ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பினை தடுத்திடக் கோரியும், வன்னியில் 'பாதுகாப்பு வலயத்தில்' உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரியும் உடனடிப் போர் நிறுத்தத்தினைக் கோரியும் நோர்வே பிரதமர் அலுவலகத்தின் முன்பாக நாளை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 305 views
-
-
பாதுகாப்பு வலயம் மீதான தாக்குதல் முனைப்பு, புலம்பெயர்ந்த மக்கள் கிளர்ந்தெழ வேண்டும் – பழ.நெடுமாறன் வன்னியில் விடுதலைப் புலிகளின் நிருவாகத்திலுள்ள பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்கா படையினர் தாக்குதல் நடத்த மேற்கொள்ளும் முனைப்பிற்கு எதிராக புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் கிளர்ந்தெழ வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாத்தளன், பொக்கனை, வலைஞர்மடம், இரட்டை வாய்க்கால் போன்ற கிராமங்களை உள்ளடக்கிய பாதுகாப்பு வலயத்தில் பல இலட்சக்கணக்கான மக்கள் தங்கியிருப்பதால், படையினர் தாக்குதலைத் தொடுத்தால் இலட்சக்கணக்கில் மக்கள் உயிரிழக்க நேரிடும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க... http://www.pathivu.com/news/1201/54/.aspx நன்றி - பதிவு
-
- 4 replies
- 1k views
-
-
வீரகேசரி வாரவெளியீடு - எதிரியைக் கண்டு அச்சமுறுபவர்கள், அடிமையாக வாழப்பழகிக் கொள்ள வேண்டுமென்பதுதான் வரலாற்றுப்பட்டறிவு கூறும் செய்தி. புதை குழியின் மீது நின்று சமாதானம் பேசமுடியாது. ஆனால் அதனை விளை நிலமாக மாற்றும் வல்லமை உடையோரே வரலாற்றினை உருவாக்குகிறார்கள். வன்னியில் நிகழும் மனிதப் பேரவலத்தையிட்டுக் கரிசனை கொள்ளாமல் எக்காரணத்தையிட்டும் நடைபெறும் போரை நிறுத்த முடியாதென அழுத்தம் திருத்தமாகக் கூறும் ஆட்சியாளர்களின் போக்கில் மாற்றம் ஏற்படுவதாகத் தெரியவில்லை. அதனை மாற்றக் கூடிய வல்லமை இந்த சர்வதேச வல்லரசாளர்களிடம் இருப்பினும் எதுவித அழுத்தங்களையும் அரசின் மீது சுமத்த இவர்கள் விரும்பவில்லை. பெப்ரவரி 4 ஆம் திகதி ஜனாதிபதியால் அறுதியிட்டுச் சொல்லப்பட்ட ஓரிரு தினங்க…
-
- 0 replies
- 1.7k views
-
-
அவுஸ்திரேலியாவின் விக்டோறிய மாநிலத்தின் மெல்பேர்ண் நரில் தமிழர்களின் அமைதியான ஊர்தி பேரணி மீது சிங்கள மக்கள் காத்திருந்து - திட்டமிட்டு - நடத்திய அகோரத் தாக்குதலில் 5 தமிழர்கள் படுகாயமடைந்துள்ளனர். தமிழர்களின் 7-க்கும் அதிகமான ஊர்திகள் அடித்து நொருக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 122 replies
- 10.8k views
-
-
வடகுதியில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக சிறிலங்காவின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, கொழும்பில் உள்ள அமெரிக்காவின் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக்கிற்கு இன்று திங்கட்கிழமை நேரில் விளக்கமளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 375 views
-
-
வீரகேசரி வாரவெளியீடு - பொதுவாக நாம் அறிந்தவரையில் ஓர் அர சினால் ஏதேனுமொரு இனமோ, மக்கள் கூட் டத்தில் ஒரு பகுதியினரோ அழிக்கப்படுவது இன சம்ஹாரம் (Genocide) என கருதப்படுகிறது. அதைப்போலவே ஏதேனுமொரு அரசி யல் கருத்தை அழிப்பது அல்லது செயலிழக்கச் செய்வது அரசியல் சம்ஹாரம், இல்லையேல் அரசியல் படுகொலை என கருதப்படுகிறது. இன்றைய இலங்கையை பார்க்கும் போது இந்த இருவிதமான தன்மைகளுக்கும் முகம் கொடுத்து வரும் நிலைமையே தென்படுகிறது. தனியொரு இராஜ்யத்திற்காக கடும் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள எல்.ரி.ரி.ஈயினரை அடியோடு அழித்தொழிப்பது, 1976 இல் பிரசித்திபெற்ற வட்டுக்கோட்டை மாநாடு தனியொரு ராஜியத் துக்கான அரசியல் அங்கீகாரத்தை பெற்றுதந்த தமிழ் மக்களின் இனவாத அபிலாஷையை தோல்வியடைய செய்வது என்ற இரு காரணிக ள…
