Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முல்லைத்தீவு மாவட்டத்துக்குள் முடக்கப்பட்ட நிலையிலும் `நாங்கள் ஒன்றும் புலி வாலல்ல! யானையின் முறுக்கிய தும்பிக்கை!' என்று அடிக்கடி காட்டி வருகிறார்கள் விடுதலைப்புலிகள். ''கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை மூன்று மணிக்கு முல்லைத்தீவுக்குள் நுழைவதற்காக கிளிநொச்சி அருகே தருமபுரத்திலிருந்து கிளம்பி வந்தது சிங்கள ராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படை. எறிகணை, எந்திரத் துப்பாக்கிகளின் குண்டு மழையுடன் கூடவே விமானப்படையின் `கிளஸ்டர்' குண்டுவீச்சும் துணை வர முன் நகர்ந்தது. அடிமேல் அடி வைத்து முன்னேறிய சிங்களப் படையை எதிர்கொண்டது வெறும் பதினைந்தே பேர் கொண்ட புலிகளின் படை. இதுவரை இல்லாத அளவுக்கு முதல்முறையாக புத்தம்புதிய பி.எம்.பி.-1 டாங்கியைப் புலிகள் பயன்படுத்த 51 ராணுவத்தினர் பலி! 150 …

    • 2 replies
    • 2.6k views
  2. US President-elect Barack Obama: Sri Lanka afflicted with "problem of the other" Characterizing the conflict in Sri Lanka as a "vicious civil war" President-elect Barack Obama said during an interview that "the problem of the 21st century is the problem of the other." He described this phenomenon as the inability of people to accommodate others "who are not like us " and mentioned Sri Lanka as an example pointing out that war rages even when "everybody there looks exactly the same." Characterization of conflicts in the 21st century this way Obama said is an extention to the American Civil Rights era activist W.E. Dubois' quote "The problem of the 20th century…

    • 2 replies
    • 1.7k views
  3. ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை இராணுவ தாக்குதலை நிறுத்தக்கோரியும், தாக்குதலுக்கு துணை போகிற இந்திய அரசைக்கண்டித்தும் வகுப்புகளைப் புறக்கணிக்க அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு விடுத்த வேண்டுகோளை ஏற்று திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி மற்றும் பார்க் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிக்கண்ணா கல்லூரி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கல்லூரி மாணவர் அன்சாரி தலைமை தாங்கினார், ஆர்ப்பாட்டத்தில் சுமார் 1300க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். அதேபோல் பார்க் கல்லூரி மாணவர்கள் ராசேசு குமார் தலைமையில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்லடம் சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். …

  4. இலங்கை தமிழர் படுகொலை தொடர்பாக தமிழகம் என்ன அழுத்தம் கொடுத்தாலும் இந்திய அரசாங்கத்தின் நிலை மாறவே மாறாது என்று சிறிலங்காவின் அமைச்சர் லக்ஸ்மன் அபேயவர்த்தன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 398 views
  5. விஜய ரி ராஜேந்தரின் உணர்ச்சிமிகு உரை காணொளியில் kuraltvinfo.com

  6. இலங்கையில் தமிழர்கள் மீதான சிறிலங்காவின் படுகொலையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் விடுத்து தமிழக சட்டப்பேரவையில் முக்கிய தீர்மானத்தை கொண்டு வர உள்ளதாக திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 323 views
  7. காங்கிரஸை தனிமைப்படுத்துங்கள்- திருமாவளவன் இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி எவ்விதப் பயனும் ஏற்படாததால் திடீரென சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். அவரது உடல்நிலையைக் கருதி பல்வேறு கட்சித் தலைவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடக் கோரினர். அவர்கள் கோரிக்கையை ஏற்று நான்கு நாட்களுடன் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார் திருமா. உண்ணாவிரதத்தினால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரைச் சந்தித்து சில கேள்விகளை முன் வைத்தோம். `அத்துமீறுவோம், அடங்க மறுப்போம்' என்ற கொள்கைக்குப் பிறகு…

  8. திருகோணமலை பகுதியில் தமிழின விகிதாசாரத்தை குறைக்க இன விருத்தி வயதுடைய தமிழ் இளைஞர்களை இலக்கு வைத்து சிறிலங்கா புலனாய்வுத்துறை படுகொலை செய்து வருகிறது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 396 views
  9. வீரகேசரி நாளேடு - இந்தியாவின் மத்திய அரசாங்கம் இலங்கையுடன் கொண்டுள்ள இறுக்கமான ராஜதந்திர உறவை தமிழகத்தின் அழுத்தங்களால் தகர்த்து விட முடியாதென்பதை இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனனின் இலங்கை விஜயம் மீண்டும் உறுதிசெய்துள்ளது. தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்குவதன் மூலமே அதிகாரப் பரவலாக்கலை அர்த்தமுள்ளதாக்க முடியுமென்றும் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன இதனைத் தெரிவித்தார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது, படை நடவடிக்கைகள் இடம்பெறும் பிரதேசங்களிலுள்ள மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பில் தெரிந்…

