்றும் மேப்பிங் செய்வதற்காக அடிப்படை வசதிகள் இருப்பதாகத் தெரியவில்லை என இந்திய தடயவியல் துறை நிபுணர் பேராசிரியர் பி. சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். டாக்டர் சந்திரசேகரன் தமிழ்நாடு தடயவியல் அறிவியல் துறை இயக்குநராக இருந்தவர். சென்னைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி அமைப்புகளில் முக்கியப் பதவிகளை வகித்தவர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிபிஐ[^] விசாரணைக்கு பேருதவியாக இருந்தவர். இவர் தான் சிதைந்து போன தணு, சிவராசன் ஆகியோரின் உடல்களை அடையாளம் காண உதவினார். இந் நிலையில் பிரபாகரன் இறந்ததாக ராணுவம் அறிவித்த சில மணி நேரங்களிலேயே அவரது டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வந்துவிட்டதாகவும், அவரது …
-
- 1 reply
- 1.9k views
-
-
பிபிசி நேற்றே Obituary வெளியிட்டுவிட்டது. சிஎன்என் ஐபிஎன், ராய்டர்ஸ், அசோஷியேட்டட் பிரஸ் தொடங்கி சர்வதேச ஊடகங்கள் பலவும் ஊர்ஜிதம் செய்துவிட்டன. இலங்கை ராணுவம் அளித்த தகவலின்படி என்று தொடங்கி தமிழ் சானல்கள் நேற்று ஃப்ளாஷ் நியூஸ் ஓட்ட ஆரம்பித்துவிட்டன. இலங்கையின் அதிகாரபூர்வமான ராணுவத் தளம் Prabakaran Shot Dead என்று செய்தி வெளியிட்டுவிட்டு பிறகு அவசரமாக நீக்கியும்விட்டது. முன்னதாக, பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆன்டனி, அரசியல் பிரிவுத் தலைவர் பா. நடேசன், அமைதிச் செயலகத்தின் தலைவர் புலித்தேவன் ஆகியோரின் மரணத்தை அறிவித்தது இலங்கை ராணுவம். பிரபாகரன் பற்றி விதவிதமான செய்திகள் முன்னுக்குப் பின் முரணாக வலம் வர ஆரம்பித்தன. சயனைட் அருந்திவிட்டார். தப்பிச் சென்றிருக்கலாம். இன்ன…
-
- 6 replies
- 5.8k views
-
-
போர் பீதி காரணமாக இலங்கையில் இருந்து படகில் தப்பி வந்த 6 பெண்கள் உள்பட 9 தமிழர்கள் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். மேலும் 10 பேர் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் மீட்கப்பட்டனர். ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே நேற்று நள்ளிரவு 12 மணியளவில் ஒரு படகு வந்தது. இதைப் பார்த்த கொத்தபல்லி மண்டலம் சுப்பம்பேட்டை மீனவர்கள், காக்கிநாடாவில் உள்ள கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் படகில் விரைந்து சென்று, உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மீட்கப்பட்டவர்கள் இலங்கையைச் சேர்ந்த சிவராஜ் ஜெகதீஷ்வரன், ஓபாக், ஏசுதாஸ், இந்திரகுமார், அமீர்தாஸ், நிரஞ்சன், கமலாதேவி, பாத்திமா, பிரசாம்பர், சைதா என விசாரணையில் தெரியவந்…
-
- 1 reply
- 675 views
-
-
மதுரை அருகே அரசுப் பேருந்தின் மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்கப்பட்டது. இதில் பஸ்சில் இருந்த 3 பயணிகள் படுகாயமடைந்தனர். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்த தகவலைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள், வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. நேற்று சென்னையில் அரசுப் பேருந்து தீவைத்துக் கொளுத்தப்பட்டது. இன்று மதுரை அருகே திருப்புவனத்தில் அரசுப் பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்கப்பட்டது. இதில் பயணிகள் 3 பேர் படுகாயமடைந்தனர். ஈரோட்டில் இருந்து ராமேசுவரத்திற்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு பஸ் ஒன்று வந்து கொண்டு இருந்தது. இன்று அதிகாலை 2 மணி அளவில் அந்த பஸ் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சி அலுவலகம் அருகே சென்று கொண்டு இருந்த…
-
- 0 replies
- 1.3k views
-
-
விடுதலைப் போரின் முக்கிய தளபதிகள், போராளிகள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் வஞ்சகமாகக் கொல்லப்பட்டாதாகக் செய்திகள் கிடைக்கப்பெறும் பொழுதுகளில் எங்களை நாங்களே தேற்றிக் கொள்ள முடியாதபடியான ஒரு துக்கம் எங்களைத் தாக்குவது தவிர்க்கப்பட முடியாதது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 576 views
