ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் கடுமையான எதிர்த் தாக்குதலை நடத்தி முன்னேற்ற முயற்சியை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதில் சிறிலங்காப் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன்போது ஏற்பட்ட இழப்புக் குறித்து தெரியவரவில்லை. புதுக்குடியிருப்பு கிழக்கு வீதியில் உள்ள பொன்னம்பலம் மருத்துவமனை பகுதியில் நேற்று சனிக்கிழமை சிறிலங்கா படையினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் பதில் தாக்குதலை நடத்தி படையினரின் நகர்வினை முறியடித்தனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக சிறிலங்கா படையினர் தொடர்ந்து மேற்கொண்டு வரும் முன்நகர்வு…
-
- 0 replies
- 2k views
-
-
தாயகத்தில் அல்லலுறும் எமது மக்களுக்கான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை ஐக்கிய நாடுகள் சபை எடுத்துச் செல்லும் வரையான கவனயீர்ப்பு போராட்டங்களை சுவிஸ் தமிழர் பேரவை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 405 views
-
-
சிறீலங்கா ஐனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹிலாரி கிளிங்டன் தொலைபேசியில் உரையாடியுள்ளதாகவும் அதில் அக்குரஸ்ஸவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் குறித்து தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகிறது. அவர் மேலும் தெரிவிக்கையில் பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் விளிம்பில் இலங்கை நிற்பதாகவும் இது நாட்டில் அமைதியை ஏற்படுத்தி புனர்வாழ்வு மறுகடடமைப்பு ஆகியவற்றை மேற்கொள்ள வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இராணுவத்தால் பொதுமக்கள் எவரும் தாக்கபடமாட்டார்கள் என்று சிறீலங்கா பாதுகாப்பு செயலர் உறுதியளித்ததையும் அவர் பாராட்டியுள்ளார். இதேவேளை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் சுமார் 70000 பேர் வரை சிக்குண்டுள்ளதாகவும் அந்தப்பக…
-
- 27 replies
- 2.9k views
- 1 follower
-
-
சிறிலங்கா படையினரின் வன்னிப் பகுதி மீதான படை நடவடிக்கையை தீவிரப்படுத்தி வரும் வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள பெரிய மருத்துவமனை ஒன்று மருந்துகள் அற்ற நிலையில் மூடப்படும் நிலையை அடைந்துள்ளதாக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 438 views
-
-
தாயகத்தில் வாழும் எமது உறவுகளை அனைத்துலக சமூகம் மற்றும் மனிதநேய அமைப்புக்கள் கைவிட்ட நிலையில் புலம்பெயர் தேசத்தில் இருந்து தாயகம் நோக்கி 'வணங்கா மண்' என்ற கப்பல் முதல் தடவையாக புறப்பட உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 464 views
-
-
முத்துக்குமார், தன்னுடைய மரண சாசனத்தில் தி.மு.க-வையும் அதன் தலைவர் கருணாநிதியையும்தான் அதிகம் சாடியிருந்தார். இந்த நிலையில், திடீர் 'முத்துக்குமார் பாச'த்துக்கு பலமான காரணங்கள் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் அடிபட ஆரம்பித்துள்ளன. ''முத்துக்குமாரின் குடும்பத்தை தமிழகத்தின் பல பகுதிகளிலும் மேடையேற்றி தி.மு.க-வுக்கு எதிரான பிரசார யுத்தம் நடத்த இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் முடிவு செய்திருந்தனர். ஆனால், அந்த குடும்பம் தங்களை அரசியல் சுழலுக்குள் யாரும் இழுப்பதை விரும்பவில்லை. வைகோ மட்டும் அடிக்கடி முத்துக்குமார் வீட்டுக்குச் சென்று வந்ததுடன், மாடியில் அவர் பயன்படுத்திய அறையில் பல மணி நேரம் செலவழித்தார். இதோடு, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த முத…
-
- 2 replies
- 1.8k views
-
-
