ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
யாழிலுள்ள ஞானம் விடுதியின் பாதுக்காப்பை பலப்படுத்துமாறு இந்தியா ஆலோசனை திகதி: 28.12.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] யாழ்ப்பாணம் ஞானம் உல்லாச விடுதியில் பாதுகாப்பைப் படையினர் இந்திய விமானப்படை அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு இணங்க பலப்படுத்தி வருகின்றனர். விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலுக்கு ஈடுகொள்ளும் வகையில் பாரிய பதுங்குகுழி பங்களா போன்று இங்கு அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. பலாலியில் வைத்து இந்திய விமானப்படை அதிகாரிகள் இவ் ஆலோசனையை வழங்கினாராம். கடந்த வாரம் இரு இந்திய விமானப்படையினர் பலாலிக்குச் சென்று ஆலோசனைகளை நடத்தியிருந்தது தெரிந்ததே. சங்கதி
-
- 0 replies
- 2.4k views
-
-
வெளியே தெரியாமல் மறைக்கப்படும் கிழக்கு மாகாண ஆட்கடத்தல்கள்! ஞாயிறு, 28 டிசம்பர் 2008, 23:27 மணி தமிழீழம் [செய்தியாளர் சிவநடேசன் ] கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் இராணுவ கெடுபிடிகள் எப்போது அகற்றப்படும், மக்கள் எப்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள் தினமும் சுற்றிவளைப்பு தேடுதல், கைது என மக்களின் அன்றாட வாழக்கை மிகவும் இறுக்கமடைந்து கொண்டுவருகின்றன. விடுதலை புலிகளின் ஊடுருவல் என தெரிவித்துக் கொண்டு அப்பாவி மக்களையே படையினரும் ஆயுததாரிகளுனம் கசக்கிப் பிழிகின்றனர். இராணுவ நடவடிக்கை இடம்பெற்ற படுவான்கரை பகுதிகளில் தினமும் ஒருவர் ஆயுததாரிகளினாலும், படைத்தரப்புகளினாலும் கடத்தப்படுகின்றார்கள ஆனால் இவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியில் வருவதில்லை அவ்வ…
-
- 0 replies
- 804 views
-
-
தேசிய இனத்தின் இறையாண்மையை மீட்டெடுக்க உலக நாடுகள் தமிழீழ விடுதலைக்கு அங்கீகாரம் வழங்கவேண்டும் - தமிழீழ அங்கீகார மாநாட்டில் தீர்மானம் வீரகேசரி நாளேடு 12/28/2008 7:58:24 PM - தமிழீழ தேசிய இனத்தின் இறையாண்மையை தமிழர் மீண்டும் பெற தமிழீழ மக்களுக்கு அதன்வழி நிலையான, உறுதியான அமைதி வாழ்வு கிடைக்க இந்திய அரசும், உலக நாடுகளின் அரசுகளும் தமிழீழ விடுதலைக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை, அமைந்தகரையில் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தலைமையில் வெள்ளியன்று நடந்த இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை தொடக்க விழா மற்றும் தமிழீழ அங்கீகார மாநாட்டில் மேற்படித் தீர்மானம் நிறைவ…
-
- 0 replies
- 925 views
-
-
தேவாலயம் ஒன்றின் அருகில் இடம்பெற்ற இந்த வெடிப்பில் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். - அத தெரண காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 5 பேரில் 3 பேர் இராணுவச்சீருடை அணிந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாராங்கள் தெரிவித்துள்ளன. - சக்தி தொலைக்காட்சி வத்தளை கேகிக்த வீதியில் தற்கொலைத் தாக்குதலில் 5 பாதுகாப்பு தரப்பினர் கொல்லப்பட்டுள்ளனர், 4 பேர் காயமடைந்துள்ளனர். - அத தெரண. மக்கள் பாதுகாப்புபடை (Civil Defence Force) முகாம் ஒன்றினுள் இடம்பெற்ற இச்சம்பத்தில் முகாம் பொறுப்பதிகாரி உட்பட 5 பேர் கொல்லப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். - சக்தி தொலைக்காட்சி
