Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வன்னிப் பகுதி நிலைமைகளைப் பார்வையிட செல்ல தனக்கு அனுமதிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன கோரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 637 views
  2. வடபோர்முனையில் 2008 ஆம் ஆண்டில் 3 ஆயிரம் சதுர கிலோ மீற்றரை கைப்பற்றி விட்டோம் என்று சிறிலங்கா படைத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.2k views
  3. உள்ளிருந்து ஒரு குரல் திகதி: 01.01.2009 // தமிழீழம் // உலகமங்கை மன்னாரில் இருந்து கொஞ்சமாக தமிழர் நிலங்களை விழுங்கிக்கொண்டு மல்லாவி வெள்ளாங்குளம் வரையும் வந்திருந்த சிறிலங்காப் படையினருக்கு மூக்கை நீட்டிக்கொண்டிருந்த வவுனியா பாலமோட்டை குஞ்சுக்குளம் பகுதிகளிலிருந்த விடுதலைப் புலிகளின் நிலைகள் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தது. எப்பாடுபட்டாவது அடித்து உடைத்துக்கொண்டு மல்லாவியில் நிற்கும் தமது அணிகளுடன் தொடர்பை ஏற்படுத்தியே ஆகவேண்டும் என்ற நிலை சிறிலங்காப் படைகளுக்கு. பல வழிகளால் முட்டி மோதியும் அவை வெற்றியளிக்கவில்லை என்றாலும், அவர்கள் விடுவதாயில்லை. அதி உச்ச சூட்டு வலுக்களைப் பயன்படுத்தி உடைப்புக்களை ஏற்படுத்தப்ப படாதபாடு பட்டுக்கொண்டிருந்தனர். …

    • 1 reply
    • 2.6k views
  4. வன்னிப் போர் 2008 இல் சிறீலங்கா சிங்கள இனவெறி இராணுவத்துக்கு சாதகமாக இருந்துள்ளதாக.. அது விபரங்கள் சகிதம் வெளியிட்டுள்ளது. dailymirror.lk (சிறீலங்கா சிங்கள அரசு சார்பு ஊடகம்)

  5. தென்பகுதிச் சிறைச்சாலைக் கைதிகளிடம் வலுகட்டாயமாக குருதி பறிப்பு திகதி: 02.01.2009 // தமிழீழம் // [எல்லாளன்] தென்பகுதிச் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளிடம் சிறிலங்காவின் நலத்துறை அமைச்சு வலுக்கட்டாயமாகவும், பணம் கொடுத்துக் குருதிகளைப் பெருமளவில் சேகரித்துப் போர் முனையில் காயம் அடையும் படையினருக்கு அனுப்பி வருகின்றனர். அண்மையில் யாழ்குடாவிலும் பொது மக்களிடம் இருந்து படையினர் வலுகட்டாயமாக குருதிகளைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. sankathi

  6. கிளிநொச்சி 48 மணிநேரத்திற்குள் கைப்பற்றப்படும் - சரத்பொன்சேகா வெள்ளி, 02 ஜனவரி 2009, 03:15 மணி தமிழீழம் [] சிறீலங்கா இராணுவத்தின் தரைப்படைத்தளபதி கிளிநொச்சி நகரை தமது படையினர் எதிர்வரும் 48 மணிநேரத்திற்குள் கைப்பற்றிவிடுவர் என தெரிவித்துள்ளார். சிறீலங்கா படையினர் பரந்தன் சந்தியையும் இரணைமடு சந்தியையும் கைப்பற்றியதன் பிற்பாடு இவரது இவ் அறிவிப்பு வெளிவந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இதேவேளை இவர் பலதடவைகள் கிளிநொச்சியை தாம் கைப்பற்றுவோம் என காலகெடுக்களை விதித்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. pathivu

  7. இவ்வாண்டில் யுத்தம் முடிவிற்குவரும் சாத்தியமில்லை - கலாநிதி ஜெஹான் பெரேரா 2009ம் ஆண்டில் யுத்தம் முடிவிற்கு வரும் சாத்தியக்கூறுகள் காணப்படவில்லை என தேசிய சமாதானப்பேரவையின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவிக்கின்றார். இந்த வருடம் யுத்த வெற்றி ஆண்டாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் புதிய வருடத்தில் யுத்தம் நிறைவிற்கு வருமா என வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில் தெரிவித்ததாவது (2009ம் ஆண்டில் யுத்தம் முடிவிற்கு வரும் என நிச்சயமாக நான் கருதவில்லை இதற்கு காரணமாக விடுதலைப்புலிகளின் முப்பரிமாணங்களை என்னால் எடுத்துரைக்கமுடியும் விடுதலைப்புலிகளுக்கு மரபுபோரை முன்னெடுக்கின்ற பரிமாணம் அதிலொன்றாகும் அத…