-
-
வன்னி போர்க்களத்தில் அகப்பட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் அங்கிருந்து வெளியேறி வவுனியா வரும் வழியில் ஓமந்தையில் படையினரால் வழிமறிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம் ஒன்றில் படையினரால் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 312 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உன்னிச்சை பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 5 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 391 views
-
-
"ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தை வென்று விட்டது என்ற வெற்றிக்களிப்பு கொள்ளாது, இந்த நேரத்தில் இத்தனை ஆண்டுகாலமாக இருந்த ரணத்தை ஆற்றுவதற்கு வழிப்பார்க்க வேண்டும். அத்துடன் அனைத்து சமுதாயத்தினரும் சம உரிமையுடன் வாழ வேண்டும்" என ஐ.நாவின் மனிதாபிமான பணிகளுக்கான துணை பொதுச்செயலர் ஜோன் ஹோம்ஸ் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக ஐ.நாவின் மனிதாபிமான பணிகளுக்கான துணை பொதுச்செயலர் ஜோன் ஹோம்ஸ் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வி. தமிழோசை: கொல்லப்பட்டவர்களின் உடல்கள் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படலாம் என்பது போன்ற அச்சங்கள் நிலவுகின்றனவே ஜோன் ஹோம்ஸ்: "…
-
- 1 reply
- 704 views
-
-
அடடா… கலைஞரின் தமிழின உணர்வு புல்லரிக்க வைக்கிறது. sonia-karu4 ஈழத்தில் கொல்லப்பட்ட தமிழனின் எண்ணிக்கை பத்து நூறாகி ஆயிரம் லட்சமாகி இன்று ஆயுளுக்கும் நெஞ்சை விட்டகலாத துன்பமாகிவிட்டது. தமிழன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் ஒவ்வொருவரது இதயமும் ரத்தம் வடிக்கிறது. ஆனால் இங்கோ அது அத்தனை ஓட்டுப் பொறுக்கிகளுக்கும் தேர்தல் பிரச்சினைக்குத் தொட்டுக் கொள்ளும் உறுகாயாகிவிட்டது. தேர்தல் வரை கொழுந்து விட்டு எரிந்த ஈழப் பிரச்சினை, தேர்தல் முடிந்ததுமே கை கழுவப்பட்டது. தனி ஈழம் என்று சொன்னவர், தேர்தல் தோல்வி தந்த கோபத்தில் ஒரு அறிக்கை விட்டு முடங்கிப் போக, அவருக்குப் போட்டியாக தமிழீழம் வாங்கித் தருவதாகச் சொன்னவர் இப்போது மீண்டும் தபால் அனுப்புவதிலும், தந்தியடிப்பதிலும்ம மும்முரம…
-
- 0 replies
- 1.2k views
-
-
இறுதிப் போர்! களத்திலேயே நிற்பேன்! பிரபாகரன் வீரசபதம்! வெள்ளை மாளிகை புல்வெளியில் நின்று கடந்த புதன்கிழமை மதியம் ஒபாமா பேசினார். ""உணவு- குடிநீர் இன்றி வாழும் தமிழ் மக்களுக்கு உடனடி மனிதாபிமான உதவி, சண்டை நிறுத்தம், நிரந்தர அரசியல் தீர்வு ஆகியவற்றை அவரது உரை வலியுறுத்தியது. உண்மையா, இல்லையா என்பது தெரியாது. வாஷிங்டன் தமிழ் நண்பர் ஒருவர் ஒபாமா நிர்வாகத் துடன் தொடர்பில் இருக்கிறவர். அவர் சொல்கிறபடி, உரைக்கு முன் நடந்த ஆலோசனையின்போது ராஜபக்சே நிர்வாகம் மட்டில் கடும் அதிருப்தியும் கோபமும் வெளிப்படுத்தியிருக்கிறார் ஒபாமா. ""ராணுவமும் விடுதலைப்புலிகளும் சண்டையிட்டு அழியட்டும், எக்கேடும் கெட்டுப் போகட்டும். ஆனால் அப்பாவி மக்களை உலக மனிதாபிமான அமைப்புகள் சந்திப்பதை…
-
- 3 replies
- 4.2k views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை இலங்கை தொடர்பாக விசேட அமர்வொன்றை அடுத்தவாரம் கூட்டவுள்ளது. தேவையானளவு உறுப்பு நாடுகளின் இணக்கம் பெறப்பட்டு இந்த விசேட அமர்வு நடைபெறவுள்ளது. “ஆயுத மோதல்களுக்குள் அப்பாவிப் பொதுமக்கள் சிக்குண்டிருப்பதை மனித உரிமைகள் சபை மௌனமாகவிருந்து பார்க்கமுடியாது” என ஆணைக்குழுவின் தலைவர் மார்ட்டின் இஹோஜியன் உஹோமோய்பிஹி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.எதிர்வரு
-
- 0 replies
- 1k views
-
-
நன்றி உதயன் இணயம்
-
- 0 replies
- 992 views
-
-