-
- 0 replies
- 777 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள செட்டியார் தெரு நகைக்கடை ஒன்றில் ஐந்து லட்சம் ரூபாவை கப்பமாகப் பெற முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 316 views
-
-
மெல்பேர்ன் வாழ் இளையோர் சார்பாக உங்களிடம் பணிவான வேண்டு கோளை விடுக்கின்றேன்.கீழ் உள்ள இணைப்பில் உள்ள காணொளியினை தரவிறக்கி இதனை வாசிக்கும் ஒவ்வொருவரும் youtube இல் ஏற்றுங்கள்.அதில் tag இல் முக்கியமக eelam ltte sbs abc gosl tamil என்பவற்றையும் வேறு சொற்களையும் சேர்த்து இணைத்து விடுங்கள் http://www.megaupload.com/?d=ZZZXHY0V youtube.com இல் கணக்கு இல்லாதவர்கள் புதிதாக பதிந்து தரவேற்றவும் தரவேற்றியவர்கள் நீங்கள் தரவேற்றிய இணைப்பினை இங்கே இணைத்தும் விடுங்கள். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நான் தரவேற்றியது
-
- 24 replies
- 2.2k views
-
-
தடுமாறும் சமர்க்களம் - வெல்லப்படாத போர் - நி.பாலதரணி - போர் நிறுத்த ஒப்பந்தங்கள் கொடிய போரின் மற்றுமொரு முகம். இராஜதந்திர முயற்சியின் பிறப்பு. அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள், சில விட்டுக்கொடுப்புக்கள், ஆசைகளை காட்டுதல், எதிர்பார்ப்புக்களை மெருகேற்றுதல், போன்றவற்றை நாசுக்கான முறையில் நகர்த்துதல் இராஜதந்தரத்தின் இன்னொரு பக்கம். இவற்றினூடாக விருப்பப்படாத விடயங்களைக் கூட தமது நலன்களுக்கு ஏற்ப இணங்க வைத்துக்கொள்ளுதல் குறிப்பிடத்தக்க அம்சம். இது உலக வரலாற்றில் நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது. இவையனைத்தினதும் பின்ணனியில் பலமே மூலதனமாக உள்ளது. பலத்தில் உயர்ந்தவனே இராஜதந்திர களத்திலும் உயர்வான். பலம் என்பது தனித்து அரசியல், பொருளாதார மற…
-
- 0 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்துமாறு கோரியும் உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியும் பிரித்தானிய நாடாளுமன்ற முன்றலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்றுதிரண்டு மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 285 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்துமாறு கோரியும் உடனடி போர் நிறுத்தம் ஒன்றிற்கு வலியுறுத்தியும் பிரித்தானிய நாடாளுமன்ற முன்றலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று திரண்டு மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 359 views
-
-
அமெரிக்காவின் சிக்காக்கோ மாநகரில் உள்ள ஹார்போ கலையகம் நோக்கி 60 நாட்கள் பயணத்தை தொடங்கிய மாணவர்கள் வின்சர் டெற்ரோய்ட் எல்லையினைக் கடந்து அமெரிக்காவுக்குள் கடந்த வெள்ளிக்கிழமை (03.04.09) பிற்பகல் 1:00 மணிக்கு சென்றுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 256 views
-
-
அமெரிக்காவின் சிக்காக்கோ மாநகரில் உள்ள ஹார்போ கலையகம் நோக்கி 60 நாட்கள் பயணத்தை தொடங்கிய மாணவர்கள் வின்சர் டெற்ரோய்ட் எல்லையினைக் கடந்து அமெரிக்காவுக்குள் கடந்த வெள்ளிக்கிழமை (03.04.09) பிற்பகல் 1:00 மணிக்கு சென்றுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 305 views