காவு கொடுத்ததைச் சொல்லவில்லை கைப்பற்றியதைச் சொல்கிறார் அண்ணாச்சி புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் இரு இராணுவங்களை அமைக்க போதுமானவை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் 30 சதுர கிலோமீற்றர் பரப்பளவுள்ள பிரதேசம் இருப்பதாக கூறப்படுகின்ற போதும் அங்குள்ள வாவிப்பகுதி கைப்பற்றப்பட்டால் 20 சதுர கிலோமீற்றருக்கும் கூடுதலான பிரதேசம் மட்டுமே அங்கு அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்குமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்தார். மிகுதியாக உள்ள பிரதேசம் கைப்பற்றப்படவுள்ளதோடு நாட்டின் முழுப் பிரதேசமும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படுமெனவும் அவர் உறுதியளித்தார். நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலில் பொது சன முன்னணியின் கீழ் போ…
-
- 2 replies
- 995 views
-
-
அழிவும் ஆக்கமும் - தோல்வி நிலையென நினைத்தால் வாழ்வின் கனவை மறக்கலாமா -ம. தனபாலசிங்கம், அவுஸ்திரேலியா அன்னிய சிங்கள அடக்கு முறையில் இருந்து விடுபடுவதற்கான தமிழ் மக்களின் உரிமைப்போர் இன்று அழிவுகளின் மத்தியில் குரூரமான கொடிய காடசிகளை எம்கண்முன் காட்டி நிற்கின்றது. சொந்தச் சகோதரர்கள் அங்கு கொத்துக் கொத்தாக மடிவதைத் தினமும் பார்த்து செய்வதறியாது துடிக்கும் புலத்தமிழர்கள் மனம் சோர்ந்து துன்பத்தில் சுழல்வதை காண்கின்றோம். இதே கொடுமைகள் ஆபிரிக்க மக்களுக்கோ, பாலஸ்தீனியர்களுக்கோ நிகழும்போதும் நாம் உருகியிருப்போம். செஞசிலுவைச் சங்கம் போன்ற அமைப்புக்களுக்கு துயர் துடைக்கும் பணத்தை அனுப்பி ஒருவகை மனச்சாந்தியும் பெற்றிருப்போம். ஆனால் எங்கள் உடன்பிறப்புக்கள் கொத்துக் கொத்தாக …
-
- 0 replies
- 916 views
-
-
Sri Lanka today was facing a human catastrophe - At the 10th session of the Human Rights Council At the hearing on internally displaced persons, prevention of genocide and minority issues at the 10th session of the HRC, Nimalka Fernando said Sri Lanka today was facing a human catastrophe related to civilians caught in the conflict zones as well as those who had fled from the Vanni. Grainne Kilcullen, of Amnesty International questioned whether measures to ensure the security of IDPs were addressed in the discussion. Julie De Rivero, of Human Rights Watch urged the Council without further delay to actively address the daily violations of international human rights and…
-
- 0 replies
- 913 views
-
-
யாழ் தொன்மராட்சியில் திருடர்கள் கைவரிசை அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். தென்மராட்சியில் சிறீலங்கா படையினருடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளவர்கள் தென்மராட்சியின் மீசாலை சாவகச்சேரி கச்சாய் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து திருட்டுக்களின் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்க முனையும்போது அவர்கள் சிறீலங்கா படையினருடன் வந்து எச்சரித்து செல்வதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அண்மையில் தென்மராட்சி மீசாலையில் உள்ள வீடு ஒன்றினுள் இரவு ஊரடங்குவேளை பிரவேசித்த திருடர்கள் அங்கிருந்த பொருள்களை திருட முற்பட்டவேளை ஊரவர் திரண்டு தாக்கியதால் திருடர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். பின்னர் மறுநாள் அதே நேரம் 15இற்கும் மேற்பட்டவர்கள் சிறீல…
-
- 1 reply
- 912 views
-
-
-
- 3 replies
- 848 views
-
-
