Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அண்மைக்காலமாக வன்னியில் சிறிலங்கா படையினர் தொடரான கடும் பீரங்கித் தாக்குதலை அப்பாவி பொதுமக்களை நோக்கி தொடங்கியுள்ளனர் என வன்னியில் இருந்து "புதினம்" செய்தியாளர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 320 views
  2. அண்மைக்காலமாக வன்னியில் சிறிலங்கா படையினர் தொடரான கடும் பீரங்கித் தாக்குதலை அப்பாவி பொதுமக்களை நோக்கி தொடங்கியுள்ளனர் வன்னியில் இருந்து "புதினம்" செய்தியாளர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 318 views
  3. இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும், இனப் படுகொலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதீய ஜனதா கட்சியின் தமிழ் மாநில பிரிவின் சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 950 views
  4. அமெரிக்காவில் இயங்கும் "ஒபாமாவுக்கான தமிழர்கள்" (Tamils for Obama) என்ற அமைப்பு, அமெரிக்க அரச தலைவராகத் தேர்வாகியுள்ள பராக் ஓபாமாவுக்கும் அமெரிக்க வெளியுறவுச் செயலராக நியமனம் பெறுகின்ற திருமதி ஹில்லாறி கிளிண்டன் அம்மையாருக்கும் அனுப்புவதற்கான ஒரு மனுவிற்காக கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  5. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதியில் இன்று சிறிலங்கா படையினர் நடத்திய தொடர் எறிகணைத் தாக்குதலில் 3 சகோதரிகள் உட்பட 4 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 7 சிறுவர்கள் உட்பட 21 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 398 views
  6. வட்டக்கச்சி,கல்மடு,வெளிக்கண் டல் பகுதிகளில் இருந்து வெளியேறும் மக்களின் அவலங்கள் காணொளி தொகுப்பு. http://www.eelaman.net/index2.php?option=c...=0&Itemid=1 நன்றிகள் http://www.eelaman.net

    • 0 replies
    • 808 views
  7. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மருத்துவமனை மற்றும் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 367 views
  8. தேசத்தையும் மக்களையும் சிங்கள இனவாதிகளிடம் இருந்து காப்பாற்ற அனைத்து இளைஞர்களையும், யுவதிகளையும் தமிழீழ இராணுவமாக இணையுமாறு தமிழீழ அரசியல்துறை அறிவித்துள்ளது.தமிழீழ அரசியல்துறை இந்த அறிக்கையினை அவசரமாக அறிவித்துள்ளது. இன்று எமது தேசத்தின் மீது சிங்கள பேரினவாதம் பாரிய இனப்படுகொலையை மேற்கொள்ளும் நோக்குடன் பெரும் படை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. இந்த ஆபத்தில் இருந்து எமது தேசத்தையும் மக்களையும் மீட்பதற்கு அனைத்து இளைஞர்கள்,யுவதிகளையும் தமிழீழ அரசியல் துறை அலுவலகங்களுக்கு சென்று போராளிகளாக இணையுமாறு அன்புடனும்,உரிமையுடனும் கேட்டுக் கொள்கின்றோம் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.tamilseythi.com/tamileelam/ltte-2009-01-12.html - முக…

    • 2 replies
    • 5.1k views
  9. வன்னியில் உயிருக்கு போராடும் மக்களை காப்பாற்றுங்கள் என்று தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியிடம் நோர்வேயில் உள்ள நோர்வே தமிழ்ச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 441 views
  10. சிறிலங்காப் படையினரால் ஊரியானில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட 7 பேரின் உடல்களும் வவுனியா பூந்தோட்டத்தில் அடக்கம் கடந்த சனிக்கிழமை அதிகாலை சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்த ஊரியான் பகுதிக்குள் நுழைந்தபோது படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 7 பேரின் உடல்களும் இன்று திங்கட்கிழமை வவுனியா பூந்தோட்டம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டன. 3 வயது குழந்தை உட்பட இரண்டு சிறுவர்கள் அடங்கலாக 7 பேரின் உடல்களும் வவுனியா வைத்தியசாலையில் வைத்து உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு, அரச அதிகாரிகளின் உதவியோடு நல்லடக்கத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒரே குழியில் 7 பேரின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டன. இந்த இறுதிக்கிரியைகளில் கலந்து கொள்வதற்காக இறந்தவர்களின் உறவினர்கள் சிறிலங்காப் படையின…

  11. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் பூதவுடல் பெருந்திரளான மக்கள் மத்தியில் பொரளை கனத்தை மைதானத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 664 views
  12. தமிழக முதலமைச்சர் கருணாநிதியை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் இன்று சந்தித்து உரையாடியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  13. வட்டக்கச்சியில் இருந்து இடம்பெயரும் மக்கள்

