ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142919 topics in this forum
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பணிப்பாளர் ஜோன் ஹோம்ஸ் மூன்று நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று சனிக்கிழமை சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு செல்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 359 views
-
-
சிறிலங்காவில் அதிகளவு சனத் தொகையைக் கொண்டுள்ளதும் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததுமான மேல் மாகாண சபைக்கான தேர்தல் இன்று சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளின் மத்தியில் தொடங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 394 views
-
-
சிவ்சங்கர்மேனன், மற்றும் நாராயனனின் இலங்கை விஜயத்தின் உள்நோக்கம் என்ன அதிர்வின் ரிப்போர்ட்தமிழ் நாட்டு அரசியலில் பெரும் மாற்றங்கள் இடம்பெற ஆரம்பித்திருப்பது நாம் அனைவரும் அறிந்த விடையம். இருப்பினும் மறைமுகமாக பல விடையங்கள் நடந்தவண்ணம் உள்ளது. குறிப்பாக தற்போதைய நிலையில் இந்திரா காங்கிரஸ் கலைஞர் கூட்டணியானது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பல அதிர்சி தோல்விகளை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் இலங்கைத் தமிழருக்கான ஆதரவு பெருகிவரும் நிலையில், காங்கிரசுக்கு தமிழினத் துரோகி என்ற முத்திரை குத்தப்பட்டுள்ளது. சரளமாக சென்னை வந்து பல கூட்டங்களை நடத்திச் சென்ற சோனியா அம்மையார் தற்போது சென்னைக்கு வரமுடியாத நிலை காணப்படுகிறது. அங்கு வந்தால் அவர் உயிருக்க…
-
- 2 replies
- 1.3k views
-
-
ரெண்டு இந்திய அதிகாரிகளின் வருகையின்பின் உக்கிரமமாகப்போகும் வன்னிப் பலிக்களம் Another carnage imminent as the two Indian mandarins return [TamilNet, Saturday, 25 April 2009, 03:27 GMT] In lines of precedence with Colombo, which escalates war immediately following consultations with India, another carnage is anticipated with the return of the two Indian mandarins, Menon and Narayanan, from Sri Lanka on Friday, Tamil circles in Colombo said. Earlier, on Thursday, the Indian Foreign Minister Pranab Mukherjee accused the LTTE of "barbaric" attempts. Meanwhile, US State Department Friday asked the LTTE to consider surrendering to a 'third party'. Diplomatic and milit…
-
- 0 replies
- 1.1k views
-
-
அவசரமான பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று கொழும்பு சென்றிருந்த இந்திய வெளிவிவகாரத்துறைச் செயலாளர் சிவ்சங்கர் மேனனும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனும் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் ஒன்றைரை மணி நேரம் பேச்சுக்களை நடத்திவிட்டு உடனடியாகவே புதுடில்லி திரும்பியுள்ளனர். menan வன்னியின் தற்போதைய போர் நிலை தொடர்பாகவும், இடம்பெயர்ந்த மக்களுடைய பராமரிப்பு தொடர்பாகவுமே இந்தச் சந்திப்பில் முக்கியமாகப் பேசப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் தொடர்பாகப் பேசப்பட்டதா என்பது தொடர்பாக உடனடியாகத் தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. புதுடில்லியில் இருந்து இந்தியாவின் சிறப்பு வானூர்தி ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்தை வந்தடைந்த இந்த இருவரு…
-
- 7 replies
- 1.1k views
-
-
Get Flash to see this player. நன்றி http://www.eelavetham.com/video/211/SV-Seker-Interview
-
- 2 replies
- 1.4k views
-
-
Please write real good comment. http://opinion.independentminds.livejourna...page=2#comments
-
- 1 reply
- 929 views
-
-
fஈழப்போர் இன்று ஒரு அவலமான காலகட்டத்தை அடைந்திருக்கின்றது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் ஆதிக்கப் போரில் தமிழ் மக்களின் இரத்தம் அபிஷேகிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இத்தனை ஆயிரம் மக்களின் இறப்பிற்குப் பின்னாலும் சர்வதேச சமூகம் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றத
-
- 0 replies
- 1.1k views
-
-
கனெடியத் தமிழ் இளையோரினால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் நேற்றைய தினமான 23 - 4 - 2009 இலிருந்து ரொரன்டோ நகரின் மத்திய பகுதியில் மையம் கொண்டு எழுச்சி பெற ஆரம்பித்துள்ளது. ரொரன்டோ மத்தியில் அமைந்திருக்கும் அமெரிக்கத் துணைத்தூதரகத்தின் முன்பாக இரவு, பகல் தொடர்ச்சியாக தாயக உறவுகளைக் காக்கக்கோரி கனெடியத் தமிழ் இளையோர் இக்கவனயீர்ப்பை மேற்கொண்டு வருகிறார்கள். இப்போராட்டம் மட்டுப்படுத்தப்படாததாக தொடர்ந்து நடைபெற உள்ளதாக வானொலிகள் வாயிலாக இளையோர் அறியத் தந்துள்ளார்கள். இளையோரின் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையுமே அவர்களை சூழ்நிலைக்கேற்ப போராட்டங்களை தளம் மாற்றியும் புதிய வழிகளை இலகுவாகக் கையாண்டும் நகர்வதற்கு அவர்களுக்குத் துணையாக இருக்கின்றன.
