Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து வெளியேறி, வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள மக்கள் மிகப்பெரும் மனித அவலத்தில் திட்டமிட்டு சிக்கவைக்கப்பட்டுள்ளனர் என அந்த இரு இடங்களில் இருந்தும் 'புதினம்' செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக அவர்கள் அனுப்பிவைத்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்கா அரசின் அறிவித்தலின் படி - இதுவரை 1 லட்சத்து 40 ஆயிரம் மக்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக புள்ளி விபரங்களை காட்டியுள்ளது. ஆனாலும் அவர்களில் பெரும் பகுதியினர் இன்னும் வவுனியாவில் உள்ள நலன்புரி முகாமுக்கு கொண்டுவரப்படவில்லை. [படம்: அஸோசியேற்ரற் பிறஸ்] இன்னும் பலர் பற்றிய …

    • 0 replies
    • 865 views
  2. இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தி சென்னை அண்ணா நினைவிடத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி இன்று காலை 7 மணி முதல் உண்ணாவிரதத்தை தொடங்கினார். மதுரை மேலமாசி வீதி சந்திப்பில் மு.க.அழகிரி தலைமையில் திமுகவினர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அப்போது பேசிய அழகரி, முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதம் இருப்பதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. அதனால் தான் நாங்களும் உண்ணாவிரதம் இருக்கிறோம். இந்த உண்ணாவிரதம் உணர்வுப் பூர்வமானது . இதில் கட்சி ஆர்வமுள்ள அனைவரும், கட்சிக்கு அப்பாற்பட்டவரும் கூட கலந்து கொள்ள வேண்டும். இலங்கையில் தமிழ் இன படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும், தமிழர்களுக்கு எதிரான போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக கருணாநிதி வழ…

    • 0 replies
    • 749 views
  3. இலங்கையில் தனித் தமிழ் ஈழம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு பா.ஜ. கட்சி ஆதரவளிக்காது என, அந்தக் கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா கூறியுள்ளார். பெங்களூரில் மேலும் அவர் மேலும் கூறியதாவது, இலங்கையைப் பிரித்து தனி நாடு அமைக்க வேண் டும் என்ற கோரிக்கையை பா.ஜ., கட்சி ஆதரிக்கவில்லை. அதே நேரத்தில், அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதை நாங்கள் எதிர்க்கிறோம். அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இலங்கையின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு உட்பட்டு வடபகுதியில் வசிக் கும் தமிழர்களுக்கு உரிமைகள் வழங் கப்பட வேண்டும்.இலங்கையில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது தொடர்ந்தால், அந்நாட்டிற்கு எதி ராக மத்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும். அங்குள்ள இந்திய ஹை கமிஷனரை திரும்…

  4. [திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009, 07:07 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு வலயப் பகுதி மக்களுக்கு உடனடியாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான உதவிகள் சென்றடைவதற்கு அனுமதியளிக்குமாறு கொழும்பு வந்துள்ள ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தி கேட்டுக்கொண்டிருக்கின்றார். மூன்று நாள் பயணத்தினை மேற்கொண்டு நேற்று முன்நாள் சனிக்கிழமை இரவு கொழும்பை வந்தடைந்த அவர், சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ மனித உரிமைகள் விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்கவை நேற்று சந்தித்துப் பேசிய போதே இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. மோதல்கள் இடம்பெறும் பாதுகாப்பு வலயப் பகுதி…

    • 0 replies
    • 595 views
  5. ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுமாறு அமெரிக்க அரச தலைவர் பாரக் ஒபாமாவுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 343 views
  6. வன்னியில் இன்று தமிழ்மக்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள், அவலங்கள், துன்ப துயரங்கள் சொல்லுந்தர மன்று.சர்வதேசத்தின் கண்களுக்கு அவற்றை மூடி மறைக்கும் திட்டமிட்ட நடவடிக்கைகள் ஆளுந் தரப்பால் கன கச்சிதமாக முன்னெடுக்கப்படுகின்றன என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.மக்கள் பேரவலம் கொடூரமாய்க் கட்டவிழும் யுத்தக் களமுனையை ஒட்டிய பிரதேசங்களுக்கு ஊடகவியலாளர்கள், மனித நேயத் தொண்டுப் பணியாளர்கள், ஐ.நா.முகவர் அமைப்பினர் எனப் பல தரப்பினரும் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை அல்லது கடுமையான கட்டுப்பாடு இந்த உள்நோக்கப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டது என்பதும் பரகசியம். மோதல் பகுதிகளுக்கு சுயாதீன வட்டாரங்கள் சென்று வருவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என மனித உரிமை அமைப்புகள், ஊடக இயக்கங்கள், சர்வதேச சம…

