Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புலம்பெயர் நாடுகளில் தொடர்ச்சியாக ஈழத் தமிழர்கள் நடத்திவரும் கவனயீர்ப்பு போராட்டங்களில் அந்தந்த நாட்டு அரசியலாளர்கள் பங்கேற்பதும் கருத்துக்கூறுவதும் அதிகரித்த வண்ணம் உள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 324 views
  2. விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் தமிழ்மக்கள் மீது இனப்படுகொலை மேற்கொண்டு வரும் சிறிலங்கா அரசுக்கு எதிராக உலகெங்கும் உள்ள ஈழத்தமிழ்மக்களினால் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், யுத்தபிரதேசத்தில் அப்பாவி மக்கள் அதிகளவில் படுகொலை செய்யப்படக் கூடிய அபாயம் என அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. இதே சமயம் இது தொடர்பான விவாதம் ஒன்று அமெரிக்க காங்கிரஸ் சபையில் விவாதிக்கப்பட்டுள்ளது. இது போன்று இவ் விடயம் ஐ.நாவின் பாது காப்புச் சபையில் விவாதிக்கப்டுவதற்கான முயற்சிகள் பிரித்தானிய தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தமது ள்நாட்டு யுத்தத்தில் தமக்கு பெருமளவிலான உதவிகளைச் செய்து வரும் இந்தியாவிற்கு நன்றி தெரிவிக்க…

    • 0 replies
    • 1.2k views
  3. வலைஞர்மடம் தேவாலயப்பகுதியை நோக்கி இன்று புதன்கிழமை மதியம் சிறிலங்கா படையினர் வீசிய ஆட்லறி எறிகணைத் தாக்குதலில் தேவாலய வளவில் இருந்த பங்குத்தந்தை வண. பிதா ஜேம்ஸ் பத்திநாதர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரியவருவதாவது:- இன்று புதன்கிழமை நண்பகல் 12மணியளவில் வலைஞர் மடம் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் வாழ்விடங்களையும் தேவவாலயப் பகுதியையும் நோக்கி சிறிலங்கா படையினர் ஆட்லறி மற்றும் மோட்டார் தாக்குதல்களை நடாத்தியுள்ளனர். இத்தாக்குதல்களின்போதே குறித்த பங்குத் தந்தை படுகாயமடைந்துள்ளார். இவர் ஒரு பிரபல்யமான கத்தோலிக்க மதகுரு என்பது குறிப்பிடத்தக்கது. உடனடியாக காயமடைந்த மதகுருவை முள்ளிவாய்க்கால் தற்காலிக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக …

  4. செவ்வாய்க்கிழமை, 21 ஏப்ரல் 2009, 10:54.55 AM GMT +05:30 ] விடுதலைப்புலிகளின் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு என்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு போர் குற்றவாளி என்றும் இந்திய பிரதமர் மன் மோகன் சிங் "டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளதாக இந்திய இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழக முதல்வர் கருணாநிதி விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நண்பர் என தெரிவித்து இரண்டு நாட்களின் பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் " விடுதலைப்புலிகளின் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு என்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு போர் குற்றவாளி என்றும் அதில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை"எனவும் தெரிவித்திருந்தார். தமிழக முதல்வர் தனது நிலைப்பாட்டை விளக்கிய…

  5. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வலைஞர்மடம் கத்தோலிக்க தேவாலயம் மீது சிறிலங்கா படையினர் இன்று நடத்திய செறிவான எறிகணைத் தாக்குதலில் பங்குத்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளார் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 361 views
  6. பாதுகாப்புவலயத்தில் உள்ள அப்பாவிப் பொது மக்கள் மீது அரச படைகள் எறிகணைத் தாக்குதலை மேற்கொள்கின்றன என பிபிசி க்கு விடுதலைப்புலிகளின் ஊடகப் பேச்சாளர் திலீபன் பாதுகாப்பு வலயத்திற்குள் எறிகணைகள் விழுந்து வெடிக்கும் பகுதியிலிருந்து நேரடியான ஒலிவழிச் செவ்வியினை வழங்கியுள்ளார். அதே செவ்வியின் தொடர்ச்சியில் பிபிசியின் செய்தியாளர் இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்காரவிடம் இது குறித்துக் கேட்டபோது அரசபடைகள் எறிகணைவீச்சுக்கள் எதையும் செய்யவில்லை எனவும் தாங்கள் சிறு ஆயுதங்கள் மூலமே தாக்குதல் செய்வதாகவும், தெரிவிக்கின்றார். செவ்வியை நேரடியாகக் கேட்க மேலும் செய்திகளுக்கு