-
-
உலகத்தின் பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்துலக நாணய நிதியத்தின் கடன் வழங்கல் தாமதப்படலாம் என்ற காரணத்தினால் சீனா மற்றும் இந்தியாவிடம் இருந்து நிதியை பெறுவதற்கு அரசு முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து 1.9 பில்லியன் டொலர்களை கடனாக பெறுவதற்கு அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஆனால், உலகின் பொருளாதார சிக்கல் காரணமாக இந்த நிதி உதவிகளை கிடைப்பதற்கு காலதாமதமாகலாம் என அரசு கருதுகின்றது. எனினும் சிறிலங்கா அரசின் பொருளாதாரம் வேகமாக சரிந்து வருவதால் தற்காலிகமாக சீனா, இந்தியா போன்ற நாடுகளிடம் இருந்து 500 மில்லியன் டொலர்களை கடனாக பெறுவதற்கு சிறிலங்கா அரசு திட்டமிட்டு வருகின்றது. …
-
- 2 replies
- 515 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்லடி காவல்துறை பயிற்சிக் கல்லூரிப் பணிப்பாளரும் காவல்துறை சுப்பிரீன்டருமான எம்.ஜமால்தீன் இன்று அடையாளம் தெரியாத ஆயுதக் குழு ஒன்றினால் கல்முனையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 482 views
-
-
யுத்தத்தினால் இலங்கை ஜனாதிபதியே அதிக இலாபம் பெறுகிறார் [ திங்கட்கிழமை, 06 ஏப்ரல் 2009, 05:09.16 AM GMT +05:30 ] இலங்கை அரசாங்கத்தினால் வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் யுத்ததினால், மக்களை விட அதிக இலாபம் பெறுவது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவென, ஐக்கிய இராச்சியத்தின் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்கால தேர்தல்களின் வெற்றிக் குவிப்புக்களுக்காகவே, மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் யுத்தத்தினை முன்னெடுத்து வருவதாக, அந்த இணையத்தளத்தினால் கடந்த 3 ம் திகதி வெளியிடப்பட்டிருந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து யுத்த நிறுத்தத்தினை முன்னெடுப்பதன் ஊடாக, தென்பகுதி சிங்கள பேரின வாதிகளின் வாக்குகளை பெற்றுக் கொள்வதன் மூலம், தமிழர்களின் வாக்குகள்…
-
- 0 replies
- 736 views
-
-
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்தோரிற்கு இந்தோனேஷியா நிவாரண உதவி வீரகேசரி இணையம் 4/6/2009 10:31:19 AM - இலங்கையில் நிலவும் மோதல் காரணமாக இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்காக இந்தோனேஷிய அரசினால் நிவாரண உதவி அளிக்கப்பட்டுள்ளது .இதில் 500 தொன் அரிசி மற்றும் 2 தொன் மருந்து பொருட்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த மாத இறுதியில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சர் பபாக் ஹச்சன் பிரஜுடாவினால் இந்த நிவாரணபொருட்கள் சில கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் தெற்காசியாவிற்கான தூதுவர் மேஜர் ஜெனரல் நந்தன மல்லவாரச்சி ஜகார்த்த போட் இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார். கடந்த டிசெம்பர் மாதம் இந்தோனேஷியாவிற்கான விஜயத்தி மேற்கொண்டிருந்த இலங்கை வெளிவி…
-
- 0 replies
- 520 views
-
-
