Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்காவின் கொழும்பு, அனுராதபுரம், பொலநறுவை ஆகிய இடங்களில் இன்று புதன்கிழமை காலை பாரிய தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 899 views
  2. சிரச தொலைக்காட்சி நிறுவனத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதலை நடத்திய சிறிலங்கா அமைச்சர் மேர்வின் சில்வா, அந்நிறுவனத்துக்கு நட்ட ஈட்டுத் தொகையாக 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவினை செலுத்த நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 650 views
  3. இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி தமிழகத் தலைநகர் சென்னையில் தகவல் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களும் பணியாளர்களும் இருநாள் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர்.சென்னையில் 13.12.08 சனிக்கிழமை தொடங்கிய இந்தப் போராட்டத்தை தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் தொடங்கி வைத்தார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழின உணர்வாளரான இயக்குநர் சீமான் உள்ளிட்ட தமிழின உணர்வாளர்கள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினர். இயக்குனர் சீமான் ஆற்றிய உரையின் ஒளிப்பதிவுப் பகுதிகளைக் காண: http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=266

  4. கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் சின்னாபின்னமான தமிழ் குடும்பத்தின் கதை வீரகேசரி இணையம் 12/17/2008 9:57:21 AM - கிளிநோச்சி மாவட்டம் கல்லாறு பகுதியில் கடந்த 29 ஆம் தேதி அதிகாலை நடந்த விமானக் குண்டுவீச்சுத் தாக்குதலில், 28 வயதான நெல்லையா புஷ்பவள்ளின் குடும்பம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இவரது தந்தை குண்டு வீச்சில் இறந்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியான புஷ்பவள்ளியின் கருப்பையில் இருந்த சிசுவும் இறந்துவிட்டது. இவரின் தாய் ஒரு கையை இழந்தார். மேலும் இவரின் மூன்று குழந்தைகளும் காயமடைந்துள்ளனர். இதில் குறிப்பாக இவரின் இரண்டாவது மகனின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. ஏழுவயதான மதியழகன் தனது வயற்றுக்கு கீழுள்ள பகுதிகளில் உணர்ச்சியை இழந்துள்ளார்.…

  5. இலங்கையில் போரை நிறுத்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை உடனடியாக இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தி உள்ளது. தொடர்ந்து வாசிக்க

  6. வீரகேசரி இணையம் - பாடசாலை மாணவனாகிய 18 வயது சிறுவன் ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என மன்னார் தாழ்வுபாடு பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு எதிராகக் குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் எதிரிக்கு 5 வருடங்கள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி ஜெ.விஸ்வநாதன் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார். கடந்த 2005 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி தனது வீட்டிலிருந்து மீன்வாங்குவதற்காகத் தாழ்வுபாடு கடற்கரைக்குத் தனிமையில் சென்ற சிறுவனைப் பலவந்தமாகப் பிடித்துத் தூக்கிச் சென்று கைகால்களைக் கட்டி நிர்வாணமாக்கி, கண்ணைக்கட்டி அவரை பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிக் காயப்படுத்தினார…

  7. 15.12.08 திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பேர்ண் Helvitia Platz இல் இருந்து சுவிஸ்சில் உள்ள இந்தியத்தூதரகம் நோக்கி இந்தக் கவனயீர்ப்போராட்டம் நடைபெற்றது. இந்திய அரசே உனக்குக் கண்ணில்லையா உன்தாய் வயிற்றுப்பிள்ளை நாமல்லவா! என்ற வேண்டுகோலுடன் பதாதைகளும், மெழுகுவர்த்திகளையும் ஏந்தியவாறு ஊர்வலமாக மக்கள் சென்றனர். தூதரகத்தின் முன்பாக ஊர்வலமாக சென்றடைந்த மக்கள் ஒன்று கூடி உணர்வுகளை வெளிப்படுத்தினர். ஆங்கு ஈகைச்சுடரை சுவிஸ் சமுக சேவைகள் அமைப்பை சேர்ந்த திருமதி.Anor Anna ஏற்றினார். தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஜெயானந்தமுர்த்தி, திருமதி.பவானி, செல்வி.கீர்த்தனா ஆகியோர் உரைநிகழ்த்தினர். இந்தியத்…

  8. தமிழ் இனஅழிப்பு பயங்கரவாதி மஹிந்தா ஒரு மனித உரிமை சட்டத்தரணி, அதுவே அந்த .... இன் திறமை. "ஒரு நாயின் இத்தாலி, துருக்கி விஜயம்" http://www.tamilnaatham.com/articles/2008/...an_20081216.htm தமிழ் இனஅழிப்பிற்கு சிங்களம் என்ன விலையும் கொடுக்கும்? எதையும் இழக்கும், கோவணத்தையும்! எதையும் செய்யும், நாம் என்ன செய்கிறோம்?