    • 0 replies
    • 1.1k views
  7. Dear friends, Very Urgent, Urgent We received credible info that we only have a few hours-5-6 at most to prevent a major human catastrophe where upwards of 10,000 people will be killed by the Sri lankan Gov't is mounting a major attack! sea, air and land offensive in defiance of the world. Please, call the White House,. Susan Rice's office - CALL RIGHT NOW WHERE EVER YOU ARE! THE NOW NUMBER BELOW It has to be stopped NOW. More than 10,000 people will be killed. Please Please get on the Phone call right now. Also spread the word to your friend White House 202 456 1414 Susan Rice- 212-415-4050 202 456 1111 …

    • 1 reply
    • 1.1k views
  8. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு வலயப் பகுதி மக்களுக்கு உடனடியாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான உதவிகள் சென்றடைவதற்கு அனுமதியளிக்குமாறு கொழும்பு வந்துள்ள ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தி கேட்டுக்கொண்டிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 466 views
  9. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு வலயப் பகுதி மக்களுக்கு உடனடியாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான உதவிகள் சென்றடைவதற்கு அனுமதியளிக்குமாறு கொழும்பு வந்துள்ள ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 432 views
  10. பிரித்தானியாவின் அனைத்துலக அபிவிருத்திக்கான அமைச்சர் மைக் போஸ்ட்ரர் இன்று திங்கட்கிழமை கொழும்புக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டு வரவிருப்பதாக சிறிலங்கா வெளிவிவகாரத்துறை அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 522 views
  11. நாகை மாவட்டம் சீர்காழி அருகே பழ.நெடுமாறன் சென்ற கார் மீது டேங்கர் லாரி நேற்று மோதியது. இதில், அதிர்ஷ்டவசமாக நெடுமாறன் உயிர் தப்பினார். தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன் நேற்று மாலை மயிலாடுதுறையிலிருந்து சென்னைக்கு காரில் புறப்பட்டார். சீர்காழி அருகே சேந்தன்குடி பகுதியில் சென்ற இந்த கார் மீது எதிரே வந்த எரிவாயு டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக மோதியது. இதில், நெடுமாறன் சென்ற காரின் முன் பகுதியில் சேதம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது பற்றி சீர்காழி போலீசார் வழக்குப்பதிந்து திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கணபதியைக் கைது செய்தனர். நக்கீரன்

  12. இலங்கை தமிழர் பிரசினையில் நல்லதே நடக்கும் என்று கருணாநிதி நம்பிகை தெரிவித்திருந்தார். இதுகுறித்து முதல் அமைச்சர் கருணாநிதியிடம் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு: கேள்வி: இலங்கையில் போர் நிறுத்தம் குறித்து நேற்று உங்களிடம் கேட்டபோது, நல்லதே நடக்கும் என்று சொன்னீர்கள்? அது என்ன ஆயிற்று? பதில்: இன்று ஓர் இரவு பொறுத்து இருந்து பார்ப்போம். இவ்வாறு முதல் அமைச்சர் கருணாநிதி கூறினார். Nakeeran --------------------------------------- பாதுகாப்பு வலயம்' மீது பாரிய தாக்குதலுக்கான தயார் நிலையில் இராணுவம்: அச்சத்தில் ஒன்றரை லட்சம் மக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரமாக உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலயம்' எனப் பிரகடனம் செய்யப்பட்டுள…

  13. http://www.eelavetham.com/video/227/Jayala...-election-rally சிங்கள இனவெறி அரசும் இந்திய காங்கிரஸ் அரசும் சேர்ந்து ஈழ தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்ட ஒரு இனபடுகொலையை நடத்தி வருகிறது . உலக தமிழர்கள் அனைவரும் இலங்கையில் இனபடுகொலைகளுக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள் . மேற்குலக நாடுகள் ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்க போன்ற நாடுகள் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்வதாக இல்லை . மேற்குலக நாடுகள் எச்சரிக்கும் போது இந்தியா நாடகமாடி அதிகாரிகளை இலங்கைக்கு அனுப்பி இலங்கை ராணுவத்திற்கு உற்சாகமூட்டி வருவது தான் வழக்கமாக இருக்கிறது . தமிழகத்தில் ஈழ தமிழர்களுஉகு ஆதரவான போராட்டங்களை அரசியல் கட்சிகளும் அரசியல் காட்சிகளுக்…

    • 1 reply
    • 1.1k views
  14. SLA opens fire on all fronts of safe-zone [TamilNet, Sunday, 26 April 2009, 22:59 GMT] Sri Lanka Army (SLA) began firing from all points along the north, west and south of safe-zone in the early hours of Monday around 3:45 a.m., according to initial reports. Heavy gunfire was reported in the north and south of Mu'l'li-vaaykkaal. The aggression by the SLA comes a few hours after Sri Lanka rejected LTTE announced unilateral ceasefire. Mu'l'li-vaaykkaal area is densely populated with tens of thousands of civilians, who are already starving due to the denial of World Food Programme (WFP) of the United Nations. The LTTE has estimated the number of civilians still…

  15. சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

  16. இன்றைய கேலிச்சித்திரம் நன்றி GTN.