05/04/2009, 23:59 [ செய்தியாளர் அகரவேல்] ''தமிழ்ப் பகை சக்திகளை முறியடிப்போம்'' - திருச்சி கலந்துரையாடல் கூட்டத் தீர்மானங்கள் ''தமிழ்ப் பகை சக்திகளை முறியடிப்போம்'' என்ற முழக்கத்துடன் வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து முடிவெடுக்க தமிழகம் தழுவிய ஒரு கலந்துரையாடல் கூட்டத்திற்கு பழ. நெடுமாறன் அழைப்பு விடுத்திருந்தார். 04.04.2009 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திருச்சி சுமங்கலி மகால் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழகமெங்கும் இருந்து பல் வேறு தமிழ்த் தேசிய அமைப்புகள், முற்போக்கு இயக்கங்கள், பெரியார் அமைப்புகள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், மகளிர், மாணவர்கள், மீனவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் அமைப்புகள், கலை உலக…
-
- 0 replies
- 471 views
-
-
மனித பேரழிவை நோக்கிய நிலையில் வன்னி: அவசர நடவடிக்கை தேவை திகதி: 06.04.2009 // தமிழீழம் // [(சங்கதிக்காக) அருஷ்] சிறீலங்கா இராணுவம் புதுக்குடியிருப்பு பகுதியை முற்றாக கைப்பற்றியுள்ளதாக இன்று (5) அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது ஏறத்தாழ 300,000 மக்கள் தங்கியுள்ள 18-20 சதுரகி.மீ பரப்பளவுள்ள பகுதியை இராணுவத்தின் 53 ஆவது, 55 ஆவது, 58 ஆவது படையணிகளும், நடவடிக்கை படையணி 8 என்பனவும் சுற்றி வளைத்துள்ளதாக அனைத்துலக ஊடகங்களும் தகவல்களை வெளியிட்டு வருகின்றன. விடுதலைப்புலிகளும் பாதுகாப்பான பிரதேசத்திற்குள் நிலையெடுத்துள்ளதாக படைத்தரப்பு போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டவாறு பாதுகாப்பான பிரதேசங்களின் மீது பெருமெடுப்பிலான தாக்குதலை நடத்துவதற்கு படைத்தரப்பு திட்டமிட்டுள…
-
- 0 replies
- 552 views
-
-
ஈழத் தமிழர் பிரச்சினை காரணமாக காங்கிரஸ் - தி.மு.க கூட்டணியை தோற்கடிக்க பிரச்சாரம் நடந்து கொண்டிருப்பது தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் 'ஜனசக்தி' நாளேட்டுக்கு வழங்கிய பேட்டியில் கருத்து தெரிவித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பார் பா. நடேசன், "எந்த நேரத்தில் எதனைச் செய்ய வேண்டும் என்பதில் தமிழக மக்கள் மிகுந்த தெளிவாகவே இருக்கின்றனர். சரியான நேரத்தில் சரியான முடிவுகளை அவர்கள் எடுப்பார்கள்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 657 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரும் மூத்த காவல்துறை அத்தியட்சகருமான றஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 345 views
-
-
சிறிலங்கா அரசாங்கம் போரில் வெற்றி பெற்று வருவதாக தெரிவித்து வருகின்ற போதும் போர் அரசாங்கத்தின் பொருளாதாரத்தை பாதாளத்திற்குள் தள்ளியுள்ளது; தற்போது தனது பொருளாதாரத்தை அனைத்துலக நாணய நிதியம் காப்பாற்றும் என அந்நாட்டு அரசாங்கம் நம்பியுள்ளதாக அனைத்துலக ஊடக நிறுவனமான ஏ.எஃப்.பி தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 482 views
-
-
சிறிலங்காவின் கம்பஹா மாவட்டத்தில் உள்ள வியாங்கொடவில் ஜே.வி.பி.யின் ஆதரவாளர் ஒருவர் இன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 0 replies
- 445 views
-
-
மதவாச்சி சோதனைச் சாவடியில் செய்மதி தொலைபேசி உட்பட அதிநவீன சாதனங்களை கொண்டுவந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 635 views
-
-
வன்னி மக்களின் துயரங்களை உலகு அறியச் செய்வதற்காக ஆபிரிக்காவின் மிக உயர்ந்த மலை மீது ஏறி நின்று கவனயீர்ப்பு போராட்டத்தினை ஈழத் தமிழர் ஒருவர் தொடங்கியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 635 views
-