-
- 9 replies
- 2.9k views
-
-
கொழும்பில் வெடிக்கும் குண்டுகள் கிழக்கிலிருந்தே இயக்கப்படுகின்றன சிறிலங்கா புலனாய்வுத்துறை ஞாயிறு, 28 டிசம்பர் 2008, 23:15 மணி தமிழீழம் [செய்தியாளர் மகான் ] கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் அண்மையில் இடம்பெற்ற பல குண்டுத் தாக்குதல்கள் கிழக்கு மாகாணத்திலிருந்து இயக்கப்பட்டுள்ளதாகத் புலனாய்வுத்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள சிறிலங்கா புலனாய்வுத்துறையினர் கடந்த 19ம் திகதி மஹரகம - குருணாகல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த கிருஸ்காந்தனிடம் மேற்கொண்ட விசாரணையின் மூலம் இது தெரியவந்தள்ளதாகவும் இவர் கடந்த மூன்று ஆணடுகளுக்கு கொ…
-
- 0 replies
- 1.1k views
-
-
விமானங்கள் இல்லாமையே யுத்த களத்தில் காயமடையும் படையினர் உயிரிழக்க காரணம் - ரணில் வீரகேசரி நாளேடு 12/28/2008 10:45:30 PM - யுத்தக் களத்தில் காயமடையும் படை வீரர்களை உடனடியாக வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்வதற்கான விமானங்களை அரசாங்கம் பெற்றுக் கொடுக்காமையினாலேயே படையினர் பெருமளவில் உயிரிழக்கின்றனர். படையினருக்காக விமானங்களைக் கொள்வனவு செய்யப் பணமில்லையெனக் கூறும் அரசாங்கம், ஒரு மணித்தியாலத்திற்கு 3000 அமெரிக்க டொலரை செலுத்தி மிஹின் எயாருக்காக விமானத்தை குத்தகைக்கு பெற்றுள்ளது என்று ஐ.தே.க. குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இக்குற்றச்சாட்டை சுமத்தினார். இங்கு …
-
- 1 reply
- 1.3k views
- 1 follower
-
-
பணிவான வேண்டுகோள் அனைத்து யாழ் கள நண்பர்களுக்கும், தயவு செய்து எல்லோரும் தமிழ் நாட்டு ஊடகங்களுக்கு மின் அஞ்சல் மூலம் கீற்று இணையத்தில் வந்த காங்கிரஸ் பற்றிய செய்தியை (http://www.keetru.com/vizhippunarvu/dec08/kamaraj.php) மீள் பிரசுரிக்குமாறு பணிவுடன் வேண்டுங்கள். அத்தோடு கீற்று இணையத்துக்கும் உங்கள் நன்றியையும் வாழ்த்துகளையும் அனுப்புங்கள். சில தமிழ் நாடு ஊடகங்களுக்கான மின் அஞ்சல் தொடர்புகள் : Ananda Vikatan, Nakkeeran, Kumudam, Viduthalai av@vikatan.com, ennangal@vikatan.com, nakkheeeran@gmail.com, politics@kumudam.com, periyarpinju@gmail.com, imtc1974@yahoo.com மக்கள் தொலைக்காட்சி news@makkal.tv, san@makkal.tv, ceo@makkal.tv, prgm@makka…
-
- 0 replies
- 1.7k views
-
-
புரட்சிகர தொழிலாளர் முன்னணி , புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்புகளின் சார்பில் தூத்துக்குடியில் 26.12.2008 வெள்ளிக்கிழமை அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஈழ விடுதலைக்கு ஆதரவாக பேசியதற்காக இயக்குநர் சீமான், தா.செ.மணி , பெ.மணியரசன் , ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இக் கைதை கண்டித்து போராடிய ஈழ விடுதலை ஆதரவாளர்களையும் தமிழக போலீஸ் கைது செய்தது. இக்கைதை கண்டித்து தமிழகம் தழுவிய அளவில் புரட்சிகர இளைஞர் முன்னணி , புரட்சிகர தொழிலாளர் முன்னணி , ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி, புரட்சிகர விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மகளிர் முன்னணி, புரட்சிகர மாணவர் முன்னணி ஆகிய அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம் மூலம் அம்பலப்ப…