    • 0 replies
    • 1.4k views
  9. உலகம் எங்குமான மனித உரிமைகளை பேணும் பிரகடனம் செய்யப்பட்ட 60 ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வுகள் பிரான்சில் ஒருவார காலத்திற்கு முன்னெடுக்கப்பட்டன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 496 views
  10. கிளாலி மற்றும் கிளிநொச்சியை சுற்றியுள்ள பகுதிகளில் இடம்பெற்ற மோதலில் சிறிலங்கா படைத்தரப்புக்கு ஏற்பட்ட இழப்புக்கள் குறித்து கொழும்பில் வெளியாகும் சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் எத்தகைய செய்திகளையும் வெளியிடவில்லை. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 761 views
  11. கிளாலியில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த படையினரில் 25 பேர் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 842 views
  12. ஊடகவியலாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவும் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  13. சிறிலங்கா படையினருடன் இணைந்து செயற்படும் கருணா துணைப்படைக் குழுவினரிடையே உள்மோதல் தொடர்ந்து வருகிறது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 811 views
  14. சிறிலங்காவில் உணவுப் பொருட்கள் இறக்குமதி அதிகரித்து வருவதால் 2010 ஆம் ஆண்டில் இது தடை செய்யப்படும் என்று அந்நாட்டு விவசாயத்துறை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 697 views
  15. சிறிலங்காவின் ஏற்றுமதி ஆறு சதவீதம் அதிகரித்திருப்பதாக அந்நாட்டு மத்திய வங்கி அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 527 views
  16. சிறிலங்காவில் எதிர்வரும் மாகாண சபை தேர்தல்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட அரசாங்கத்தில் இணைந்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் அதிருப்தியாளர்கள் குழு முடிவு செய்திருக்கிறது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 490 views
  17. இலங்கையின் வடபகுதியில் நடைபெற்று வரும் உக்கிரமமான மோதல்களால் அனைத்துவிதமான ஆழிப்பேரலை மீளமைப்புப் பணிகளும் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 449 views
  18. வெளிநாடுகளில் சிறிலங்காவுக்கான தூதரக நியமனங்களுக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தலைமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 594 views
  19. சிறிலங்காவின் காவல்துறையினரின் நடத்தைகளுக்கு எதிராக 1,246 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை ஆணையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  20. அவுஸ்திரேலியாவின் வடபகுதி கடற்பரப்பில் மீட்கப்பட்ட 37 பேரில் இலங்கையரும் உள்ளதாக அவுஸ்திரேலிய கூட்டமைப்பு அரசாங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  21. மட்டக்களப்பு மாவட்டம் 40 ஆம் கிராமம் பகுதியை சுற்றிவளைத்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சகோதரிகளை மிகக்கடுமையான முறையில் இன்று செவ்வாய்க்கிழமை தாக்கியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 4 replies
    • 1.7k views
  22. தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை ஒரு போதும் சிறிலங்கா படையால் பிடிக்க முடியாது என்று அவரது மூத்த சகோதரியான கனடாவில் வசிக்கும் வினோதினி இராஜேந்திரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 5 replies
    • 2.9k views
  23. உண்மையின் தரிசனம்

  24. தமிழீழ விடுதலைப் புலிகளை உருவாக்கி இலங்கை இனப்பிரச்சினைக்கு காரணமாக இருந்ததே இந்தியாதான் என்று சிறிலங்காவின் முன்னாள் படைத்தளபதி ஹமில்டன் வனசிங்க கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  25. சுவரொட்டிகளை அச்சிட்டதாகக் கூறி இளைஞர் படையினரால் கைது திகதி: 16.12.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் இரண்டாம் ஆண்டுநினைவு தினச் சுவரொட்டிகளை அச்சிட்டதாகக் கூறி நெல்லியடியில் உள்ள அச்சகம் ஒன்றில் பணியாற்றி வந்த ந.சிவகுமார் என்பவரை நேற்று இரவு வதிரியில் உள்ள அவரது வீட்டில் வைத்துப் படையினர் கைது செய்துள்ளனர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.