ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
வன்னிப்பெரு நிலப்பரப்பில் 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளில் சிறிலங்கா படையினரின் வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் நேற்றும் 67 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 97 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன், மேலும் ஒரு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 404 views
-
-
ஈழத் தமிழரின் தாயகப் பகுதிகளில் இருந்து ஆக்கிரமிப்பு சிறிலங்கா படையினர் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் எனும் கோரிக்கை உட்பட்டதான ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் நாளை மறுநாள் மாபெரும் எழுச்சி நிகழ்வு தமிழ்ச் சமூகத்தால் முன்னெடுக்கப்படவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 363 views
-
-
பின்னுட்டம் எழுதுங்கள் http://www.cbc.ca/canada/toronto/story/200...il-protest.html http://www.cbc.ca/canada/toronto/story/200....pbccaiamobenfo
-
- 3 replies
- 2.2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரில் சிறிலங்கா இராணுவம் வெற்றி பெறுவதற்கு இந்திய அரசாங்கமே மிகப்பெரிய உதவி செய்தது என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சபையின் முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 13 replies
- 1.5k views
-
-
கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் மரணச்சடங்கொன்றில் வைத்து கடத்தப்பட்டு பின்னர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட பிரபல ஊடகவிலாளர் நடேசபிள்ளை வித்தியாதரன் இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று புறக்கோட்டை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட வித்தியாதரன் மீது தொடர் விசாரணைகள் இடம்பெறுவதனால் அவரது தடுப்புக் காவலை நீடிக்குமாறு காவற்துறையினர் வலியுறுத்தியதை அடுத்து நீதவான் ஜெகான் பலப்பிட்டிய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ஏற்கனவே இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ அவுஸ்ரேலிய எஸ்பிஎஸ் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் வித்தியாதரன் பயங்கரவாதி எனவும் அவரைக் காப்பாற்…
-
- 1 reply
- 810 views
-
-
-
- 0 replies
- 2.3k views
-
-
பள்ளியில் படிக்கும் போது சமூக அறிவியல் பாடத்தின் மீது தனிப்பட்ட ஒரு ஈடுபாடு இருந்தது, இந்திய உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று படிக்கும் போது ஒரு இனம்புரியாத பூரிப்பும் பெருமித உணர்வும் இருந்து வந்தது. அவை அனைத்தும் திணிக்கப்பட்ட ஒரு போலியான நம்பிக்கை என்பதையே காலம் உணர்த்தி வருகிறது. ஜனநாயக நாட்டின் அடிப்படையான சுதந்திரம் இங்கு ஆளும் அரசுகளை கேள்வி கேட்காத வரைக்கும் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கும் உணர்வென்பதை ஏற்றுக்கொள்ள சிரமமாக இருந்தாலும் உண்மை அதுவென்பதே வருத்தத்திற்கு செய்தியாகும். கருத்துச் சுதந்திரம் என்பது பரவலாக்கப்படவில்லை என்பதும் அவை கேள்வி கேட்காத மந்தைகளுக்கு மட்டுமே உரியது என்பதுமே எதார்த்தமான சூழலாக இருக்கிறது. இந்திய தேசியக் கட்டமைப்பில் தமிழர…
-
- 4 replies
- 1.1k views
-
-
வவுனியாவில் ஊர்காவல் படையணிக்காகச் சேர்க்கப்பட்ட பலர் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் : வவுனியாவில் அண்மைய நாட்களாக இராணுவத்திற்காகவும் ஊர்காவல் படையணிக்காகவும் சேர்க்கப்பட்ட பலர் இராணுவத்தினரால் தற்போது கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது வவுனியாவில் உள்ள கிராமங்களில் பல சிங்கள இளஞர்கள் ஊர்காவல் படையாளிகளாக சேர்க்கப்பட்டு இருந்தார்கள். இவ்வாறு சேர்க்கப்பட்ட பலர் ஊர்காவல் படை பயிற்சி முடித்து கடமையில் இருந்தவர்களுக்கு இராணுவத்தினரால் அண்மைய நாட்களாக விஷேட பயிற்சிகள் வழங்கப்பட்டதன் பின்னர் இவர்களில் பெரும் பாலானவர்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங…