-
- 0 replies
- 878 views
-
-
கொழும்பு நகருக்கு மேற்கே ஹெகிதாவில் வத்தளை பகுதியில் செயின்ட் ஆன் கத்தோலிக்க கிறிஸ்தவ சர்ச் உள்ளது. இன்று காலை அந்த சர்ச் அருகே பயங்கர சத்தத்துடன் மனித வெடிகுண்டு வெடித்தது. அந்த பகுதியே இந்த குண்டு வெடிப்பில் குலுங்கியது. இந்த தற்கொலை தாக்குதலில் 5 பேர் உடல் சிதறி பலியானார்கள். ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் கொழும்பு மற்றும் ரகமா ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில் 2 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. குண்டு வெடித்த இடத்தை இப்போது ராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. கிளிநொச்சியில் கடும் சண்டை நடந்து வரும் இந்த சமயத்தில் நடந்துள்ள இந்த தற்கொலை படை தாக்குதல் இலங்கையில் பெரும் பதட்டத்தை உண்டாக்கியிருக்கிறது. …
-
- 2 replies
- 2.4k views
-
-
தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் முதல்வர் கலைஞர், நான் மீண்டும் தலைவராகி உள்ள இந்த நேரத்தில் இலங்கையில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் தமிழர்களை காப்பாற்றுவதற்கு அங்கு போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு இனியும் தாமதமின்றி தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டுமென்று முதலமைச்சர் கருணாநிதி வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கைத் தமிழர்கள் அங்கு செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டியதுதான் முக்கியமான பிரச்சினை. அதற்கு தீர்வு காண்பதற்காக குறுக்கு வழியிலோ, வன்முறை மூலமாகவோ, தேச விரோதமாக செயல்பட்டோ அதை அடைய விரும்பவில்லை. மத்திய அரசு எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வோம். என்றாலும் மத்திய அரசு வேகமாக முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருக…
-
- 25 replies
- 3.8k views
- 1 follower
-
-
பாகிஸ்தானுக்கான பயணத்தை தமது நாடு இரத்துச் செய்துவிட்ட நிலையில் சிறிலங்கா அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்வது குறித்த கவலையை சிறிலங்காவுக்கு இந்தியா தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 477 views
-
-
முல்லைத்தீவில் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் ஒன்பது அப்பாவி பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 405 views
-
-
