ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142921 topics in this forum
-
இலங்கை தமிழர்களுக்காக திரைப்பட உதவி இயக்குனர் மகேந்திரவர்மன் (35) திருச்சியில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளார். இவர் இயக்குநர் சீமானின் பாஞ்சாலங்குறிச்சி, தம்பி ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். திருச்சி புத்தூர் அருணா திரையரங்கு அருகில் ஒரு தனியார் இடத்தில் தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு சார்பில் கடந்த 21ம் திகதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று 4வது நாளாக தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகின்றார். உண்ணாவிரத பந்தலில் ஈழ தமிழர் படுகொலையை சித்தரிக்கும் காட்சிகள் மற்றும் தாய்த்தமிழகமே எமக்காகவும் கொஞ்சம் குரல் கொடுங்களேன் என்ற வாசகங்கள் அடங்கிய பாதகைகள் கட்டப்பட்டு இருந்தன. இதேவேளை, இந்திய இறையாண்மைக்கு எத…
-
- 0 replies
- 747 views
-
-
வன்னி புதுக்குடியிருப்பு, புதுமத்தாளன் பகுதிகளிலிருந்து படையினரி;ன் கட்டுப்பாட்டுப்பகுதிகளுக்க
-
- 0 replies
- 884 views
-
-
வன்னிப் பிராந்தியத்தில் தொடரும் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள 'ஜி-8' எனப்படும் உலகில் முன்னணியில் உள்ள எட்டு செல்வந்த நாடுகளின் அமைப்பு, போர்ப் பகுதிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான உதவிகள் சென்றடைவதற்கும் தனது ஆதரவைத் தெரியப்படுத்தியிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 347 views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவில் உள்ள முல்லமுனை பிரதேசத்தில் பால் வியாபாரியான இளைஞர் ஒருவர் இன்று காலை சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 396 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இரு படையினர் கொல்லப்பட்டதுடன் ஒருவர் படுகாயமடைந்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 498 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் ஆறு படையினர் கொல்லப்பட்டதுடன் ஒருவர் படுகாயமடைந்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 378 views
-
-
http://www.morgenpost.de/berlin/article107..._in_Berlin.html
-
- 0 replies
- 824 views
-
-
போர்ப் பகுதிகளில் இருந்து வெளியேறியுள்ள மக்களுக்கு அவசர வதிவிட வசதிகளைச் செய்துகொடுப்பதற்காக பெருமளவு கூடாரங்கள் மற்றும் பொருட்களை வானூர்தி மூலமாக அனுப்பிவைக்கும் பணியைத் தொடங்கியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான நிறுவனம் அறிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 436 views
-
-
Get Flash to see this player. நன்றி http://www.eelavetham.com/video/215/Cheran-Speech
-
- 5 replies
- 2.4k views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இந்திய உயர்மட்டக்குழு நடத்திய பேச்சுக்களின் போது போர் நிறுத்தம் தொடர்பாக பேசப்படவே இல்லை என சிறிலங்கா அரச தலைவரின் செயலாளரும் இந்தப் பேச்சுக்களில் கலந்துகொண்டவருமான லலித் வீரதுங்க தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 317 views
-
-
மனித நடமாட்டமோ, கட்டடங்களோ இல்லாத வனாந்தரமாகக் காட்சிதரும் பரந்தன் முல்லைத்தீவுப் பிரதேசம்;போரின் உக்கிரத்தை உணர வைக்கிறது அந்தப் பகுதி: அங்கு சென்று திரும்பிய வெளிநாட்டுச் செய்தியாளர் பரந்தனில் இருந்து முல்லைத்தீவு வரையான நீண்ட பிரதேசத்தில் கடும்போர் இடம்பெற்றமைக்கான அடையாளங்களே காணப்படுகின்றன. கட்டடங்கள் எவையுமின்றி மனித நடமாட்டமே இல்லாத, வனாந்தரப் பிரதேசமாக அது காட்சியளிக்கிறது. அங்கு சென்று திரும்பிய வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவர் வன்னி நிலைமையை மேற்கண்டவாறு வர்ணித்தார். வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுச் செய்தியாளர்கள் அடங்கிய 40பேர் நேற்று களமுனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் ஆகிய பகுதிகளுக்கு செய்தியாளர்கள் அ…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆயிரக் கணக்கான சிவிலியன்கள் பட்டினிச்சாவில் புலிகள் தெரிவித்துள்ளனர் மோதல் தவிர்ப்பு வலயத்தில் உள்ள ஆயிரக் கணக்கான சிவிலியன்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கியுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 165,000 பொதுமக்கள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இன்னமும் இருப்பதாக குறிப்பிட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் தமது பிரதேசத்தில் உணவுக் கையிருப்பு முடிவடைந்துள்ளதாகவும், உடனடியாக உணவு விநியோகம் செய்யப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். வன்னிச் சிவிலியன்களுக்கு உணவு வழங்க சர்வதேச சமூகம் அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டுமென தெரிவித்துள்ள அவர்கள், தொண்டு நிறுவனங்கள் யுத்த வலயத்திற்கு செல்ல அரசாங்கம் அனுமதி மறுத்துள்ள நிலையில் மக்கள் பேரவலத்தை எதிர்நோக…