-
- 1 reply
- 691 views
-
-
சென்னை: தேர்தல் நடைபெறும் சூழலில் முல்லைத்தீவில் நடக்கும் மனித பேரவலத்தை தடுத்து நிறுத்த இந்திய அரசு உண்மையாகவும், முழுமையாகவும் முயற்சிகளை மேற்கொள்ளாவிட்டால் கடுமையான எதிர் விளைவுகளை காங்கிரஸ் கட்சி சந்திக்க நேரிடும் என்று அக்கட்சியின் தொழமைக்கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: ஈழத்தில் போரை நிறுத்தும்படி உலகமெங்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்ந்து போராடிவரும் நிலையில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஒரு சில நாடுகள் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென வெளிப்படையாக அறிவித்ததையும் சிங்கள இனவெறி அரசு பொருட்படுத்தவில்லை. போர் முனையில் சிக்கியுள்ள பொது மக்கள…
-
- 1 reply
- 1k views
-
-
24/04/2009, 21:05 மணி தமிழீழம் [] இடம்பெயர்ந்த மக்களுக்கான வைத்தியசாலைக்கு பிரான்ஸ் 100 படுக்கைகளை வழங்கியுள்ளது. சிறீலங்கா அரசாங்கம் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவியகளை வழங்க அனைத்துலக சமூகத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக பிரான் அரசாங்கம் 100 படுக்கைகளையும் 75 மருத்துவ அலுவலர்களையும் உதவ முன்வந்துள்ளது. சிறீலங்கா படையினர் மேற்கொண்டுவரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்நது சிறீலங்கா படையினரின் தடுப்பு முகாம்களில் பெருமளவு மக்கள் அல்லல்பட்டும் காயங்களுடனும் சத்துணவுக்குறைபாடுகளுடனும் அத்தியாவசிய வசதிகள் இன்றியும் காணப்படுவதுவும் சுட்டிக்காட்டத்தக்கது. பதிவு
-
- 3 replies
- 675 views
-
-
விமல் வீரவன்ஸவிற்கு மனநோய் பீடித்துள்ளதா எஸ்.பி.திசாநாயக்க கேள்வி? பொங்கு தமிழ் வைபவத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனோ கணேசன் மற்றம் இரா. சம்பந்தன் ஆகியோரை கைதுசெய்யுமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளமை குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள மத்திய மாகாண எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளருமான எஸ்.பி.திசாநாயக்க, வீரவன்ஸ சுயநினைவில் பேசுகிறாரா? அவருக்கு மனநோய் பீடித்துள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் மக்கள் உரிமைகள் அற்ற குடிமக்கள், அவர்கள் தமது இன, மத , மொழியை காட்டிக் கொடுத்து சிங்களவர்களுக்கு அடிமை தொழில் செய்வதன் மூலம் மாத்திரமே உரிமைகளை பெற முடியும் என வீரவன்ஸ போன்றவர்கள் நி…
-
- 0 replies
- 905 views
-
-
உலக உணவுத் திட்ட கப்பலுக்கு சிறிலங்கா அரசு தடை வன்னிக்கு உலக உணவுத் திட்டத்தின் உணவுப் பொருட்களை ஏற்றிய கப்பல் சிறிலங்கா அரசால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. திருகோணமலை துறைமுகத்தில் பொருட்களை ஏற்றிய உலக உணவுத்திட்ட கப்பல் வன்னிக்கு செல்ல வேண்டியதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தடுத்திருக்கின்றது. வன்னியில் பெரும் உணவு நெருக்கடி உள்ளது. சகல வகை உணவுப் பொருட்களுக்கும் கடும் நெருக்கடி காணப்படுகின்றது. மக்கள் பெரும் பட்டினி அவலத்தை அனுபவித்து வருகின்றனர். சிறிலங்கா அரச படையினரின் தாக்குதல்களால் எல்லாவற்றையும் இழந்த மக்கள் பட்டினி நிலையில் இருக்க உணவு மற்றும் மருந்துப் பொருட்களை சிறிலங்கா அரசாங்கம் தடுத்து வைத்திருக்கின்றது. இது பெரும் அவலத்தை வன்னி…
-
- 0 replies
- 599 views
-
-
உடனே Times of India கருத்து கணிப்பில் NO என்று பதிவு செய்யுங்கள். மேலும் டெக்ஸ்ட் மெசேஜ் இல் stop genocide of tamis in srilanka என்றும் பதிவு செய்யுங்கள். Do you see LTTE chief V Prabhakaran as a terrorist? Vote http://timesofindia.indiatimes.com/poll/4421214.cms
-
- 39 replies
- 4.7k views
-
-