உள்ளிருந்து ஒருகுரல் திகதி: 27.12.2008 // தமிழீழம் // [] மலைமகள் முள்ளிக்குளம் போர் முன்னரங்கிலிருந்து சில மீற்றர்கள் முன்னதாக தனது முன்னணி அவதானிப்பு நிலையை அமைத்திருந்தனர் படையினர். எதிரியை ஈர்க்கக்கூடிய ஆட்டங்கள், அசைவுகள் ஏதுமற்று இயற்கையோடு ஒன்றித்து முடியரசியின் அணி பதுங்கிக் கிடந்தது. எதிரியைப் பார்த்துக் கிடந்தது. வேவுப் பணியை ஒத்த முதன்மையான பணி அது. அவர்களில் இருவரைக் காண அவர்களின் பெற்றோர் கேட்டிருந்தனர். முள்ளிக்குளம் போர் முன்னரங்கிலிருந்து ஒருவர் பின்னகர்வது சின்ன விடயமல்ல. அவரை மாற்ற ஆட்கள் வரவேண்டும். பின்னே போகப் போவது ஒருவராயினும் இருவராயினும், போகவுள்ள பாதையின் பாதுகாப்பை ஒரு அணி தேடுதல் செய்து உறுதிப்படுத்தவேண்டும். வழியில் பகைப் படையினர…
-
- 0 replies
- 1.4k views
-
-
சிறிலங்காப் படைகள் எப்பாடுபட்டாவது கிளிநொச்சியை இந்த ஆண்டுக்குள் கைப்பற்றி விட வேண்டும் என்பதில் கடும் முனைப்பாகப் போரிட்டு வருகின்றன. நத்தார் தினத்தை முன்னிட்டு போர் நிறுத்தம் செய்யச் சொல்லி கிறிஸ்தவ ஆயர்களிடம் இருந்து வந்த கோரிக்கையையும் நிராகரித்து விட்டு சிறிலங்கா அரசு கடுமையான தாக்குதலை கிளிநொச்சியை நோக்கி தொடுத்து வருகின்றது. ஏற்கனவே மாவீரர் தினமாகிய நவம்பர் 27க்குள் கிளிநொச்சியை கைப்பற்றி விடுவதாக சிறிலங்கா அரசு சபதம் செய்திருந்தது. சிங்கள இனவாத அமைப்புகளும் கிளிநொச்சியை கைப்பற்றிய படையினருக்கு வாழ்த்துத் தெரிவித்து சுவரொட்டிகளை தயார் செய்து வைத்திருந்தன. நவம்பர் 26 அன்று சில சிங்கள ஊடகங்கள் கிளிநொச்சிக்குள் சிறிலங்காப் படைகள் நுழைந்து விட்டதாகவும், அடுத்…
-
- 0 replies
- 2.5k views
-
-
அனைத்துலக கடற்பரப்பில் தரித்து நின்ற விடுதலைப் புலிகளின் பாரிய கப்பல் மாயம்: அதிர்ச்சியில் சிறிலங்கா படைத்தரப்பு [வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2008, 07:48 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] முல்லைத்தீவை அண்டிய அனைத்துலக கடற்பரப்பில் கனரக ஆயுதங்களுடன் தரித்து நின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல் எங்கே சென்றது எனும் அதிர்ச்சியில் சிறிலங்கா அரசாங்கம் உறைந்து போயுள்ளதாக கொழும்பு வார ஏடு ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த வார ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: கனடாவில் இருந்து உக்ரேன் நாட்டுக்கு கடந்த மே மாதம் விடுதலைப் புலிகளின் மூன்று உறுப்பினர்கள் பயணமானார்கள். அங்கு அவர்கள் ஓரேரா விடுதியில் தம்மை பதிவு செய்து கொண்டார்கள். …
-
- 10 replies
- 3.7k views
-
-
ஆயுதக்கப்பலில் இருந்து வானூர்திக்கான எரிபொருளையும் தரையிறக்கிய புலிகள் [ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2008, 05:59 பி.ப ஈழம்] [பி.கெளரி] முல்லைத்தீவு கடற்பரப்பில் கடந்த வாரம் ஆயுதங்களை தரையிறக்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் அக்கப்பலில் வானூர்திக்கான எரிபொருளையும் கொண்டு வந்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதில் தெரிவிக்கப்பட்டவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக ஆயுதங்களை பெற்று வருவது இரகசியமானதல்ல என்ற விடயம் தற்போது அம்பலமாகியுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு விடுதலைப் புலிகளின் கப்பல் ஒன்று இலங்கையை நோக்கி புறப்பட்டது. இக்கப்பல் பிலிப்…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்த வருடத்தின் கடந்த 11 மாதங்களில் சிறிலங்கா படைகளில் இருந்து 11,000 பேர் தப்பியோடி விட்டனர் என கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 693 views