-
- 0 replies
- 569 views
-
-
இலங்கையில் போர் நிறுத்தத்தை இந்திய அரசு வலியுறுத்த மறுத்து வருவதின் பின்னணியில் 'றோ' இருப்பது அம்பலமாகியிருக்கின்றது என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களைப் படுகொலை செய்ய 'றோ' உளவுத்துறைச் சதித் திட்டம் தீட்டியுள்ளது என மிக நம்பகமானத் தகவல் கிடைத்திருக்கிறது. போர் நிறுத்தத்தை இந்திய அரசு வலியுறுத்த மறுத்து வ…
-
- 2 replies
- 684 views
-
-
தேர்தல் வேளையில் தமிழகத்தை சாந்தப்படுத்தும் முயற்சியே மேனன் குழுவின் இலங்கை வருகை?: ரைம்ஸ் ஒவ் இன்டியா இந்தியாவில் காங்கிரஸ் கட்சித் தலைமைத்துவத்தில் (சோனியாகாந்தி) இறுதித் தீர்மானத்தையடுத்தே இந்தியா வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனனையும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனையும் கொழும்புக்கு அனுப்புவதென நேற்று முன்தினம் வியாழக்கிழமை இந்திய அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது. நேற்று வெள்ளிக்கிழமை காலை கொழும்புக்கு வருகை தந்த மேனனும் நாராயணனும் மாலையே டில்லிக்கு திரும்பிச் செல்லவிருந்தனர். யுத்த நிறுத்தத்திற்கான தேவையை அவர்கள் வலியுறுத்துவார்களென இந்திய அரசாங்க வட்டாரங்களை மேற்கோள் காட்டி "ரைம்ஸ் ஒவ் இன்டியா" தெரிவித்திருக்கிறது. அத்துடன் மனிதாபிமான …
-
- 3 replies
- 824 views
-
-
இலங்கையில் போர் நிறுத்தம் கோரி நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தை பெண்கள் கைவிட வேண்டும்: ஜெயலலிதா கோரிக்கை இலங்கையில் போர் நிறுத்தம் கோரி சென்னையில் பெண்கள் நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும்'' என்று ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக அ.தி.மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "இலங்கை இராணுவத்திற்கு உதவிய மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையை கண்டித்தும், இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் பெண்கள் அமைப்பினர் பேராசிரியர் சரஸ்வதி தலைமையில் 20 பெண்கள் கடந்த 12 நாட்களாக சென்னையில் உண்ணாவி…
-
- 0 replies
- 487 views
-
-
சிறீலங்கா சிங்களப் பயங்கரவாத தேசத்தின் பாதுகாப்புச் செயலரால் சர்வதேச ஊடகங்களுக்கு பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவரும் கொழும்பில் புலிகள் நடத்திய விமானத்தாக்குக்கான பொறுப்பை கோத்தபாயவிடம் இருந்து பெற்றவருமான சுடரொளி பத்திரிகை ஆசிரியர் வித்தியாதரன் அவர் மீது பதியப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு தகுந்த ஆதாரங்களை அரசு தரப்பு சமர்ப்பிக்க முடியாத நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். வித்தியாதரன் மீது ஆதார அடிப்படைகளற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவரை பயங்கரவாதியாக இனங்காட்டிய கோத்தபாயவிற்கு.. என்ன தண்டனை...???! சிங்களப் பயங்கரவாத தேசமே பதில் சொல்..! Vidyatharan released The court today released Sudar Oli Chief Editor N. Vidyatharan as there was no evidence to subst…
-
- 6 replies
- 1.8k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்புக்கு பயணம் செய்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஆகியோர் தமிழர்களுக்கு சாதகமான முறையில் எதனையும் கலந்துரையாடவில்லை எனவும் சிறிலங்கா - இந்திய அரசுகளின் நலன்கள் பற்றியே ஆராய்ந்தனர் என்றும் கொழும்பில் உள்ள இந்திய செய்தியாளர் ஒருவர் இந்திய தூதரகத்தை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளார். இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணனும் வெளியுறவுத்துறை செயலாளர் சிவ்சங்கர் மேனனும் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து வன்னிப்பெரு நிலப்பரப்பின் தற்போதைய நிலைமை குறித்து நேற்று வெள்ளிக்கிழமை கலந்துரையாடினர். இச்சந்திப்பின் போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் கலந்துகொ…
-
- 1 reply