இலங்கையில் இடம்பெற்றுவரும் தமிழின அழிப்பு பற்றியோ தமிழ் மக்கள் சிறிலங்கா இராணுவத்தினால் கொல்லப்படும் செய்திகள் பற்றியோ வாய் திறக்காதுஇதுவரை அத்தனையும் இருட்டடிப்பு செய்து வந்த இந்திய ஆங்கில தொலைக்காட்சிச் சேவைகளான என்.டி.ரி.வி. மற்றும் சி.என்.என். தொலைக்காட்சியின் இந்திய பிராந்திய சேவை என்பன நேற்றைய தினத்தில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கதை முடிந்தவிட்டது எனவும் அதன் தலைவரின் வாழ்வும் போய்விட்டதாகவும் தெரிவித்து மிகுந்த மகிழ்ச்சியுடன் செய்தி வெளியிட்டு, சிங்களத் தலைவர்கள், மற்றும் இராணுவ அதிகாரிகளின் செவ்விகளை தொடர்ந்து ஒளிபரப்பிவந்தனர். அது மட்டும் இன்றி தமிழர்களின் போராட்த்தை எவ்வளவு கொச்சைப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு கொச்சைப்படுத்தும் முகமாக பல செய்திகள…
-
- 0 replies
- 1k views
-
-
போர்ப் பகுதியான வன்னியில் பணி புரிந்துவிட்டு வவுனியா வந்தபோது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மூன்று தமிழ் மருத்துவர்களின் பாதுகாப்புக்காக உடனடி நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அனைத்துலக மன்னிப்புச் சபை அவசர கோரிக்கை ஒன்றை முன்வைத்திருக்கின்றது. உலகம் முழுவதில் உள்ள அனைத்துலக மன்னிப்புச் சபையின் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களை இது தொடர்பான அவசர மனுக்களை சிறிலங்கா அரசுக்கும், தமது நாடுகளில் உள்ள சிறிலங்காவின் தூதரகங்களுக்கும் அனுப்பிவைக்குமாறு மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்திருக்கின்றது. போர்ப் பகுதிகளில் மே 15 ஆம் நாள் வரையில் பணிபுரிந்த மருத்துவர்களான தங்கமுத்து சத்தியமூர்த்தி, துரைராஜா வரதராஜா, வி.சத்தியமூர்த்தி ஆ…
-
- 0 replies
- 657 views
-
-
இடம்பெயர்ந்த மக்களுடைய முகாம்களில் முழுமையாகவும், தடையற்ற வகையிலும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் என 'யுனிசெஃப்' நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றின் மூலம் சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 433 views
-
-
சொன்ன வார்த்தையை நம்பி ஆயுதங்களை போட்டுவிட்டு வெள்ளை கொடியோடு வந்தவர்களை கொன்றதன் மூலம் ஒபாமா தோற்றுவிட்டார் http://my.nowpublic.com/world/obama-fails-...e-massacred-sla
-
- 1 reply
- 3.5k views
-
-
//தமிழர்களின் இனத்துவ அடையாளத்தை மறுத்து அச்சிடப்பட்டுள்ள சிறீலங்காவின் புதிய தேசியக் கொடி - தமிழர்களுடனான போர் வெற்றியின் பின்.// சிறீலங்கா சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளைப் போரில் இராணுவ ரீதியில் வெற்றி கொண்டு விட்டதாக அறிவித்த பின் இன்று சிறீலங்கா நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரை உலகில் இனத்துவத்துக்கு விடுக்கப்பட்ட சவாலாக அமைகிறது. ஈழத்தமிழ் மக்களின் பாரம்பரிய நிலப்பரப்புக்களை இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்சியா, இஸ்ரேல் மற்றும் மேற்குலகத்தின் ஏகோபித்த ஆதரவோடு "பயங்கரவாதத்துக்கு எதிரான" போரின் கீழ் ஆக்கிரமித்துக் கொண்ட சிங்களச் சிறீலங்கா இன்று "சிறீலங்காவில் சிறுபான்மை இனம் அல்லது இனங்கள் என்ற ஒன்றே இல்லை எ…
-
- 6 replies
- 2.5k views
-
-
-
- 2 replies
- 3.8k views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என பத்மநாதன் சனல் 4 தொலைக்காட்சிக்கு சற்று நேரத்திற்கு முன்னர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் உள்ள பிரபல தொலைக்காட்சியான சனல் 4 க்கு அவர் வழங்கிய நேரலை செவ்வியின் போது பத்மநாதன் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த சில மணித்தியாலங்களாக, இலங்கை அரசும் அதனுடன் சேர்ந்து இயங்கும் கூலிப்படைகளும் தலைவர் இறந்ததாகவும் அவர் உடல் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு பிரேதப்பரிசோதனை நடைபெறுவதாகவும் கதைகளை கட்டவிழ்த்து விட்டிருந்தனர்.