-
-
தண்ணீரூற்று, சிலாவத்தைப் பகுதிகளும் தம்வசம் என்கின்றனர் படையினர் [28 டிசம்பர் 2008, ஞாயிற்றுக்கிழமை 10:45 மு.ப இலங்கை] முல்லைத்தீவு நகரை அண்டிய தண்ணீ ரூற்று, சிலாவத்தை ஆகிய இடங்களை இராணுவத்தினர் கைப்பற்றி இருப்பதாக பாதுகாப்பு அமைச்சு நேற்று அறிவித்தது. கிளிநொச்சி நகரை நோக்கிய இராணுவத்தின் நகர்விலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்தது. இதேவேளை- முல்லைத்தீவு நகருக்கு தென்பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் மோதல் காரணமாக சிலாவத்தை, மாஞ்சோலை ஆகிய பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறிவிட்டதாக சுயேச்சையான தகவல்கள் தெரிவித்தன. uthayan
-
- 0 replies
- 1.6k views
-
-
அரசியல் வழிமுறைகள் ஊடாக இனப்பிரச்சனைக்குத் தீர்வு - டக்ளஸ்தேவானந்தா: யாழில் - அதி உச்ச பாதுகாப்பு – நூலகம் 3 நாட்கள் பூட்டு: http://www.globaltamilnews.net/tamil_news....=3886&cat=1 இலங்கையின் இனப்பிரச்சனைக்கு அரசியல் வழிமுறைகள் ஊடாக தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் படையினரின் ஏற்பாட்டில் இன்று ஆரம்பமான கண்காட்சி நிகழ்வில் கலந்து கொண்ட அவர் அதில் நம்பிக்கை வைத்தே ஜனநாயக நீரோட்டத்தில் கலந்துகொண்டதாக தெரிவித்துள்ளார். யாழ் நகர வேம்படி மகளிர் பாடசாலையில் பாதுகாப்பு தரப்பினரின் ஏற்பாட்டில் இடம்பெறும் கண்காட்சியை அடுத்து பிரசித்தி பெற்ற யாழ் நூலகத்தை 3 நாட்களுக்கு மூடுமாறு படையினர் உத்த…
-
- 0 replies
- 816 views
-
-
தமிழர்களை நலிவு படுத்திய பின்னர் ‘பிச்சை’த் தீர்வைப் போடும் திட்டம் [28 டிசம்பர் 2008, ஞாயிற்றுக்கிழமை 11:00 மு.ப இலங்கை] ‘கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவேன் என்றானாம்’ - என்ற மாதிரி இருக்கின்றது அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு வின் தலைவரும் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பேச்சு. இனப் பிரச்சினைத் தீர்வுக்கான அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் யோசனைத் திட்டம் பெரும் பாலும் பூர்த்தியடைந்து விட்டது என்ற மாதிரியும் மிக விரைவில் இறுதித் திட்ட வடிவை வெளியிடக் கூடியதாக இருக்கும் என்ற தோறனையிலும் அண்மைக் காலம் வரை அடிக்கடி கூறி வந்தவர் - கூறிவரு பவர்-அவர். இறுதி வடிவம் தயார். அதை ஐ.தே.கட்சியிப் பிரதிநிதி யான சட்டத்தரணி …
-
- 0 replies
- 839 views
-
-
சிறிலங்கா இராணுவத்தின் கட்டளைப் பீடங்களில் சில மாற்றங்கள் இந்த வாரத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 343 views
-
-