  17. காங்கிரஸ் அரசாங்கம் இந்தியாவின் எதிர்கால நலன்களுக்கு மிகப்பெரம் அச்சுறுத்தலாக அமையும் இந்தியாவின் காங்கிரஸ் அரசாங்கம் இலங்கை தொடர்பில் மேற்கொண்டுள்ள நிலைப்பாடு இந்தியாவின் எதிர்கால நலன்களுக்கு மிகப்பெரம் அச்சுறுத்தலாக அமையும் என இந்திய ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக இலங்கையில் நடைபெற்று வரும் யுத்தத்தில் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இந்திய எதிர்பு நாடுகளின் அதிகரித்த ஈடுபாடு இந்தியாவை தற்போத கவலையடைய வைத்துள்ளது. இலங்கையில் நடைபெற்று வரும் போரில் தமிழ் மக்கள் அதிகளவில் உயிரிழக்கும் நிலை இந்தியாவில் பதற்ற நிலையை ஏற்படுத்தம் என்பதோடு அரசியல் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் பலமான அரசாங்கம் ஏற்படு…

    • 0 replies
    • 730 views
  18. சிங்கள ராணுவம் தமிழர்களை கொன்று குவித்து வருவதை கண்டித்து உலநாடுகள் அனைத்து அறிக்கைவிட்ட நிலையில் காங்கிரஸ் தலைமையினாலான அரசு சிங்கள கொடுங்கோலன் ராஜபக்சேவிற்கு பாரட்டு பத்திரம் அளித்து வருகிறது. ராஜே பக்சேவும் போரளிகளை இதோ ஒழித்துவிட்டேன், இன்னும் கொஞ்சம் தான் என்று ஆருடம் பார்த்து பார்த்து சொல்லிகொண்டு இருக்க, போராளிகள் தங்களில் எல்லைகளை மிகவும் பெரிய அளவில் விரிவடைந்து விட்டார்கள். ஆம் இன்று உலகெங்கும் உள்ள தமிழர்கள் தங்களை போரளிகளாக போராட்டங்களின் மூலம் ராஜபக்சேவிற்கு சிம்ம சொப்பனமாக ஆரம்பித்து விட்டார்கள். மக்களை பிடித்துவைத்து போட்டோ எடுத்து புலிகள் பார் என்று புரளிவிடுகின்ற்னார். இவர்களின் புரளிகள் இன்றா நேற்றா காலங்காலமாக விடும் புரளிக்கதைகளையும்…

    • 0 replies
    • 1.2k views
  19. தமிழர்களின் சாவில் சதிராடும் சர்வதேசம் இனி நடக்கப்போவது என்ன ? உலகின் மனச்சாட்சியை உலுக்கும் வன்னிக் களம் இன்னும் தமிழர்களின் குருதிக் குழம்பில் கொதித்துக் கிடக்கின்றது. எவருடைய ஆலோசனைகளையும் ,அறிவுறுத்தல்களையும் ஏன் அச்சுறுத்தல்களையும் கூட செவிமடுக்க இலங்கையின் அதிகார பீடம் விரும்பவில்லை. மிகக் கடினமான தமது யுத்த முன்னெடுப்பை உலக அழுத்தங்களுக்கு அடிபணியாமல் ராஜபக்ச சகோதரார்கள் முன்னெடுத்து வருகின்றார்கள். மூன்று தசாப்பத கால விடுதலைப ;போர் அதன் இறுதி தறுவாயில் என்று உலகம் பேசிக்கொள்கின்றது. இன்னும் வன்னியில் மிச்சமிருக்கும் தமிழர்களையும் மீட்டுவிட்டால் புலிகளின் கதை முடிந்து விடும் என்பது இலங்கை இராணுவ தளபதியின் எதிர்பா…