  10. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 392 views
  11. வன்னி மக்கள் பாதுகாப்பாய் போய் ஒதுங்குவதற்கென சிறிலங்கா அரசாங்கம் நேற்று அறிவித்த "புதுக்குடியிருப்பு மக்கள் பாதுகாப்பு வலயம்" மற்றும் முல்லைத்தீவு மருத்துவமனை ஆகியனவற்றின் மீது இன்று சிறிலங்கா படையினர் நடத்திய நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 22 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 106 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 385 views
  12. சென்னை: ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்யும் துரோகத்தைக் கண்டித்தும், ராணுவ உதவிகளைத் தடுப்பதற்கும் பிப்ரவரி 12ம் தேதி நாடாளுமன்றம் கூடும் நாளில் டெல்லியில் நாடாளுமன்றம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: முல்லைத் தீவில் 6 லட்சம் ஈழத் தமிழர்கள், சிங்கள ராணுவத்தின் கோரத் தாக்குதலால் மரணத்தின் பிடியில் சிக்கி உள்ளனர். இடைவிடாத பீரங்கித் தாக்குதல் வேறு. இரவு பகலாக விமானக் குண்டு வீச்சு, அதிலும் உலக நாடுகள் தடை செய்துள்ள கொத்துக் குண்டுகளை வீசுகிறது. நேற்று மட்டும் 37 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றுள்ளனர். ஜனவரி 7ம் தேதி காஸா பகுதியில் ஒரு …

  13. வன்னியில் சிறீலங்கா இராணுவத்தினரின் விமானம் ஒன்று சுட்டு வீழத்தப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. இந்த இராணுவ விமானம் சற்று முன்னரே வீழ்த்தப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரிவிக்கின்றது. இது குறித்து சிறீலங்கா அரச தரப்பிலிருந்தோ விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்தோ எந்த விதமான தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilseythi.com/srilanka/lanka-...2009-01-21.html

  14. தமிழக நோக்கு -ஈழத்தமிழர்களை காப்பாற்ற காலதாமதம் வேண்டாம் - தமிழக ஆளுநர் : ஈழத்தமிழர்களை காப்பாற்ற காலதாமதம் வேண்டாம் - தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா : ஈழத்தமிழர்களை காப்பாற்ற காலதாமதம் வேண்டாம் என தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா இன்று தமிழக சட்டமன்றத்தில் இடம்பெற்ற தனது உரையில் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையின் 2009ஆம் ஆண்டுக்கான முதலாவது கூட்டம் இன்று ஆரம்பமாகியது. அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய தமிழக ஆளுநர் இலங்கையில் உள்ள தமிழர்கள் சொந்த மண்ணில் வாழும் சுதந்திரமின்றி, உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பின்றி அனுபவித்து வரும் துயரங்களை நீக்கி, அங்கு நடைபெறும் போர், பிரச்சினையைத் தீர்க்க உதவாது என்ற கருத்தை இந்திய பேரரசு வலியுறுத்தி வருகிறது. இந்தி…

    • 4 replies
    • 1.3k views
  15. தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் இனப்படுகொலைகளைக் கண்டித்தும், இப்போரை உடனடியாக நிறுத்துமாறு கோரியும் நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 4:00 மணியில் இருந்து மாலை 6:00 மணிவரை நெதர்லாந்தின் அம்சர்டாம் நகரில் உள்ள டாம் பிளைனில் அவசரகால ஒன்றுகூடல் நிகழ்வுக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 357 views
  16. தமிழினப் பற்றாளரும், ஈழத் தமிழர்களின் நிலை கண்டு கொதித்தவரும், அவர்களின் இன்னல்களை தனது சொந்த துயரமாகவே கருதி செயற்பட்டு வந்தவருமான பெங்களூர் தமிழ்ச் சங்கத் தலைவர் ப.சண்முகசுந்தரம் காலமானார். தொடர்ந்து வாசிக்க

    • 14 replies
    • 992 views
  17. பின்வரும் இணைப்பில் சென்று கையோப்பமிடுங்கள் http://www.tamilidpcrisis.org/urgentAppeal/postcard.php http://www.congressweb.com/cweb4/index.cfm...amp;hotissue=37 http://www.pearlaction.org/ http://www.congressweb.com/cweb4/index.cfm...amp;hotissue=36

    • 1 reply
    • 1.7k views
  18. இந்திய மத்திய அரசின் இறுக்கமான உறவை தமிழகத்தின் அழுத்தங்களால் தகர்க்கமுடியாது-சிவ்சங்கரின் விஜயம் உறுதிப்படுத்தியுள்ளது என்கிறது அரசாங்கம் வீரகேசரி நாளேடு 1/22/2009 10:14:33 AM - இந்தியாவின் மத்திய அரசாங்கம் இலங்கையுடன் கொண்டுள்ள இறுக்கமான ராஜதந்திர உறவை தமிழகத்தின் அழுத்தங்களால் தகர்த்து விட முடியாதென்பதை இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனனின் இலங்கை விஜயம் மீண்டும் உறுதிசெய்துள்ளது. தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்குவதன் மூலமே அதிகாரப் பரவலாக்கலை அர்த்தமுள்ளதாக்க முடியுமென்றும் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் …