"வன்னி மக்கள் துயர் துடைப் பதற்கும், நியாயமான உரிமைகள் கிடைப்பதற்கும் சர்வதேச சமூகம் ஆவன செய்யவேண்டும்" என்று வன்னித் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. சர்வதேச சமூகத்திற்கான வேண்டுகை என்ற தலைப்பில் விடுத்துள்ள அறிக்கை யிலே இவ்வாறு கோரப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு: 2008.12.15 அன்று அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், யப்பான், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் கொழும்புத் தூதரகங்களைச் சேர்ந்தவர்கள், இராணுவ அதிகாரிகள் வன்னியின் பாண்டியன்குளத்திற்கு ஒன்றாக வந்துள்ளனர் என்பதை நாம் கவலையுடன் நோக்குகிறோம். வன்னியில் மக்கள் இராணுவ நடவடிக்கை காரணமாகவும் அதன் அங்கமான இடப்பெயர்வு காரணமாகவும் பெரும் அவலப்படுகின…
-
- 0 replies
- 623 views
-
-
கனிமொழியை கைது செய்ய வேண்டும் சுப்பிரமணியம் சுவாமி இந்திய மத்திய அரசிடம் வேண்டுகோள்: திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியை கைது செய்ய வேண்டும் என ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி இந்திய மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கனிமொழி ஆதரவு தெரிவித்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கவிஞரும், பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சென்னை சங்கமம் நிகழ்வுகளில் விடுதலைப் புலிகளுக்கு சார்பானவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆளும் காங்கிரஸ் கூட்டமைப்பை பதவியிலிருந்து நீக்க மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்ட…
-
- 6 replies
- 2.4k views
-
-
தமிழர்களைக் கொன்றொழிக்கும் சிங்கள ராஜபக்ஷேவும் அல்லக்கை காங்கிரஸ் ‘பச்சைத் தமிழர்’களும் கு. காமராஜ் “ராஜீவ்காந்தி கொலையை ராஜீவ்காந்தி ஆவியே மன்னித்தாலும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” இது ஒரு மாதத்திற்கு முன்பு காங்கிரஸ் எம். எல். ஏ. ஒருவர் அடித்த கமெண்ட். ஆம். உண்மைதான். ஆனால் ஒரு சின்ன திருத்தம். தமிழக மக்கள் ராஜீவ் காந்தியை என்றோ மறந்து விட்டார்கள். வேறு வேலையைப் பார்க்க போய் விட்டார்கள். ஆனால் தமிழக காங்கிரஸ் கட்சியில் சில எம். எல். ஏ. க்கள் தான் விடாப்பிடியாக ராஜீவ் காந்தியை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள். ஏனென்றால் ராஜீவ்காந்தி அவர்களது அரசியல் வியாபாரத்திற்குத் தேவைப்படுகிறார். ஏனென்றால் தமிழினத்தை பூண்டோடு அழித்துக் கொண்டிருக்கும் இலங்கை அத…
-
- 2 replies
- 1.3k views
-
-
என்னடா இந்தலைப்பில் இங்கே ஒரு ...... என்று எண்ணுவதற்கு முன் ... சற்று நிமிடம் சிந்திக்க ..... உதாரணத்திற்கு யாழிலேயே செய்திகளை எடுத்து வந்து இணைக்கும் தமிழ்த்தளங்களாகட்டும் அல்லது எமக்கான ஆங்கில தளங்களாகட்டும் ஒன்றில் "தமிழ்...., ஈழம், ....., ..... " அல்லது ஆங்கிலத்தில் "tamil..., eelam..., ... " என்பவையாகவே இருக்கின்றன. நல்லது எம்மவர்களுக்கு செய்திகளை, நிலவரங்களை, உண்மைகளை சொல்லத்தான் வேண்டும். ஆனால் எதிரியின் இனத்துக்கோ அல்லது நாம் புலம் பெயர்ந்து இருக்கும் நாடுகளின் வேற்றின மக்களுக்கோ, எம் தேசத்து அவலங்களை, கள நிலவரங்களை, .... சொல்ல தவறுகிறோம் எனத் தோன்றுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஓர் நண்பரை சந்திக்க நேர்ந்தது. தமிழ் இணைய ஊடகங்கள் தொடர்பாக கத…
-
- 4 replies
- 1.4k views
-