    • 0 replies
    • 721 views
  20. தமிழ் மக்களின் இறுதி மூச்சை அடக்குவதற்கு சிறீலங்கா அரசு தயாராகி வருகின்றது: விரைந்து நடவடிக்கை எடுங்கள் கடந்த 20 ஆம் நாள் பாரியதொரு இனப்படுகொலையை கட்டவிழ்த்து விட்ட சிறீலங்கா அரச படைகள் அனைத்துலகத்தின் எதிர்ப்புக்களை எல்லாம் புறம் தள்ளி மீண்டும் ஒரு பாரிய படை நகர்விற்கு தயாராகி வருகின்றன. கடந்த முறை மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கை அதற்கு பின்னர் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட எறிகணை தாக்குதல்கள் என்பவற்றில் சிக்கி ஏறத்தாள 2500 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டும், 5,000 இற்கு மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்துள்ள நிலையில் தற்போது அதனை விட பாரிய ஒரு நடவடிக்கைக்கு படைத்தரப்பு தயாராகி வருகின்றது. முன்னைய சமரில் அழிவடைந்த முதலாவது மற்றும் இரண்டாவது சிறப்பு படையணி…

  21. அன்புமிக்க வாசகப் பெருமக்களே! நீண்ட எட்டு வாரகால தடுப்புக் காவலில் இருந்து நான் மீண்டுள்ள நிலையில் சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வது பொருத்தமானது என்று நினைக்கின்றேன். வெள்ளை வானில் வந்த ஆயுத பாணிகளின் அராஜகப் பிடியில் சிக்கி, கண்கள் கட்டப்பட்டு, பின்பக்கம் மடக்கிக் கைவிலங்கிடப்பட்டு, தாக்குதல்களுக்கு இலக்காகி அவலப்பட்ட அந்த இரண்டு மணிநேரக் கொடூரமும் பின்னர் அக்கடத்தல், "கைது" ஆக மாற்றப்பட்டு தடுப்புக் காவலில் அனுபவிக்க நேர்ந்த இரண்டு மாத கால அவஸ்தையும் ஒருவாறு இப்போதைக்கு முடிவுக்கு வந்திருப்பதாகக் கருதுகிறேன். அடிப்படையோ, ஆதாரமோ அற்ற அபத்தக் குற்றச்சாட்டுகளின் பேரில் தமிழ்ப் பத்திரிகை உலகின் மூத்த பத்திரிகையாசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு இரண்டு ம…

  22. இது பிரபல்யமான வாசிங்க்டன் டைம்ஸ் பத்திரிகையில் வெளிவந்த ஆசிரியர் கருத்துப்பகுதி. வாசகர் கருத்துப்பகுதியை தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளது. அதாவது சிங்கள சிரி லங்கா அரசு வன்னிக்கு பத்திரிகையாளர்களி செல்லாமல் தடை செய்த்தற்கும் இதற்கும் விதியாசம் இல்லை http://www.washingtontimes.com/news/2009/a.../tigers-at-bay/

    • 3 replies
    • 1.3k views
  23. களங்களிலே போரில் பிணம் குவியும்! ஈழத்திலோ கண்ட கண்ட இடங்களிலே தமிழர்கள் பிணங்களாய்க் குவிகின்றார் - இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் இரத்தம் கொட்டும் இந்தப் போரை நிறுத்து என்று இடித்துக் காட்டியும் இறைஞ்சிக் கேட்டும் குரல் கொடுக்கின்றன கண் கலங்கிடக் கண்டனங்கள் பொழிகின்றன அய்.நா. சபையும் அப்படியொரு முடிவெடுத்து அறிவிக்க ஆயத்தமான போது; கம்யூனிஸ்ட் சீனா மட்டும் கண்டிப்பு காட்டி அதனைக் கடுமையாய் எதிர்த்து வாதிட்டு தீவிரவாதிகளைத் தீர்த்துக்கட்டத் தான் வேண்டுமென்று திடமாய் உரைத்ததாம் - அய்யோ; கம்யூனிஸ்டுகளே - இங்கே இலங்கையில் போர் நிறுத்தம் என்று இரட்டை வேடம் போடுகின்றீர்களே; இது நியாயந்தானா? நன்றி : நக்கீர…

    • 5 replies
    • 1.6k views
  24. அனைத்துலக நாடுகளின் வேண்டுகோளை ஏற்று விடுதலைப் புலிகள் ஒருதலைபட்ச போர் நிறுத்தம் அறிவிப்பு ஐக்கிய நாடுகள் சபை, ஜி-8, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் விடுத்திருக்கும் வேண்டுகோள்களை ஏற்று இன்று தொடக்கம் ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்தத்தை பிரகடனப்படுத்துவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: வன்னியில் ஏற்பட்டுள்ள மனிதப் பேரவலத்தினை தடுத்து நிறுத்தவும், இந்த பேரவலத்தினை தடுத்து நிறுத்தும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் சபை, ஜி-8, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் விடுக்கும் வேண…

    • 21 replies
    • 2.4k views
  25. உண்மையின் நிறம் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 0 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.