    • 0 replies
    • 1.1k views
  14. பொதுமக்கள் மீதான தாக்குதல் பதிவு Get Flash to see this player. புதுக்குடியிருப்பில் சிறிலங்கா படையினர் எறிகணை தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் பலி [ஞாயிற்றுக்கிழமை, 11 சனவரி 2009, 05:50 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பின் தென்பகுதி மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று அப்பாவி பொதுமக்கள் உட்பட நான்கு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். புதுக்குடியிருப்பு தெற்கு 9 ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் நேற்று சனி…

  15. விழியோரம் வழியும் கண்ணீருடன் விடியலுக்காய் ஏங்கும் உறவுகளே விழித்திடுங்கள் விரைவில் விடுதலை பெற்றிடுவோம் விண்ணதிரச்சொல்வோம் விடியல் எமக்கே என்று. வெற்றியும் தோல்வியும் சகஜம்_அதை வென்றெடுப்பதே எம் சபதம் தோற்றுப்போய்விட நாம் இன்னும் துவண்டுவிடவில்லை தோல்விகளே வெற்றிகளின் முதல்நிலை ஆயிரமாயிரம் உயிர்களை அர்ப்பணித்தவர்கள் நாம்_அழலாமா? அக்கினிப் பறவைகளாய் மீண்டும் எழுவோம் ஆனையிறவென்ன அதுக்கப்பாலும் வரட்டும் அண்ணன் படையிருக்கு.... அணிதிரண்ட மக்களிருக்கு அள்ளிக்கொடுக்க புலம்பெயர் உறவிருக்கு இன்னும் ஏன் கலக்கம்? மரணத்துக்கு நாள் குறிப்பவராச்சே நாம்! விண்ணதிர வெடியோசை கேட்கும்_அதில் வெற்றிச்செய்தி நம் காதோரம் கேட்கும் அன்னியனின் கொட்ட…

    • 0 replies
    • 2.5k views
  16. விரைவில் உனர்வாய் பகையே உன் வெற்றியெல்லம் வெறும் கனவே இதில் அளுத்துக்ன்கள் http://www.tamilkathir.com/news/843/58/11-...view_audio.aspx நன்றி:புலிகளின்குரல்

  17. சென்னை: சென்னை எழும்பூரில், சிங்களர்களை விமர்சித்துப் பேசிய வக்கீல்களை, இலங்கை புத்த பிட்சுக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இரு தரப்பினர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை எழும்பூர் கென்னட் லேன் பகுதியில் புத்த மடம் உள்ளது. இங்குள்ள வளாகத்தில் இலங்கையிலிருந்து வரும் புத்த பிட்சுக்கள் உள்ளிட்ட சிங்களர்கள் தங்குவது வழக்கம். இந்தத் தெருவில் ஏராளமான சிங்களர்களைக் காண முடியும். இந்த நிலையில் நேற்று புத்த மடத்திற்கு எதிரே உள்ள ஒரு டாஸ்மாக் மதுக் கடையில், சில வக்கீல்கள் நின்று கொண்டிருந்தனர். அந்த சாலையில் நடமாடிக் கொண்டிருந்த சில புத்த பிட்சுக்களைப் பார்த்து, தமிழர்களை அங்கு கொன்று குவிக்கிறார்கள். இங்கு சிங்களர்கள் …

    • 5 replies
    • 2k views
  18. செவிடன் காதில் ஊதிய சங்கு ---------------------------------------------------- தமிழினம் பெரும் இன அழிப்பிற்குள்ளாகி அவர்களின் உயிர்வாழ்தலுக்கான அனைத்து வழிகளும் மூடப்பட்டு, சிநீலங்கா சிங்கள அரசால் தமிழர்கள் வாழும் இடமெங்கும் ஒரு கொடுமையான கொலை வலயமாக்கப் பிரகடனப்படுத்தப்பட்டு தினம்தோறும் நிமிடத்துக்கு நிமிடம் தமிழினம் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் உலகமே மௌனம் காக்கும் போது உலகின் சக்தி மிகு ஆண்மீகத் தலைவராக விளங்கும் 16 வது புனித போப்பாண்டவர் அவர்கள் தெரிவித்துள்ள கருத்து மிக முக்கியத்துவமானது.போப்பாண்ட

  19. 12.01.09 G டிவி தாயக செய்திகள் காணொளி இணைக்கப்பட்டுள்ளது. http://www.eelaman.net/index2.php?option=c...=0&Itemid=1 நன்றி eelaman.net And gtv