  7. போர் சார்ந்த விடயங்களில் இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையே இருக்கும் உறவுகள் கடந்த சில வருட காலங்களில் மிகவும் ஆழமான முறையில் வேரோடிச் சென்றுள்ளதாகவும், இந்தியா நேரடியாகவே பல இராணுவம் சார் உதவிகளை சிறிலங்காவிற்குச் செய்து வருவதாகவும் இந்திய இராணுவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 358 views
  8. தனித் தமிழ் ஈழமே சரியான தீர்வு வேதனைகளில் குமுறுகிறார் பேராயர் தேவசகாயம் இலங்கையில் போர்த்துக்கீசியர்கள் பதின்மூன்றாம் நூற்றாண்டில் வந்தேறிய போதும், அதன்பின் பதினேழாம் நூற்றாண்டில் டச்சுக்காரர்கள் அந்தத் தீர்வை வசப்படுத்திய போதும் அங்கே இரண்டுவிதமான அரசுகள் இருவேறு இனத்தின் தலைமையில் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன. தமிழனும், சிங்களவனும் தனித்தனி அரசாட்சி செய்த பகுதிகளுக்கு அன்றைக்கு அந்த அன்னியர்களால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண் டில் அங்கே நுழைந்த ஆங்கிலேய ஏகாதி பத்தியத்தின் திருவிளையாடல்கள்தான் இரண்டுவிதமான அரசை நீக்கி ஒற்றை இன அரசை உருவாக்க வழி வகுத்தது. அந்த நிலை ஆங்கிலேய ஆட்சி முடிவடையும் வரை தொடர்கதையானது. 19…

  9. தமிழீழ விடுதலைப் புலிகள் மீது சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வரும் படை நடவடிக்கையை சீனா முழுமையாக ஆதரிக்கின்றது என சீனாவின் வெளியுறவுத்துறை பேச்சாளர் ஜியாங் யூ தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு சிறிலங்கா அரசாங்கம் 24 மணிநேர அவகாசம் கொடுத்துள்ளது பற்றி கேட்கப்பட்டபோது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: நேபாளமும், சிறிலங்காவும் சீனாவின் நண்பர்கள், அந்த அரசுகளின் பாதுகாப்பிற்கு நாம் ஆதரவுகளை வழங்குவதுடன், அவற்றின் தேசிய ஒருமைப்பாட்டையும் நாம் பாதுகாப்போம். இந்த இரு நாடுகளினதும் அரசியல் உறுதித்தன்மையை பேணுவது சீனாவின் கடமை. சிறிலங்கா அரசு விடுதலைப் புலிகள் மீது மேற்கொண்டுவரும் படை நடவடிக்கையை சீனா முழுமையாக ஆதரிக்கின்றது. விடுதலைப் புலிகளை அழி…

  10. இன்றும் பொதுமக்கள் மீது சிறீலங்கா பயங்கரவாத அரசு மிலேச்சத்தனமாக முறையில் தாக்குதல் நடாத்தி ஏராளமான பொதுமக்களைக் கொன்றும், படுகாயப்படுத்தியும் உள்ளது. Get Flash to see this player. காணொளிக்கு http://tv.yarl.com/?p=13

  11. புலிகள் பகுதிகளிலிருந்து அனைத்து தமிழர்களும் மீட்பாம்!: கூண்டோடு ஒழித்து கட்ட ராணுவம் திட்டம்?புதன்கிழமை, ஏப்ரல் 22, 2009, 12:25 [iST] மேலும் புதிய படங்கள் கொழும்பு: வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகள் வசம் இருந்த அனைத்துத் தமிழர்களும் தப்பி வந்து விட்டதாக ராணுவம் கூறியுள்ளது. ஆனால் இதை விடுதலைப் புலிகள் மறுத்துள்ளனர். இதன் மூலம் விடுதலைப் புலிகளோடு சேர்த்து, பெருமளவிலான அப்பாவிகளை கூண்டோடு கொல்ல இலங்கை ராணுவம் திட்டமிடுவதாக சந்தேகம் எழுந்துள்ளது. வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து கிட்டத்தட்ட 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இருப்பதாக கூறப்படுகிறது. ஐ.நா., சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இதை உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால்…