  19. வன்னி மக்கள் பாதுகாப்பாய் போய் ஒதுங்குவதற்கென சிறிலங்கா அரசாங்கம் நேற்று அறிவித்த "புதுக்குடியிருப்பு மக்கள் பாதுகாப்பு வலயம்" மீது இன்று வியாழக்கிழமை சிறிலங்கா படைகள் நடாத்திய நடத்திய அகோர எறிகணைத் தாக்குதலில் 12 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 990 views
  20. இலங்கையில் உள்ள தமிழர்கள் எதிரியால் அழிக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் தமிழர்களாகவே அழிந்துகொள்கிறார்கள் என பெரம்பலூரில் நடந்த விழாவில் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் பெரும் கவலை தெரிவித்தார். பெரம்பலூர் துறைமங்கலத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டகவிஞர் காசி ஆனந்தன் பேசியதாவது, தமிழர்களின் பாரம்பரியம் 50 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 3 ஆயிரத்து 800 ஆண்டுகளுக்கு முன்பு தற்போது இந்தியாவில் உள்ள 26 மாநிலங்களில் தமிழர்கள் நாடெங்கும் வசித்து வந்தனர். ஆனால் ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு நாட்டவர்களின் படையெடுப்பாலும், மொழி கலப்பாலும் தமிழர்கள் தங்கள் தற்போது தமிழலில் ஆங்கிலம் கலந்து தமிழிங்கிலீஸில் பேசிவருதை போன்று பல மொழிகள் கலந்து அசாமாகவும், ப…

  21. இலங்கையின் சிறுபான்மையினரான தமிழர்களுக்கு எதிராகக் குரூரமாகக் கட்டவிழ்ந்த அரச ஒடுக்குமுறையின் பெறுபேறே இலங்கை இனப்பிரச்சினை. பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிலிருந்து இலங்கைத் தீவு விடுபட்ட காலம் முதல் இங்கு மாறி மாறி ஆட்சிப்பீடம் ஏறிய பௌத்த - சிங்களப் பேரினவாதச் சிந்தனைப் போக்குடைய சகல அரசுகளினதும் அடக்குமுறைச் செயற்பாடுகளின் வரலாற்றுப் பிறப்பே இலங்கையில் இரத்த ஆறு ஓடுவதைத் தோற்றுவித்துள்ள இந்த இனப்பிரச்சினையின் மூலமாகும். இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக - நீதி வேண்டி - சுமார் மூன்றரை தசாப்த காலம் அஹிம்சை வழியில் போராடிய தமிழினம், அந்த மார்க்கத்தில் இந்த நோய்க்கு மருந்து கிட்டாத பின்னணியிலேயே ஆயுதப் போராட்டம் என்ற மருத்துவத்தை நாட வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்துக்கு உள்ளான…

  22. ஈழத்தமிழர்களுக்காக ஜெயலலிதா குரல் கொடுக்க வேண்டும காலம் தாழ்த்தினால் வருந்தும் நிலை ஏற்படும் - ஈழத்தமிழர்களுக்காக அதிமுக பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதா குரல் கொடுக்க வேண்டும் என பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் ஊடகவியலாளர் மத்திய உரையாற்றிய அவர், இலங்கையில் தவித்துக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு இந்த தருணத்தில் இந்திய மத்திய அரசு உதவி செய்யாமல், பின்னர் உதவி செய்வதால் எந்தவித பயனும் இல்லை. இந்திய மத்திய அரசு இலங்கையில் தமிழர்களை கொல்ல உதவி செய்து வருகிறது. இலங்கை பிரச்சினை தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளின் கூட்டணிக் கட்சிகளுக்குகிடையில் முரண்பாடு காணப்படுகிறது. …

  23. ஈழத் தமிழர்களுக்காக நேற்று தமிழ்நாடு முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் போராட்டத்தில் இறங்கி பாடசாலை மற்றும் கல்லூரிகளில் வகுப்புகளை புறக்கணித்தனர் என அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே.வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 677 views
  24. ஆண்டுதோறும் தமிழில் சிறந்த நூல்களுக்கு தமிழ்நாடு அரசாங்கம் பரிசில்கள் வழங்கி வருகின்றது. அந்த வகையில் கடந்த 2007 ஆம் ஆண்டுக்கான பரிசில் பெறும் நூல் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஈழத் தமிழர் எழுதிய நூலும் பரிசில் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 563 views
  25. கனடாவில் அமெரிக்க தூதரகத்தின் முன் கவனயீர்ப்புக்காக கூடிய கனடியத் தமிழர்கள் அமெரிக்காவின் 44 ஆவது அரச தலைவராக பதவியேற்றுள்ள பராக் ஓபாமாவிற்கு அவர் பதவியேற்ற சமகாலத்திலேயே வாழ்த்து தெரிவித்ததுடன், அவர் மாற்றத்தை வெளிப்படுத்துவார் என்ற தமது எதிர்பார்ப்பையையும் வெளிப்படுத்தினர். தொடர்ந்து வாசிக்க

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.