    • 0 replies
    • 1.1k views
  8. யாழில் மேலும் இரு சிப்பாய்கள் மர்ம மரணம் திகதி: 02.01.2009 // தமிழீழம் // [சங்கிலியன்] வலிகாமம் பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள படைக்காவல் அரணில் மர்மமான முறையில் படைச்சிப்பாய்கள் இருவர் இறந்து கிடந்துள்ளனர். காலை வேளையில் அங்கு சென்ற படையினர் குறிப்பிட்ட இருபடைச் சிப்பாய்களின் சடலங்களையும் மீட்டனர். அண்மையில் யாழ்குடாவில் படையினர் மர்மான மறையில் உயிரிழப்பது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது சங்கதி

  9. புலிவாலைப் பிடித்தகதையாக கிளிநொச்சி மீதான நடவடிக்கை திகதி: 02.01.2009 // தமிழீழம் // - ஜெயராஜ் கிளிநொச்சி நகரைக் கைப்பற்றுவதற்காகக் கடந்த 16ம் திகதி மேற்கொள்ளப்பட்ட பாரிய படைநடவடிக்கை தோல்வியில் முடிவடைந் ததையடுத்து, அவசரமாகக் கூட்டப்பட்ட பாது காப்புச்சபைக் கூட்டத்தில் இராணுவத்தினரின் உயிரிழப்புக்களைக் குறைப்பது குறித்து ஆராயப்பட்டது. மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பதவிக் காலத்தில் இராணுவத்தின் உயிரிழப்புக் குறித்து பரீசிலிக்கப்பட்ட கூட்டம் இதுவென்றே கொள்ளுதல் வேண்டும். ஏனெனில் மகிந்த ராஜபக்சவும் அவரது சகோதரரான பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும், இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகாவும் எவ்வேளையிலும் இராணுவத்தினரின் உயிரிழப்புக்கள் பற்றிச் சிந்திப்பவர்கள…

  10. சந்திவெளியில் தாக்குதல் திகதி: 02.01.2009 // தமிழீழம் // [விடியல்] மட்டக்களப்பு மாவட்டம் சந்திவெளிப் பகுதியில் திகிலிவெட்டை துறையடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினர் மீது நேற்று முன்தினம் (31.12.2008) இரவு 9 மணியளவில் கைக்குண்டு தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தினர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட புலிகள் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. சங்கதி

  11. விடுதலைப் புலிகள் இலங்கையில் தடைசெய்யப்பட்டால் அது சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதில் சிக்கல்களை ஏற்படுத்தும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட்.ஓ.பிளேக் கூறியுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பை இராணுவ ரீதியில் முழுமையாகத் தோற்கடிப்பது சாத்தியமற்றது என கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கியிருக்கும் செவ்வியில் குறிப்பிட்டிருக்கும் அமெரிக்கத் தூதுவர், பேச்சுவார்த்தை நடத்துவதா இல்லையா என்பதை இலங்கை அரசாங்கமே தீர்மானிக்கவேண்டும் எனக் கூறியுள்ளார். அதேநேரம், தீர்வொன்று குறித்து அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகள் தவிர்ந்த ஏனைய தமிழ் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம் எனச் சுட்டிக்காட்டிய பிளேக், இதன் மூலம் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியும் என…

  12. கள நிலவரம் ஆயிரக்கணக்கில் சிங்களர் சாவு புலிகளின் கடும் எதிர் தாக்குதல் வன்னிப் பகுதியில் ஒன்பது படை யணிகளை சிங்கள இராணுவம் குவித்துள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்தும் ஒரு படையணி வன்னியை நோக்கி அனுப்பப்பட்டுள்ளது. வன்னிப் பகுதியைச் சுற்றிவளைத்து மக்களை வாழ்விடங்களிலிருந்து விரட்டியடித்து இறுதியாக கிளிநொச்சியைக் கைப்பற்று வதே சிங்கள இராணுவத்தின் நோக்க மாகும். அதாவது எங்கும் அசைய முடியாத நிலையை புலிகளுக்கு ஏற்படுத்தி சுற்றிவளைத்து அழிப்பதே அவர்களின் திட்டமாகும். அதைப் போல கிழக்குக் கடற்பகுதியை மூடிவிடவும் அது முயல்கிறது. நீண்ட கிழக்குக் கடல் பகுதி கடற்புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே அவர்களால் ஒருபோதும் தங்கள் திட்டத்தில் வெற்றிபெற முடியாது. …