-
- 0 replies
- 1.6k views
-
-
யதார்த்தத்தினை உணர மறுக்கும் சிங்களதேசம் [ புதன்கிழமை, 18 மார்ச் 2009, 12:06.54 PM GMT +05:30 ] யுத்தபூமியாக பரிணமித்து நிற்கும் இலங்கையின் இன்றைய மோசமான நிலைமை அதன் அனைத்துத் துறைகளிலும் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது. இதன் பாதிப்புக்களை நேரடியாக அனுபவிக்கப் போகின்றவர்கள் அந்நாட்டின் சிங்கள மக்களேயன்றி அதனைத் தோற்றுவித்த அரசியல்வாதிகளோ, பேரினவாதிகளோ அல்ல. தற்போதைய மகிந்த அரசின் இனவாத போர்வெறிப் பிரச்சாரத்துக்குள் அப்படியே அமிழ்ந்து போயிருக்கிறது சிங்களதேசம். அதன் மாயைக்குள் இருந்து விடுபடுவதற்கு அதற்கு வழிதெரியவில்லை. சிங்கள மக்களும் சரி அதன் ஊடகங்களும் சரி தொடர்ந்தும் அதற்கு உடந்தையாகவே இருந்து வருகின்றனர். அந்தளவிற்கு இனவாதவெறி சிங்கள மக்கள் மத்தியில் திட்டமி…
-
- 0 replies
- 1.2k views
-
-
வடக்கில் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதன் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையின் பின்னணி குறித்து ஆராயும் போது சர்வதேச நிறுவனங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடுருவி இருக்கலாமென்ற சந்தேகம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், ஐக்கிய நாடுகள் சபையின் மனித ஆணையானர் நவநீதன் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பு இணையத்தளமான தமிழ் நெட் வெளியிட்டிருந்த தகவல்களும் பெரும்பாலும் ஒன்…
-
- 1 reply
- 1.2k views
-
-
இனக்கொலையை நிறுத்து - புறூஸ் பெயின் இது ஏற்கனவே இங்கு பதியப்பட்டதா எப்று எனக்குத் தெரியவில்லை. நான் இன்றுதான் பார்த்தேன்.
-
- 1 reply
- 1.5k views
-
-
வன்னியில் தொடரும் வடபகுதியின் மனித உரிமை நிலைமைகள் மிகவும் மோசமடைந்து செல்வதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் எச்சரித்துள்ளது. மோதல்களால் இடம்பெயர்ந்து அரசாங்கத்தின் பாதுகாப்பு வலயங்களில் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் போதியளவு உணவு மற்றும் குடிநீர் இன்றி பாரிய இன்னல்களுக்கு முகம்கொடுத்திருப்பதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. “நிலைமை மோசமடைந்து செல்கிறது. அந்தப் பகுதிகளில் சிக்குண்டிருக்கும் மக்கள் பல்வேறு தடவைகள் இடம்பெயர்ந்துவிட்டனர். வெளியிலிருந்து செல்லும் உணவுப் பொருள்களை நம்பியே அங்குள்ள மக்கள் வாழ்ந்து வருகின்றனர்” என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இலங்கைக் கிளையின் தொடர்பாடல் இணைப்பதிகாரி சோஃபி ரொமானென்ஸ் கூறியுள்ளார். நாளாந்தம் நடத்தப்படும் ஷெல் …
-
- 0 replies
- 702 views
-
-
இலங்கையின் வடபகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள நிலை மிகவும் அபாயகரமானது என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான ஆணையாளர் பெனிற்றா பெரியோ வல்ட்னர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையின் வடபகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள நிலை மிகவும் அபாயகரமானது. வன்னியில் 1 லட்சத்து 70 ஆயிரம் மக்கள் உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்லும் பொருட்டு அங்கு உடனடியாக ஒரு போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற எமது கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் விரைவில் இலங்கைக்கு சென்று பல்வேறு தரப்பினருட…