[url=http://img440.imageshack.us/my.php?image=jewflag.png][url=http://img440.imageshack.us/my.php?image=jewflagu.png யூதருக்கும் ஈழத்தமிழருக்கும் இடையிலான ஒற்றுமை In MEMORIAM - 63 YEARS LATER Please read the little cartoon carefully, it's powerful. Then read the comments at the end. I'm doing my small part by forwarding this message. I hope you'll consider doing the same. In Memoriam It is now more than 60 years after the Second World War inEurope ended This e-mail is being sent as a memorial chain, in memory of the six million Jews, 20 million Russians, 10 million Christians and 1,900 Catholic priests w…
-
- 8 replies
- 1.6k views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பில் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த 'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது நேற்றும் நேற்று முன்நாளும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 65 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 79 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 355 views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருந்து பொதுமக்களை பலவந்தமாக வெளியேற்ற அமெரிக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 551 views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பில் கடந்த வாரம் பெய்த கடும் மழையினால் சிறிலங்கா படையினர் பெரும் நெருக்கடிகளை சந்தித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 679 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். இதில் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
திருகோணமலை, புல்மோட்டையில் மருத்துவ சேவையாற்றச் சென்றுள்ள இந்திய படைத்துறை மருத்துவர்கள் சிறியரக ஆயுதங்களை தம்முடன் வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மருத்துவப் பணியாற்றச் சென்றவர்களின் இடுப்பு பகுதியில் சிறிய பொருள் ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அநேகரிடம் இவ்வாறு பொருள்கள் இருப்பதாகவும் புல்மோட்டை பிரதேச வாசிகள் கூறியதாகப் பதிவு செய்தியாளர் தெரிவிக்கின்றார். புல்மோட்டை கிராமத்தைச் சுற்றிப் பார்க்க இவர்கள் வெளியே சென்றபோதே இவ்விடயம் தெரிய வந்துள்ளது. இந்த மருத்துவக் குழுவிற்கு தலைமை தாங்குபவராக மருத்துவர் க.வசந்தகுமார் என்பவர் செயற்படுகின்றார். இதேவேளை, கனிப்பொருள் மணல் கூட்டத்தாபன வளவுக்குள் அமைக்கப்படும் மருத்துவமனைக்கு கடற்…
-
- 2 replies
- 1.1k views
-
-
முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடு பகுதியில் உள்ள படையினரின் பீரங்கி தளத்திற்குள் ஊடுருவிய கரும்புலிகள் மூன்று பீரங்கிகளை தகர்த்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் 'லக்பிம' ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 631 views
-
-
கனடா வாழ் தமிழர்களால் வான்புலிகளுக்கு நினைவு வணக்க நிகழ்வு நடத்தப்பட்டது தொடர்பாக கனடிய அரசாங்கத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் தனது எதிர்ப்பினை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 478 views
-
-
அவுஸ்திரேலியாவின் விக்டோறியா மாநிலத்தில் நேற்று முன்நாள் தமிழ் இளையோர் அடையாள உண்ணாநிலை கவனயீர்ப்பு போராட்டம் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 468 views
-
-