-
- 65 replies
- 9.9k views
-
-
சிறிலங்கா படையினரின் தமிழ் இன அழிப்பு படுகொலையை களியாட்டங்கள் மூலம் கொண்டாடிவரும் சிங்களக் காடையர்கள், தலைநகர் கொழும்பு வெள்ளவத்தையில் தமிழ்ப் பெண்களின் தங்க நகைகளை அபகரித்த இரண்டு சம்பவங்கள் இன்று இடம்பெற்றுள்ளன. வெள்ளவத்தையில் உள்ள அறத்துசா வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை மதுபோதையில் சென்ற சிங்களக் காடையர்கள், வீதியால் சென்ற தமிழ்ப் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க நகையை வலுக்கட்டாயமாக அறுத்தனர். அந்தப் பெண் உரத்து கத்தியபோது அந்த சத்தம் வெளியே கேட்காத வகையில் சிங்களத்தில் தமது படை வெற்றி முழக்கங்களை எழுப்பிக்கொண்டே தமது அடாவடித்தனத்தை அவர்கள் அங்கே நிறைவேற்றியுள்ளனர். இரண்டாவது சம்பவம் வெள்ளவத்தை சாலிமென்ட் வீதியில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. மு…
-
- 0 replies
- 1.5k views
-
-
சிறிலங்கா தமிழர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது: பத்மநாதன் தமிழ்நெற் இணையத்தளத்துக்கு கொடுத்த செவ்வி தமிழ்நெற் இணையத்தளத்துக்கு கொடுத்த செவ்வி விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. வே. பிரபாகரன் பாதுகாப்பாக உயிருடன் உள்ளதாகவும், மற்றும் பல மூத்த உறுப்பினர்களும், தலைவர்களும் தங்கள் உயிர்களை கொடுத்தது அல்லது கொல்லப்பட்டார்கள் என்பது மிகவும் துரதிஷ்டவசமானதென்றும் தமிழ்நெற் இணையத்தளத்துக்கு, திங்கட்கிழமை அன்று விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தொடர்பு பொறுப்பாளர், செ. பத்மநாதன் கூறியுள்ளார். மேலும், சிறிலங்கா அரசு இராணுவ வெற்றியை அறிவித்திருந்தாலும், அது ஒரு கூனலான வெற்றியென்பதை சிறிலங்கா அரசு உணரவில்லை. தமிழரின் நம்பிக்கையை சிறிலங்கா அரசு முற்றாக …
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழீழ தேசியத்தலைவர் சாகவில்லை: சேலத்தில் ஆர்ப்பாட்டம் பலர் கைது தமிழீழ தேசியத்தலைவர் பற்றிய சிங்கள பொய் பரப்புரைகளை ஆங்கில ஊடகங்கள் அப்படியே ஒப்பித்துவருவதைக்கண்டித்து தமிழகத்தில் தமிழுணர்வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈழத் தமிழர்கள் மீதான படுகொலைகளை கண்டித்தும் தவறான செய்திகளை ஊடகங்கள் பரப்புவதைக்கண்டித்தும் சேலம் புதிய பேருந்து நிலையம் முன்பு இன்று(19.5.09) காலை 10 மணிக்கு தமிழீழ ஆதரவு முன்னணியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டம் செய்தனர். அங்கு “பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்,25,000 தமிழர்களை ஒரே நாளில் கொன்று குவித்ததை மறைக்கவே இப்படி பொய்களை பரப்புரை செய்கின்றனர்.பிரபாகரன் தலைமையில் ஈழம் அமைந்தே தீரும்” என முழக்கமிட்டனர். அப்பொழுது உண…
-
- 0 replies
- 1.4k views
-
-
[TamilNet, Tuesday, 19 May 2009, 01:52 GMT] While rejecting Colombo's claim of the killing of LTTE leader V. Pirapaharan and assuring his safety and well-being, LTTE's International Relations Head S. Pathmanathan Tuesday accused Colombo of treachery in the killing of the political wing leaders B. Nadesan and S. Puleedevan. Mr. Pathmanathan said it is a crime against humanity that needs to be investigated. Meanwhile, informed sources told TamilNet that what happened in the early hours of Monday was a well-planned massacre of several unarmed civil officers of the LTTE with the aim of annihilating its political structure. At the orders of a 'top defence figure,' an i…
-
- 0 replies
- 1.4k views
-