ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143647 topics in this forum
-
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர்பான வர்த்தகமானி அறிவித்தலை வெளியிடுமாறு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் அந்நாட்டில் உள்ள ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய ஆகிய சிங்கள கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 336 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர்பான வர்த்தகமானி அறிவித்தலை வெளியிடுமாறு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் அந்நாட்டில் உள்ள ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய ஆகிய சிங்கள கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 315 views
-
-
குளத்து நீரில் மூழ்கி மாணவன் மரணம் வீரகேசரி இணையம் 1/1/2009 1:01:57 PM - வவுனியா நெளுக்குளத்தில் நண்பர்களுடன் குளிக்கச் சென்று நீந்தி விளையாடிய போது வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார். நெளுக்குளத்தைச் சேர்ந்த செல்வராஜா இளஞ்சேய் (15) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பத்தாம் ஆண்டு மாணவனாகிய இவர் ஆம் ஆண்டில் கல்வி பயின்ற இந்த மாணவன் செட்டிகுளம் பெரியகட்டு பிரிவு கிராமசேவை அதிகாரியாகிய செல்வராஜாவின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. ஊர்மக்களின் உதவியோடு நீருக்கு அடியில் இருந்து எடுக்கப்பட்ட இவரது உடல் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்…
-
- 0 replies
- 1.2k views
-
-
நீதி,நியாயம் பார்த்துச் செயலாற்ற இந்தியத் தரப்பு முன்வர வேண்டும் [01 ஜனவரி 2009, வியாழக்கிழமை 11:30 மு.ப இலங்கை] ‘இளக்கமான இரும்பு சிக்கினால் கொல்லன் தூக்கித் தூக்கிக் குத்துவானாம்’ - என்று கூறுவார்கள். அது போலவே அரசியல்வாதிகளின் போக்கும் பெரும்பாலும் இருப்பது நாம் அவதானிப்பதுதான். இந்த நிலைப்பாட்டுக்குத் தாமும் விதிவிலக்கல்ல என்பதை இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் கோடிட்டுக் காட்டியிருக்கின்றார் - இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில். இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வாக உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டி முறையில் அதிகாரத்தைப் பகிரும் திட்டம் குறித்து ஆராய்வதற்கு எழுத்தில் இணங்கிய இலங்கை அரசு - சிறுபான்மையினரான தமிழருக்குத் தான் எழுத்தில் …
-
- 1 reply
- 882 views
-
-
சீமானுக்கு ஜாமீன் மறுப்பு: 11 ஆம் திகதி வரை காவல் நீட்டிப்பு வீரகேசரி இணையம் 1/1/2009 12:22:26 PM - விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாகத் திரைப்பட டைரக்டர் சீமான், பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி, கூட்டத்தை ஏற்பாடு செய்த தமிழ் தேச பொதுவுடைமைக் கட்சிப் பொதுச்செயலாளர் மணியரசன் ஆகியோர் மீது ஈரோடு கருங்கல்பாளையம் பொலிஸ் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதைத்தொடர்ந்து தேனி மாவட்டம் தேவநாயக்கன்பட்டி பகுதியில் படப்பிடிப்பில் இருந்த டைரக்டர் சீமான், மேட்டூரில் வீட்டில் இருந்த கொளத்தூர் மணி, சென்னையில் இருந்த மணியரசன் ஆகியோரை பொலிஸார் கைது செய்தனர். கடந்த 19 ஆந் திகதி இரவு டைரக்டர் சீமான், கொளத்தூர் மணி ஆகியோர் ஈரோடு மாஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்பட…
-
- 0 replies
- 890 views
-
-
நம்ம கடிதம் புகழ் சங்கதியார், தான் இந்த வருசத்தில வரைந்த மடல்களில்ல ஒன்னுமே உருப்படியாகல என நினைத்தாரோ என்னவோ..வருசம் முடியமுன்னம் ஒன்டை கிறுக்கித்தள்ளீட்டார் இராணுவ சாவடிகளுக்கு அருகே கட்சி அலுவலகங்கள்; அதனால் யாழ். குடாநாட்டு மக்கள் பெரிதும் பாதிப்பு! - நிலைமையை விளக்கி ஜனாதிபதிக்கு சங்கரி கடிதம் யாழ்ப்பாணத்தில் இராணுவச் சோதனை சாவடிகளிற்கு அருகில் அரசியல் கட்சியொன்றின் அலுவலகங்கள் காணப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என தமிழர் விடுதலைக் கூட்டணித்தலைவர் வீ. ஆனந்தசங்கரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ். மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் குறித்து சுட்டிக்காட்டியுள்ள அவர் இவற்றைத் தீர்ப்…
-
- 0 replies
- 1.6k views
-
-