சிவிலியன் மீதான கரிசனை என்ற பெயரில் எமது போராட்டத்தை வீழ்த்தப் போராடும் தொண்டு நிறுவனங்கள் அமெரிக்காவில் இயங்கும் இந்த கரிசணை நிறுவனம், வன்னி அழிவுகளுக்குக் காரணம் புலிகள் மக்களைக் கேடயமாக முன்னெறி வரும் ராணுவத்தின் முன்னால் நிறுத்துவதுதான் என்று கன்டுபிடித்துள்ளதுடன், புலிகளை அழிக்க சர்வதேசம் இலங்கைக்கு உதவிசெய்ய வேண்டுமெனவும் கேட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் தொடர்பாடலுக்கான விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. முடிந்தவர்கள் இந்த போலி ஏஜெண்டுகளுக்கு எமது கண்டணங்களைத் தெரிவிப்போம். Conflict Risk Alert: Sri Lanka 9 March: The humanitarian crisis in Sri Lanka’s northern Wanni region is rapidly becoming a catastrophe. An estimated 150,000 civilians are trapped in an e…
-
- 0 replies
- 723 views
-
-
இந்திய - சிறிலங்கா ஒப்பந்தத்திற்கும் எமக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது - சிதம்பரத்தின் கருத்துக்கு விடுதலைப் புலிகள் பதில் இந்திய - சிறிலங்கா ஒப்பந்தத்திற்கும் எமக்கும் எதுவித தொடர்பும் கிடையாது: ப.சிதம்பரத்துக்கு விடுதலைப் புலிகள் பதில் [சனிக்கிழமை, 14 மார்ச் 2009, 03:27 பி.ப ஈழம்] [ப.தயாளினி] இந்திய - சிறிலங்கா ஒப்பந்தத்தை தமிழீழ விடுதலைப் புலிகள்தான் ஏறி மிதித்தார்கள் என்று சிதம்பரம் சொன்னார்; நாங்கள் ஒப்பந்தத்தை ஏறி மிதிக்கவில்லை; அதற்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதுவித தொடர்பும் கிடையாது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் - ஆய்வு மையப் பொறுப்பாளர் யோ.செ.யோகி தெரிவித்துள்ளார். வன்னியில் இருந்து ஒலிபரப்பாகும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான …
-
- 0 replies
- 568 views
-
-
ரொரன்ரோ மத்தியில் நேற்று காலை 6.30 மணிமுதல் முற்பகல் 11 மணிவரை கனேடிய தமிழ் இளையோரால் மாபெரும் கவனயீர்ப்பும் வீதி மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதிகாலை 6.30 மணி முதல் ரொரன்ரோ மத்தியில் அமைந்துள்ள யங் மற்றும் ஷெப்பார்ட் சந்திப்பிற்கு அருகில் திரண்ட இளையவர்கள் தமிழீழ விடுதலை வேண்டியும் தமிழ் மக்களது அவலத்தைப் போக்க நடவடிக்கை எடுக்குமாறும் ரொரன்ரோ நகரின் மிக நெரிசல் மிக்க முக்கிய சந்தியை மறித்துக் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். தமிழீழத்தின் தேசியக் கொடியை ஏந்தி நின்ற இளையவர்கள் "விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்குங்கள்" "தமிழீழத்தை அங்கீகரியுங்கள்" போன்ற கோசங்களை எழுப்பி வீதியின் குறுக்கே படுத்து ரொரன்ரோவின் பிரதான சந்தியினை மறித்து நின்றனர…
-
- 0 replies
- 530 views
-
-
ரொரன்ரோ மத்தியில் நேற்று காலை 6.30 மணிமுதல் முற்பகல் 11 மணிவரை கனேடிய தமிழ் இளையோரால் மாபெரும் கவனயீர்ப்பும் வீதி மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதிகாலை 6.30 மணி முதல் ரொரன்ரோ மத்தியில் அமைந்துள்ள யங் மற்றும் ஷெப்பார்ட் சந்திப்பிற்கு அருகில் திரண்ட இளையவர்கள் தமிழீழ விடுதலை வேண்டியும் தமிழ் மக்களது அவலத்தைப் போக்க நடவடிக்கை எடுக்குமாறும் ரொரன்ரோ நகரின் மிக நெரிசல் மிக்க முக்கிய சந்தியை மறித்துக் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். தமிழீழத்தின் தேசியக் கொடியை ஏந்தி நின்ற இளையவர்கள் "விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்குங்கள்" "தமிழீழத்தை அங்கீகரியுங்கள்" போன்ற கோசங்களை எழுப்பி வீதியின் குறுக்கே படுத்து ரொரன்ரோவின் பிரதான சந்தியினை மறித்து நின்றனர…
-
- 0 replies
- 448 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் சமராய்வுப் பொறுப்பாளர் அவர்களின் செவ்வி - நன்றி புலிகளின் குரல்
-
- 10 replies
- 4k views
- 1 follower
-