    • 0 replies
    • 2.5k views
  20. சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையின் பின்னணியில் கருணா உள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதபற்றி மேலும் தெரியவருவதாவது. கடந்த டிசம்பர் 31 ஆம்திகதி இரவு தன்னுடைய காதலியுடன் பெந்தொட்டையில் கடற்கரையில் அமைந்திருக்கும் ஒரு பிரபல கோட்டலில் கருணா உல்லாசமாக இருந்ததாக பிரபல ஆங்கிலத் தினசரியான சண்டே ஐலண்ட் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டிருந்தது. இந்த செய்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை 04-01-2009 அன்று வெளியாகியிருந்தது. இச்செய்தி வெளியாகி 4 நாட்களில் அதாவது 08-01-2009 அன்று லசந்த சுட்டுக்கொல்லப்பட்டார். கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி புத்தாண்டு பிறப்பதற்கு சில சில மணித்தியாலங்களுக்கு முன்னர் பெந்தோட்டை கடற்கரையில் தனது காதலியுடன் ச…

    • 0 replies
    • 2.2k views
  21. ஈழத்தில் தமிழர்களாய் பிறப்பது பாவமா? என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். கோவை அருகே இடையர்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை பன்னாட்டு அரிமா சங்கங்கள் சார்பில் நடந்த மண்டல மாநாட்டில் அவர் இதுபற்றி மேலும் பேசியதாவது: நம் நாட்டில் அறிவியல், விஞ்ஞானம் வளர்ந்து கொண்டே சென்றாலும் மக்களுக்குத் துன்பம் குறைந்தபாடில்லை. உணர்வு, பாசம், நெறிகள் அனைத்தும் நாசமாகிக் கொண்டிருக்கின்றன. சந்திராயன்௧ விண்கலத்தை விண்ணுக்குச் செலுத்தி வெற்றி கண்டுள்ளோம். நாம் ஒரு புறம் மேல் நோக்கிச் சென்றாலும், மறுபுறம் பாதாளக் குழிக்குள் விழுகின்றோம். விடுதலைப் புலிகள் அமைப்பில் உள்ள இளம் பெண்கள் தங்களது மண்ணின் மானம் காக்க ஆயுதம் ஏந்தி போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், போ…

    • 2 replies
    • 1.2k views
  22. Monday, January 12, 2009 கொல்லப்படப் போகின்றார்கள் காப்பாற்ற யாரும் இல்லை எதிர்வரும் சொற்ப காலங்களில் மாபெரும் மனிதப்பேரவலம் நிகழவிருக்கின்றது. லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படவிருக்கின்றார்கள். இது சுனாமியை விட பன்மடங்கு மோசமானதாக இருகும். இன்று வரை இலங்கைப் படைகள் தாம் பிடித்துவிட்டதாக கூறப்பட்ட பிரதேசங்கள் குறித்து இராணுவக் கண்ணோட்டத்துடன் அணுகிக்கொண்டிருக்கின்றனர். இலங்கை படைகள் ஒவ்வொரு பிரதேசங்களும் பிடித்தவுடன் வெளிவிடும் வரைபடங்கள் ஊடாக இராணுவத்தின் முன்னேற்றத்தை சர்வதேச நாடுகள் பார்த்துக்கொண்டிருக்கின்றத

  23. தமிழக முதலமைச்சர் கருணாநிதியை பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோர் இன்று சந்தித்து இலங்கையில் போரை நிறுத்துவது குறித்து அவசர ஆலோசனை நடத்தினர். முதல்வர் கருணாநிதி இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையின்போது, அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரை முருகன், பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோரும் உடனிருந்தனர். சுமார் 1 மணி நேரம் நடந்த இந்த சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து முதலமைச்சர் கருணாநிதியிடம் அவசர ஆலோசனை நடத்தியதாகவும், இதுதொடர்பாக அறிக்கை ஒன்றினை சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார். இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய பிரதமர் மன்மோகன…

  24. இடம்பெயர்ந்த மக்கள் மிகச் செறிவாக வாழும் பகுதிகள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் எறிகணைகளை வகைதொகையின்றி வீசுவதால் வன்னியில் மக்கள் மிகுந்த இன்னல்களுக்கு முகங்கொடுக்கின்றனர். பலதடவைகள் தொடர்ச்சியாக இடம்பெயர்ந்து உடலாலும் உள்ளத்தாலும் அலுத்துப்போய் இருக்கின்ற மக்கள் ஒரு சில கிலோ மீற்றர்கள் பரப்புள்ள குறுகிய பகுதிக்குள் குவிந்து வருகின்றனர். இதனால் தங்கிடமின்றி வீதியோரங்களிலும் பொது இடங்களிலும் வானமே கூரையாக தங்கியிருக்கின்றனர். ஏ-35 சாலையில் இடம்பெயரும் மக்களின் வாகனங்கள் தொடர்ச்சியாகப் பயணிப்பதாலும் அவற்றுள் பல விபத்துக்களுக்கு உள்ளாகி வீதியோரங்களிலும் வீதிக்குக் குறுக்காவும் நிற்பதனால் பெரும் போக்குவரத்து நெரிசல் உருவாகியுள்ளது. சில கிலோமீற்றர்கள் பய…

    • 0 replies
    • 799 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.