-
- 2 replies
- 563 views
-
-
வன்னி வாழ் தமிழ் குடிமக்கள் தாம் விரும்பிய இடங்களில் வாழ உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனும் கோரிக்கையை உள்ளடக்கியதான விண்ணப்பத்தினை அவுஸ்திரேலிய தமிழ்ச் சமூகத்தின் பிரதிநிதிகள் சிலர் கூட்டாக இணைந்து, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான உயர் ஆணையருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விண்ணப்பத்தில் சிறிலங்காவின் முன்னாள் சட்டமா அதிபரும், செல்வாக்கற்றோர் மனித உரிமைக்கான அவுஸ்திரேலியர்கள் குழுத் தலைவருமான சிவா பசுபதியும் கையெழுத்திட்டுள்ளார். விண்ணப்பத்தில் சிறிலங்கா படையினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே உடனடிப் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுமாறும் வன்னி வாழ் தமிழ்க் குடிமக்கள் தடுப்பு முகாம்களுக்கு வலிந்து அனுப்பப்படாது தாம் விரும்பிய இடங்…
-
- 0 replies
- 551 views
-
-
தயவு செய்து http://www.sbs.com.au/dateline/story/comme...ting-the-Tigers இணைய முகவரிக்கு சென்று உங்களுடைய கருத்துகளை எழுதுங்கள். மேலும் அங்கு ஏற்கனவே உள்ள எமக்கு சார்பான கருத்துகளை ஆதரித்தும் ( Agree ) எதிரான கருத்துகளை மறுத்தும் (Disagree) பதிவு செயுங்கள். உடனே செய்யுங்கள் , சிங்களம் எமக்கு எதிரான கருத்துகளை மிகவும் வேகமாக செய்த வண்ணம் உள்ளது. அதனை SBS இணைய தளத்தின் முன் பக்கத்தில் போட்டுள்ளார்கள்.
-
- 4 replies
- 1.3k views
-
-
வீரகேசரி நாளேடு - ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற போது கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலகக் கோரி அதிருப்தி குழு உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் இடம்பெற்றுள்ளது. இதன்போது தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்த கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரத்ன அது தொடர்பில் ரகசிய வாக்கெடுப்பு ஒன்றை நடத்துமாறு பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளார். அந்த பிரேரணையை ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. வழிமொழிந்தார். இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களான ரவீந்திர சமரவீர,…
-
- 3 replies
- 916 views
-
-
தமிழகத்தில் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கும் தேர்தல் பிரச்சாரத்தில், ஈழப்பிரச்சனையும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. இது இப்போதுதான் முதல் முறையாக நடப்பது அல்ல. ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன் ஈழப்பிரச்சனை, தமிழகத் தேர்தல் களங்களில் சற்று ஒலித்த விடயம்தான். ஆனாலும் இம்முறை இதன் பிரதிபலிப்புச் சற்று வித்தியாசமாக இருக்கிறது. இதுவரை காலமும் அரசியற் கட்சித் தலைவர்களே, தங்கள் கட்சி அரசியலுக்காக ஈழத் தமிழர் பிர்ச்சரனையைப் பேசியிருக்கின்றார்கள். ஆனால் இம்முறை முதன் முதலாக ஈழத்தமிழர் பிரச்சனையில், இந்தியத் தலையீடு, தமிழக அரசியற் தலைவர்களின் அனுகுமுறை, என்பன குறித்து மக்கள் பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளார்கள். தேர்தற்களத்தின் தொடக்க நிலையிலேயே காங்கிரஸ் கட்சிக்கு…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிரைத் தியாகம் செய்த கடலூர் ஆனந்த்தின் உடலம் அவரின் சொந்த ஊரில் இறுதி நிகழ்வு நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் கோ.க.மணி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 397 views
-
-