  13. திசை திருப்புபவர்களின் வலையில் விழாதீர் பழ. நெடுமாறன் வேண்டுகோள் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும், இலங்கை அரசுக்கு இந்திய அரசு இராணுவ ரீதியான உதவிகள் அளிக்கக் கூடாது ஆகிய இரு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழகத்தில் ஒன்றுபட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டங்களைச் சீர்குலைக்கும் வகையிலும் பிரச்னையைத் திசை திருப்பவும் தமிழகக் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த சிலர் செயல்பட்டு வருகின்றனர். தமிழகமே ஒன்றுபட்டு நிற்கும்போது இவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு சிங்கள அரசுக்கு ஆதரவான போக்கில் நடந்து கொள்வதை நான் வன்மையாகக் கண்…

  14. துரோகக் கும்பல் தமிழகத்தில் ஊடுருவல் இலங்கையில் இராஜபக்சேவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான் போன்றவர்களின் குழுக்கள் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழும் தமிழர்களை பல்வேறு வகையிலும் துன்புறுத்தி வருகிறது. அவர்களால் பிடித்துச் செல்லப்படும் தமிழர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். தமிழ் வணிகர்களை கடத்தி சித்திரவதை செய்து பணம் பறிக்கிறார்கள். அண்மையில் ராஜபக்சேவுக்கு எதிராகச் செயல்பட்டுவந்த முன்னாள் இராணுவத் தளபதி ஜானக பெரேரா என்பவரை கொலை செய்ததும் பிள்ளையான் குழுவே என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்தச் சூழ்நிலையில் பிள்ளையான் குழுவைச் சேர்ந்த நிதிப்பொறுப்பாளரான சீலன் நான்கு சிங்கள உளவு அதிகாரிகளுடன் தமிழ்நாட்டிற்குள் ஊடுரு…

  15. அய்.நா. நடுவர் மன்றம் முன்பாக இராசபக்சே நிறுத்தப்படுவார்! ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள ருவாண்டா நாட்டில் 5 இலட்சம் மக்கள் கொன்று குவிக்கப்படுவதற்கு காரணமாக இருந்த அந்நாட்டின் முன்னாள் படைத் தளபதி தியோனெஸ்தே பாகசோரா- இனப்படுகொலை நடத்திய குற்றவாளி என அய்.நா. நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்காக அவருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ருவாண்டாவில் இனப்படுகொலை நடத்திய தியோனெஸ்தே பாகசோரா என்பவருக்கு கொஞ்சமும் குறைந்த கொலையாளிகள் அல்லர் இலங்கையில் உள்ள பல தலைவர்களும் படைத்தளபதிகளும் தற்போதைய இலங்கை அதிபர் இராஜபக்சே படைத்தளபதி சரத் பொன்சேகா ஆகியோரையும் அய்.நா. நடுவர் மன்றத்தில் நிறுத்தி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்த…

  16. தமிழர் கொந்தளிப்பு இந்தியா முழுவதும் பரவும்! தா.பாண்டியன் சூடான நேர்காணல் "தி சண்டே லீடர்" ஆங்கில வார இதழின் செய்தியாளர் லசந்தாவிக்கிரம துங்கேவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் இலங்கைப் பிரச்சனை குறித்து விரிவான நேர்காணல் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு: கேள்வி: இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிக்கவும் இலங்கைப் பிரச்சனைக்குத் தீர்வு காணவும் கோரி - குறிப்பாக இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகாரத் தைப் பகிர்ந்து அளிக்கக்கோரி போராடி வருகிறீர்கள். இதற்குத் தங்கள் தரப்பிலான நியாயம் என்ன? பதில்: மொத்த உலகமே இதற்கான அடிப்படைக் காரணங்கள் எவை என்பதை நன்றாக அறியும். 50 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் இலங்கை…

  17. இஸ்ரேலிய அரசாங்கத்தை கண்டிப்பதற்கு இலங்கைக்கு என்ன அருகதை இருக்கின்றது - தமிழ் தேசியக்கூட்டமைப்பு கேள்வி வீரகேசரி நாளேடு 1/1/2009 7:22:45 PM - தனது சொந்த நாட்டின் மக்களின் மீதே விமான குண்டு வீச்சுகளை நடத்திக்கொண்டிருக்கும் அரசாங்கம் பலஸ்தீனத்தின் காஸா பிரதேசத்தின் மீது கடந்த சில நாட்களாக நடத்தி வந்திருக்கும் விமானக் குண்டு வீச்சுக்களை கடுமையாக கண்டித்திருக்கின்றது. இந்நிலையில் இஸ்ரேலிய அரசாங்கத்தை கண்டிப்பதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு என்ன அருகதை இருக்கின்றது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என். ஸ்ரீகாந்தா கேள்வி எழுப்பினார். இஸ்ரேலிய அரசாங்கம் காஸா மீது நடத்திய குண்டு வீச்சினை இலங்கை அரசாங்கம் கண்டித்திருப்பது குறித்து கேட்டப…