  12. தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என ஐரோப்பிய ஒன்றியத்தால் எடுத்த முடிவால் ஒவ்வொரு தமிழரும் பயங்கரவாதிகளாகத்தான் சித்தரிக்கப்படுவார்கள் என டென்மார்க்கில் பாடசாலை ஆசிரியராக இருக்கும் மனோ என்னும் தமிழர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 300 views
  13. முல்லைத்தீவு மக்கள் பாதுகாப்பு வலயத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒரே நாளில் படை நடவடிக்கையின்போது கொலையுண்டிருக்கிறார்கள். 1300 இற்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றிருக்கிறார்கள். சர்வதேச அவதானிகள் தெரிவித்த மனிதப் பேரவலம் அங்கு நிகழ்ந்தி ருக்கிறது. முல்லைத்தீவுக் கடற்கரையில் இரத்த ஆறு ஓடும் அபாயம் இருப்பதாக ஐ.நா.உட்பட பல தரப்புகளும் கவலையுடன் ஊகம் தெரி வித்திருந்த போதிலும் எவராலும் அதனைத் தடுக்க முடியாமற் போயிற்று! உலக வரலாற் றில், சமீப காலத்தின் பெரும் மனித அழிப்பு நடை பெற்றிருக்கிறது. நினைக்கவே இரத்தத்தை உறைய வைக்கும் இந்த மனித உயிர் இழப்புக் கண்டு ஐக்கிய நாடுகள் சபை உட்பட உலக நாடுகள் அனைத் தும் வெட்கித் தலைகுனியவேண்டும். உரிய காலத்தில், உரிய வேளையில் தமது …

  14. இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி பல்வேறு பெண்கள் அமைப்பை சேர்ந்த 100 பெண்கள் சென்னையில் சாகும் வரை உண்ணா விரதம் மேற்கொண்டனர். பொது இடத்தில் உண்ணா விரதம் இருக்க அவர்களுக்கு அனுமதி தராததால் ம.தி.மு.க. அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். 10 வது நாளாக உண்ணா விரதம் இருக்கும் பெண்கள் மிகவும் சோர்வுடன் காணப்பட்டனர். அவர்களில் 5 பெண்களின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. ம.தி.மு.க. அலுவலகத்தில் படுத்து தூங்கி போராட்டம் செய்து வரும் அவர்களை இன்று போலீசார் கைது செய்தனர். போலீஸ் இணை கமிஷனர் ரவிக்குமார், துணை கமிஷனர் அன்பு ஆகியோர் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் இன்று அதிகாலை 5.45 மணியளவில் தாயகம் சென்றனர். அங்கு தூங்கிக் கொண்டிருந்த பெண்களை போலீசார் தட்டி எழு…

  15. கேர்ணல் வீரத்தேவன் வீரச்சாவு ....... 05-04-2009 அன்றைய மோதலில் வீரச்சாவை அனைத்து கொண்டார் ... இவருக்கு எமது வீர வணக்கம். http://kuma.lunarservers.com/~pulik3/Pulik...t16/Veerava.mp3 from 00:44 Sec