www.cp24.com VOTE 1st CHOICE TO PRESSURE SRI LANKAN GOVERNMENT AND LET THE CANADIANS KNOW OF OUR ANGST AGAINST SRI LANKAN GENOCIDE! http://www.680news.com/ A protest involving thousands this afternoon could snarl traffic and TTC service. Do you think such protests that inconvenience other people should be allowed? Yes www.cp24.com VOTE 1st CHOICE TO PRESSURE SRI LANKAN GOVERNMENT AND LET THE CANADIANS KNOW OF OUR ANGST AGAINST SRI LANKAN GENOCIDE! http://www.680news.com/ A protest involving thousands this afternoon could snarl traffic and TTC service. Do you think such protests that inconvenience other people should be allowed…
-
- 6 replies
- 2.2k views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பற்று பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 391 views
-
-
ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் நேற்று முன்நாள் நடைபெற்ற உணர்வுபூர்வமான எழுச்சி கவனயீர்ப்பு நிகழ்வுகளின் வரிசையில் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் தமிழர்கள் 'உரிமைக்குரல்' கவனயீர்ப்பு நிகழ்வு நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 415 views
-
-
ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் நேற்று முன்நாள் நடைபெற்ற உணர்வுபூர்வமான எழுச்சி கவனயீர்ப்பு நிகழ்வுகளின் வரிசையில் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் தமிழர்கள் 'உரிமைக்குரல்' கவனயீர்ப்பு நிகழ்வு நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 365 views
-
-
ஈழத்தில் இனவெறிப் படுகொலை நின்ற பாடில்லை. நாளாந்தம் நூற்றுக்கணக்கான குழந்தைகளும் பெண்களும் கொல்லப்படுகிறார்கள். இந்தியா சார்க் மாநாடுகளின் விதிகளுக்கு உட்பட்டு இலங்கைக்கு தொழில் நுட்ப உதவிகளை வழங்கி ஈழத் தமிழினத்தைக் கொன்று குவித்து வருகிறது. என்ன விலை கொடுத்தேனும் ஈழத் தமிழர்களைக் காப்பேன் என்று கரடி விட்ட கருணாநிதி வழக்கம் போல தன் துரோக நாடகத்தை அரங்கேற்றி இப்போது இலங்கை விவகாரத்தில் காங்கிரஸின் நிலைப்பட்டிற்கே வந்து நிற்கிறார். இலங்கையில் போரை இந்தியா நடத்தவில்லை என்றும் இலங்கைப் பிரச்சனையில் மத்திய அரசின் கொள்கையும் மாநில அரசின் கொள்கையும் ஒன்றுதான் என்றும் சொன்னதன் மூலம் இது வரை தான் கட்டி வைத்திருந்த தமிழ், தமிழர், திராவிடர் என்னும் முகமூடி பலூனை நீண்ட கால…
-
- 0 replies
- 1.3k views
-
-
என்றுமில்லாதவாறு ஈழ ஆதரவுக்குரல்கள் உலகெங்கிலும் ஓங்கியொலித்துக் கொண்டிருக்கையில் இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் ஈழவாதரவுக்குரல்களை எழுப்புவோர்களிலும் அக்குரல்களின் தொனிகளிலும் சற்று மாறுதல்கள் தெரிகிறது. ஆரம்பத்திலிருந்தே ஈழமக்களுக்காக உரிமைக்குரல் எழுப்பிக்கொண்டிருந்த திரு.பழநெடுமாறன் திரு.வை.கோபாலசாமி ஆகியோரின் வரிசையில் தற்போது பல புதுமுகங்கள் தோன்றத்தொடங்கியுள்ளன. ஈழ ஆதரவாளர்கள் அதிகரிக்கிறார்கள் என்பது நல்லதொரு விடயந்தானாகினும் அது உண்மையான உணர்வுடன் தோற்றம் பெறவேண்டியது மிக மிக அவசியம். குறுகிய சுயநல நோக்கங்களுக்காக செயற்படுபவர்களின் குரல்கள் பயனற்றவை என்பதுடன் பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொள்ளல் வேண்டும். தமிழகம் நன்கறி…
-
- 0 replies
- 928 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து சிறிலங்கா படையினர் கைப்பற்றிய பிரதேசங்களில் மகிந்த அரசாங்கம் பொருளாதார தடை விதித்துள்ளது. அத்துடன் நாளுக்கு நாள் புதிய, புதிய கட்டுப்பாடுகள் அங்கு விதிக்கப்படுவதாகவும் உள்ளுர் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 387 views
-