  18. அமைச்சரவையில் திடீர் மாற்றம் ஊடகத்துறை ஜனாதிபதி வசம் வீரகேசரி நாளேடு 1/1/2009 8:10:24 PM - அமைச்சரவையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாற்றம் செய்துள்ளார். இதற்கு இணங்க முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக அனுர பிரியதர்சன யாப்பாவும் பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக சரத் அமுனுகமவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஊடகத் துறை அமைச்சர்களாக இதுவரை அனுர பிரியதர்சன யாப்பா பதவி வகித்து வந்தார். அதேபோல் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக சரத் அமுனுகம பதவிவிகித்தார். பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக பதவி வகித்த கருஜெயசூரிய அரசாங்கத்திலிருந்து விலகி ஐக்கிய தேசியக்கடசியில் இணைந்து கொண்டிருந்ததையடுத்து இந்த அமைச்சுப்பதவி வெற்றிடமாக இருந்தது. இதற்கே சரத் அமுனுகம நியமிக்கப்…

  19. Clashes erupt in Mukamaalai FDL[TamilNet, Wednesday, 31 December 2008, 17:53 GMT] Clashes erupted between Sri Lanka Army (SLA) and Liberation Tigers of Tamil Eelam (LTTE) Tuesday night in Mukamaalai Forward Defence Line (FDL) area after a short lull, sources in Thenmaraadchi said. Artillery duels and gunfire exchange heard through out Tuesday night, and continued intermittently on Wednesday. After suffering heavy casualties in recent attempts to advance into LTTE territories at Mukamaalai, Ki’laali and Naakarkoayil FDL areas, SLA appears content to stay and safeguard their forward positions sources said. The clashes continue as SLA Jaffna Commander Major. Gen…

  20. முரசுமோட்டையில் இரண்டாவது நாளாகவும் விமானக் குண்டுத் தாக்குதல் 4 பேர் பலி. 20க்கும் அதிகமானோர் காயம். வீரகேசரி இணையம் 1/1/2009 4:15:40 PM - கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் இன்று பிற்பகல் 1.45 மணியளவீல் நடத்தப்பட்ட விமானக் குண்டுத் தாக்குதல் மற்றும் எறிகணை தாக்குதல்களில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. காயமடைந்தவர்கள் தர்மபுரம் வைத்தி்யசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களி்ல் ஒருவர் ஆசிரியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது, முரசுமோட்டை பகுதியில் இரண்டடாவது நாளாக இன்றும் இந்த விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்துடன் விமானத் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளை நோக்கி் தொடர்ச்சியான…

    • 4 replies
    • 1.1k views
  21. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளியவளை பகுதியில் கடந்த வாரம் தாக்குதலில் ஈடுபட்டிருந்த எம்ஐ-24 ரக உலங்குவானூர்தி தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சேதமடைந்துள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 452 views
  22. வரலாற்றுப் பழிக்கு துணைபோகுமா சர்வதேசம்? [நிலவரம்] தமிழ் மக்களுக்கு சோதனைகளையும் துன்பங்களையுமே கொடுத்த 2008ம் ஆண்டு; இரத்தப் பலியோடு விடைபெற்றுச் சென்றிருக்கிறது. வன்னியில், மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் ‘மனிதாபிமானப் போர்’ தமிழ்மக்களை ஓட ஓடத் துரத்திக் கொண்டிருக்கிறது. மன்னாரில் இருந்து, வவுனியாவில் இருந்து மக்கள் ஒவ்வொரு இடமாகப் பின்னகர்ந்து பின்னகர்ந்து இப்போது கடைசிக் கட்டத்துக்கு வந்து நிற்கிறார்கள். மன்னார், வவுனியா, கிளிநொச்சி என்று ஒரு புறத்திலும்- செம்மலை, நெடுங்கேணி, முல்லைத்தீவு, முள்ளியவளை என்று இன்னொரு புறத்திலும் பொதுமக்களின் இடப்பெயர்வு என்பது சர்வ சாதாரணமான நிகழ்வாகி விட்டது. 1995ம் ஆண்டின் யாழ்ப்பாண இடப்பெயர்வை விடவும்- ஜெயசிக்க…

    • 0 replies
    • 1.5k views
  23. தமிழீழ விடுதலைப் புலிகளை வெல்ல முடியாது. ஆனால் இதர தமிழ்த் தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினால் விடுதலைப் புலிகளை தனிமைப்படுத்தி விடலாம் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் ஆலோசனை வழங்கியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 397 views
  24. அம்பாறை மாவட்டத்தில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா படையினரை இலக்கு வைத்து இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 452 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.