சிறீ லங்காவின் கனவு இலங்கையில் சிங்கள ராணுவம்- விடுதலைப்புலிகள் போர் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. எந்த நேரத்திலும் அங்கிருந்து முக்கிய தகவல்கள் வரலாம் என்ற பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. முல்லைத் தீவு மாவட்டத்தில் இலங்கை அரசால் பாதுகாப்பு இடமாக அறிவிக்கப்பட்ட 12 கிலோ மீட்டர் நீள பகுதியில் 8 கிலோ மீட்டர் பகுதி மட்டுமே தற்போது விடுதலைப்புலிகளிடம் இருக்கின்றது. இந்த இடத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனும் மற்ற விடுதலைப்புலிகளும் தங்கியிருந்து சிங்கள ராணுவத்துக்கு எதிராக தொடர்ந்து போரிட்டு வருகிறார்கள். பிரபாகரனுடன் அவ ருடைய மகன் சார்லஸ் அந்தோணி மற்றும் சூசை, பொட்டு அம்மான், போன்ற முன்னணி தளபதிகளும் பதுங்கி இருப்பதாக சிங்கள ராணுவ தரப்பு தகவல்…
-
- 6 replies
- 2.1k views
-
-
இலங்கையில் `யுத்த நிறுத்தம்` கோரி யேர்மனியில் ஆர்ப்பாட்டம் செய்த தமிழர்கள் சிலர் பேர்லினில் உள்ள சீனத் தூதரகம் மீது இன்று (ஏப். 24) மதியம் தாக்குதல் நடத்தி உள்ளனர். சீன அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறு சீன தூதரகத்தை முற்றுகையிட்ட சுமார் நூற்றுக்கணக்கான இனந்தெரியாதவர்களார் தூதரக கட்டிடத்தை நோக்கி சரமாரியான முட்டைகளை எறிந்துள்ளனர். மேலும் சிலர் சீன தூதரகத்துக்கு முன்னுள்ள தேசியக் கொடிக் கம்பத்தை முறிக்க முயன்ற வேளை பேர்லின் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். யேர்மன் காவற் துறையினரால் இந்த வன்முறையில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. http://www.tamilskynews.com/ http://www.tamilsk…
-
- 2 replies
- 962 views
-
-
ராஜ துரோக குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தயா , ஜோர்ஜ் மாஸ்டர்களுக்கு எதிராக நடவடிக்கை - கோத்தபாய: பயங்கரவாதத்திற்கு உதவியமை மற்றும் ராஜதுரோக குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், விடுதலைப்புலிகளின் மொழிபெயர்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் என அழைக்கப்படும் குமாரன் பஞ்சரத்தினம், புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் என அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் இருவரும் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவின் உயர்மட்ட பிரதிநிதிகள் என படையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக அரச தரப்பில் கூறப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்புக்கு உறுதுணை வழங்கியமை, கொலைகள் தொடர்பான தகவல்களை மறைத்தல், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஈழப்போர் இன்று ஒரு அவலமான காலகட்டத்தை அடைந்திருக்கின்றது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் ஆதிக்கப் போரில் தமிழ் மக்களின் இரத்தம் அபிஷேகிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இத்தனை ஆயிரம் மக்களின் இறப்பிற்குப் பின்னாலும் சர்வதேச சமூகம் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றத
-
- 2 replies
- 1.5k views
-
-
புதுமாத்தளனிலிருந்து ... (பட இணைப்பு) வீரகேசரி இணையம் 4/24/2009 10:02:49 PM - பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டினால் உள்ளூர் மற்றும் வெளியூர் ஊடகவியளாலர்கள் கிளிநொச்சி , புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் , பகுதிகளுக்கு கொழும்பு ரத்மலானை விமான நிலையத்தில் இருந்து இலங்கை விமான படைக்கு சொந்தமான விமானத்தின் மூலமாக இன்று அழைத்துசெல்லபட்டனர். கிளிநொச்சியில் வைத்து 58 ஆவது படையணியின் கட்டளைய்யிடும் தளபதி சவிந்திர சில்வா படை நடவடிக்கை குறித்து விளக்கமளித்தார். புதுமாத்தளன் பகுதியில் இருந்து அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வருகைதந்த மக்களின் ஒரு பகுதியினர்.