- 709 views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழக மக்களை காங்கிரஸ் கட்சியும் முதல்வர் கருணாநிதியும் ஏமாற்றி வருவதாக பா.ஜ.க. மூத்த தலைவர் வெங்கையா நாயுடு குற்றஞ்சாட்டினார். சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் வியாழக்கிழமை நடைபெற்ற பா.ஜ.க. பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது; "தமிழகத்தில் ஆட்சியில் உள்ள தி.மு.க. வும் மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசும் இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசில் பங்கு வகிக்கும் தி.மு.க. இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது. அதனை மறைத்து தந்தி, ஹர்த்தால் என்று மக்களை முதல்வர் கருணாநிதி ஏமாற்றிக்கொண்டிருக்கிறார் என்றார் வெங்கையா நாயுடு. http://www.sankathi.com/index.php?mact=New...nt01ret…
-
- 0 replies
- 626 views
-
-
போர் நடக்கும் பகுதிகளில் நிலவும் சூழ்நிலை மற்றும் அங்கு வாழும் மக்களின் பாதுகாப்பு குறித்து அதிக கவலை வெளியிட்டுள்ள அமெரிக்கா தமிழீழ விடுதலைப்புலிகளை ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு 3ம் தரப்பொன்றிடம் சரணடையக் கேட்டுள்ளது. யார் அந்த 3ம் தரப்பு.. அமெரிக்காவோ.. இந்தியாவோ...???! நோர்வேயா..??! சரணடையும் எல்லாருக்கும் அமெரிக்கா அல்லது கனடா அல்லது பிரிட்டன் குடி உரிமை வழங்கவும் முன் வரணும்..! முடியுமா..??! எல்லாரும் தமிழரைச் சரணடையச் சொல்லினமே தவிர.. தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வு கொடுக்க முன் வருகினம் இல்ல...! Surrender to a third party- US tells LTTE The United States has called on the LTTE to lay down their arms and surrender to a third pa…
-
- 5 replies
- 1.2k views
-
-
கோடைகாலம் வெயில் வாட்டி வதைக்கிறது, ஓயாத வேலைப்பணிகளுக்கு ஓய்வு கொடுக்கும் விதமாக இந்திய தூதர்கள் என்.கே.நாராயணனும்,சிவஷங்கர்ம
-
- 0 replies
- 2.2k views
-
-
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் உள்ள திரைப்பட இயக்குநர் சீமானுக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. திங்கள்கிழமை அவர் விடுதலை செய்யப்படுகிறார். புதுச்சேரி அண்ணா சிலை அருகில் கடந்த பிப்ரவரி மாதம் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலை இந்திய அரசு தடுத்து நிறுத்தக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் திரைப்பட இயக்குநர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அதில் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக புதுச்சேரி ஒதியஞ்சாலை போலீஸôர் வழக்குப் பதிவு செய்து கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தமிழகத்தில் இவர் மீது தேசிய பாதுகா…
-
- 1 reply
- 777 views
-
-
யாழ்ப்பாணத்திலிருந்து கடந்தமாதம் 26 ஆம் திகதி சத்திரசிகிச்சைக்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காணாமல் போயிருந்தார். கடந்த 11 ஆம்திகதி வைத்தியசாலை ஊழியரான புஞ்சிபண்டார என்பவரால் இவர்வெளியே அழைத்துச் செல்லப்பட்டபொழுது வைத்தியசாலை வாசலில் வெள்ளை வானில் நின்றவர்களால் இவர் கடத்திச்செல்லப்பட்டதாக மருதானை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தது. அதன்பின் 11 நாட்களுக்குப் பின்னர் கண்கள் கட்டப்பட்டு கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் ஜா-எலவில் மீட்கப்பட்டுள்ளார். கரவெட்டி நெல்லியடியைச் சேர்ந்த 28 வயதான முருகதாஸ் பிரசாத் என்ற இளைஞரே இவ்வாறு காணாமல்போய் அடி காயங்களுடன் மீட்கப்பட்டவரா…
-
- 0 replies
- 1k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்காலில் இடம்பெயர்ந்த மக்கள் வாழ்ந்துவந்த குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை நடத்திய மிலேச்சத்தனமான குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் 174 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 212 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 469 views
-
-
போர்ப் பகுதிகளில் இருந்து வெளியேறியுள்ள மக்களுக்கு அவசர வதிவிட வசதிகளைச் செய்துகொடுப்பதற்காக பெருமளவு கூடாரங்கள் மற்றும் பொருட்களை வானூர்தி மூலமாக அனுப்பிவைக்கும் பணியைத் தொடங்கியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான நிறுவனம் அறிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 389 views
-
-
வன்னிப் பகுதிக்கான உணவு மற்றும் மருந்து விநியோகத்தை அரச தடுத்து வருவதனால் அங்கு பாரிய மனிதப் பேரவலம் ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதனை அனைத்துலக சமூகமும், ஐக்கிய நாடுகள் சபையும் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 376 views
-