    • 23 replies
    • 3.4k views
  16. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு வலயத்தின் மீது சிறிலங்கா படையினர் நடத்திய பாரிய தாக்குதல்களைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களிலும் 56 ஆயிரம் பேர் அங்கிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருப்பதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்ற போதிலும், சுமார் 10 ஆயிரம் பேர் மட்டுமே நலன்புரி முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ஏனைய சுமார் 45 ஆயிரம் பேருக்கும் என்ன நடந்தது என்ற கேள்வி இப்போது எழுப்பப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 283 views
  17. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு வலயத்தின் மீது சிறிலங்கா படையினர் நடத்திய பாரிய தாக்குதல்களைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களிலும் 56 ஆயிரம் பேர் அங்கிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருப்பதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்ற போதிலும், சுமார் 10 ஆயிரம் பேர் மட்டுமே நலன்புரி முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ஏனைய சுமார் 45 ஆயிரம் பேருக்கும் என்ன நடந்தது என்ற கேள்வி இப்போது எழுப்பப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 284 views
  18. வீரகேசரி நாளேடு - இலங்கை அரசாங்கம் யுத்த சூனிய பிரதேசத்தில் இராணுவ நடவடிக்கையை விஸ்தரிக்கப் போவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை, திங்கட்கிழமை நடத்திய அந்தரங்க கூட்டத்தில் செயலாளர் நாயகம் பான்கீ மூனின் தூதுவர் விஜய் நம்பியாரிடமிருந்து அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்வது பற்றி ஆராய்ந்தது. இலங்கை பற்றிய அறிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற பிரிட்டனின் கோரிக்கையை ஆதரிப்பதாக அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதி அலெஜான்றோ வூல்வ் தெரிவித்திருக்கிறார். இலங்கை பற்றிய அறிக்கையை பிரான்ஸே அந்தரங்க கூட்டத்தில் கோரியுள்ளது. இலங்கைக்கான பிரிட்டிஷ் தூதுவர் டேஸ் பிறவுண் நியூயோர்க் சென்றிருக்கிறாரா? என்று பிரிட்டிஷ் நிரந்தர பிரதிநிதி ஜோன் சவேர்ஸிடம் …

  19. போரை நிறுத்த மாட்டோம் - பிரிட்டன் பிரதமரிடம் ராஜபக்சே புதன்கிழமை, ஏப்ரல் 22, 2009, 8:57 [iST] கொழும்பு: முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கைப் படைகள் நடத்தி வரும் தாக்குதல்களை நிறுத்த வேண்டிய அவசியமே இல்லை. அதற்கான வாய்ப்பும் இல்லை என்று இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுனிடம், அதிபர் ராஜபக்சே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வன்னி நிலவரம் பெரும் துயரமாக மாறி வருகிறது. இது லண்டனில் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. நாடாளுமன்றம் முன்பாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு பிரதமர் கார்டன் பிரவுன், இலங்கை அதிபர் ராஜபக்சேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது போர் நிறுத்தத்தை அமல்…

  20. முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதுகாப்பு வலயப் பகுதியில் சிறிலங்கா படையின் நேற்று முன்நாள் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்து வவுனியா மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டவர்களில் 21 பேர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளனர். இவர்களின் உடலங்கள் வவுனியா மருத்துவமனை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 399 views
  21. ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை நீடிப்பு தொடர்பில் சிறிலங்காவின் தற்போதைய நிலை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் விசாரணைகளை நடத்துவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என சிறிலங்காவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 480 views
  22. சிறிலங்கா பேரினவாத அரசின் தமிழின அழிப்பினைத் தடுத்திட நிரந்தரப் போர் நிறுத்தத்தினை வலியுறுத்தி நோர்வே நாடாளுமன்றம் முன்பாக கவனயீர்ப்பும் உண்ணா நிலைப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 371 views
  23. கடந்த திங்கட்கிழமை வல்வளைப்பின்போது கைதுசெய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கைகளில் ராணுவம் குளறுபடி செய்வதால் இன்னும் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது - தமிழ்நெட் Contradicting figures raise fears of disappearances [TamilNet, Tuesday, 21 April 2009, 15:05 GMT] While the Sri Lanka Army (SLA) claimed Monday that 30,000 civilians had reached territory under its control from the so-called safety zone, civil officials in Vavuniyaa and in Jaffna reported Tuesday that only 8,500 have arrived in the districts. However, SLA officers in Jaffna gave contradicting figures ranging between 5,000 and 12,000 in the custody of the army in Vanni, waiting to be evacuate…

  24. இலங்கையில் சிங்கள இனவெறி தாக்குதலில் இருந்து அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நடத்திவரும் உண்ணாநிலைப் போராட்டம் 9 ஆவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 472 views
  25. Started by TamilForce-1,

    http://timesofindia.indiatimes.com/vote.cms Do you see LTTE chief V Prabhakaran as a terrorist? Yes 23% No 76% Can't say 1%

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.