-
- 0 replies
- 1.6k views
-
-
இலங்கையின் கடல் வான் எல்லைகளை மீறினால், இலங்கையின் உள்ள UK, FR தூதரங்கள் ஆக்கிரமிக்கப்படும் உறுமய: முல்லைத்தீவு புதுமத்தாள் பகுதியில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்பதற்கு கூட்டு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் கேவூச்சனர் பிரித்தானியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். புதுமத்தாளன் பகுதியில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்பதற்காக இலங்கையின் கடல் மற்றும் வான் எல்லைகளை மீறினால், இலங்கையில் உள்ள இந்த நாடுகளின் தூதரங்கள் ஆக்கிரமிக்கப்படும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. தேசப்பற்றுள்ள மக்களை அழைத்துச் சென்று இந்த ஆக்கிரமிப்பில் ஈடுபட போவதாக ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளை…
-
- 0 replies
- 1.5k views
-
-
24/04/2009, 22:21 [ வன்னிச் செய்தியாளர் செந்தமிழ்] சிறீலங்கா அரசு உணவையும் மருந்தையும் போர் ஆயுதமாகப் பயன்படுத்துகின்றது - விடுதலைப் புலிகள் வன்னியில் உணவையும், மருந்தையும் சிறீலங்கா அரசு போர் ஆயுததமாக பயன்படுத்தி வருகின்றது என தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதுகுறித்து இன்று வெள்ளிக்கிழமை தமிழீழ அரசியற்துறையினர் விடுத்துள்ள அறிக்கையில்: வன்னியில் உள்ள பொதுமக்களுக்கான மனிதாபிமான உதவிகளை சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்ட முறையில் மட்டுப்படுத்தியும் தாமதப்படுத்தியும் தடுத்தும் வருகின்றது. வன்னியில் உள்ள மக்களை மனிதாபிமான உதவிகள் சென்றடைய வேண்டும் என்ற கோரிக்கையை சிறிலங்கா அரசிடம் முன்வைப்பதற்கு அனைத்துலக சமூகம் தவறிவிட்டது. பட்டி…
-
- 0 replies
- 584 views
-
-
ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தூத்துக்குடியில் இன்று மாலை 5 மணியளவில் கறுப்புக்கொடி அஞ்சலி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
- 0 replies
- 536 views
-
-
இலங்கை தமிழர்களை காப்பதிலே கடமையாக இருக்கிறார் கலைஞர்: திருமா ஆட்சியை பற்றியோஇ தேர்தல் பற்றியோ கவலைப்படாமல் இலங்கைதமிழர்களை காப்பதே கடமை என்று இருக்கிறார் முதல்வர் கருணாநிதி என்று தொல் திருமாவளவன் கூறியுள்ளார். முதல் அமைச்சர் கருணாநிதியை அறிவாலயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசுகையில்இ தேர்தல் பரபரப்பான இந்த சூழ்நிலையில் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்துவதற்காக முழு அடைப்பை முதல் அமைச்சர் கருணாநிதி அறிவித்தார். அவருடைய அழைப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்று அதற்காக கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அத்துடன் மட்டும் நிற்காமல் சோனியா காந்தியை டெல்லி சென்று சந்திக்கவும் கேட…
-
- 16 replies
- 1.7k views
- 1 follower
-
-
பிச்சைக்காரராக்கிய சிங்களதேசம் இவை வேறு யாருமில்லை எமது உறவுகள்தான் http://www.thestar.com/news/world/article/623786
-
- 0 replies
- 931 views
-
-
ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்படும் கொடூர தாக்குதல்களை கண்டு தவிக்கும் மக்களின் ஆதங்கத்தையும், வேதனையையும், கோபத்தையும் அப்படியே தட்டி எழுப்பியது சிலரது பேச்சு. முக்கியமாக பாடலாசிரியர் தாமரையின் பேச்சு. அவர் மேடைக்கு வரும்போது சிலர் உட்கார்ந்தவாறே வணக்கம் தெரிவிக்க, எழுந்து நின்று வணக்கம் சொன்னார் சத்யராஜ். இன்னைக்கு தாமரையின் பேச்சு பேரெழுச்சியை ஏற்படுத்தும்ங்கிறதை முன் கூட்டியே தெரிஞ்சு வச்சுருந்தாரோ என்னவோ? மதியம் இரண்டு மணி இருக்கும். தாமரை பேசுவார்னு மேடையிலே அறிவித்தார்கள். "இன்றைக்கு நான் நிறைய பேசப் போறேன்" என்றபடியே மைக்கை பிடித்தார் தாமரை. பேச்சில் அனல் தெறித்தது. "ஏற்கனவே ஃபெப்சி மீட்டிங்கிலே நான் பேச வந்தேன். அப்போ என்னை பேசக் கூடாதுன்னு தடுத்திட்டாங்க.…
-
- 5 replies
- 1.9k views
-