புலிகளை அழிக்கும் போருக்கு ஆயுத உதவிகளைப் பாகிஸ்தானும் ஏனைய உதவிகளை இந்தியாவும் வழங்குகின்றன: கொழும்பு வார ஏடு [வியாழக்கிழமை, 01 சனவரி 2009, 11:44 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] சிறிலங்கா அரசாங்கம் தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொண்டு வரும் படையெடுப்புக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் போர்க் கருவிகள் உள்ளிட்ட இராணுவ உதவிகளை பாகிஸ்தானும் இந்தப் போருக்குத் தேவையான ஏனைய உதவிகளை இந்தியாவும் வழங்கி வருகின்றன என கொழும்பிலிருந்து வெளிவரும் "த மோர்ணிங் லீடர்" தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நேற்று புதன்கிழமை வெளிவந்த த மோர்ணிங் லீடரின் அரசியல் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: மகிந்த ராஜபக்ச அரசாங்கம் "காலவரையறை" என்ற பொறிக்குள் …
-
- 5 replies
- 1.4k views
-
-
மகிந்த ஜனாதிபதியாக பதவியேற்றது முதல் இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொலை - சிவாஜிலிங்கம்: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றது முதல் இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மோதல்கள் இடம்பெற்று வரும் கிளிநொச்சியில் விடுதலைப்புலிகள் மக்களை வெளியேறவிடாமல் தடுத்து வருவதாக கூறப்படுவதில் உண்மையில்லை எனவும் இராணுவமே மக்களை வெளியேற விடாமல் நெருக்கடி கொடுத்து வருவதாகவும் சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். தமிழக அரசும், இந்திய அரசும் இலங்கையில் போரை நி…
-
- 0 replies
- 648 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முரசுமோட்டையில் சிறிலங்கா வான்படை இன்று நடத்திய குண்டுத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 5 போ் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 22 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 421 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முரசுமோட்டையில் ஆங்கில புதுவருடத்தின் முதல் நாளான இன்று சிறிலங்கா வான்படை மூன்று தடவைகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்களில் பெண் ஒருவர் உட்பட 5 போ் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 28 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 355 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முரசுமோட்டையில் ஆங்கில புதுவருடத்தின் முதல் நாளான இன்று சிறிலங்கா வான்படை மூன்று தடவைகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்களில் பெண் ஒருவர் உட்பட 5 போ் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 28 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 394 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முரசுமோட்டையில் ஆங்கில புதுவருடத்தின் முதல் நாளான இன்று சிறிலங்கா வான்படை மூன்று தடவைகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்களில் இரண்டு பெண்கள் உட்பட 6 போ் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 27 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 354 views
-
-
-
- 0 replies
- 758 views
-
-
தமிழக மீனவர்கள் நடுக்கடலில் நிர்வாணப்படுத்தி சித்திரவதை ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற நாட்டுப்படகு மீனவர்களை நிர்வாணப்படுத்தி தாக்கிய இலங்கை கடற்படையினர், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்கள் மற்றும் .... மேலும்... http://www.dinamalar.com/Sambavamnewsdetai...ls=&ncat=DI
-
- 6 replies
- 2.7k views
- 1 follower
-
-
சிறிலங்காப் படையினருக்கு எதிராக யாழில் சுவரொட்டிகள் திகதி: 01.01.2009 // தமிழீழம் // [சங்கிலியன்] சிறிலங்காப் படையினரை தமிழர்களின் தாயக மண்ணை விட்டு வெளியேறுமாறு கோரி யாழில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. "யாழ் மக்கள்" என்ற முகவரியுடன் இச்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இச்சுவரொட்டிகளில் கொடியவனே எமது மண்ணை சுடுகாடு என மாற்றும் உனக்கு இங்கு தான் சுடுகாடு என எச்சரித்;து ஒட்டப்பட்டுள்ளது. சங்கதி
-
- 0 replies
- 2.7k views
-
-
இதைப்பார்க்கவே முடியல புத்தம் புதிய ஆண்டு இவர்களுக்கு இப்படி
-
- 5 replies
- 3.4k views
-
-
தமிழகம் கேட்டது போர் நிறுத்தம்; சிங்களம் தமிழருக்குக் கொடுப்பதோ கொத்துக் குண்டுக் கொலை ! யார் கோமாளிகள்? ஆய்வு:முரசத்திற்காக பத்மா ஆங்கில இலக்கிய மேதையான சேக்ஷ்பியர் உலகமே நாடக மேடை என்றார். கோமாளிகள் இல்லாத நாடகம் சப்பென்று சுவையற்றுப் போய்விடும். பொய்யனாக திகழ வேண்டிய இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று உண்மை உணர்வாளராகவும், மனித நேயமிக்கவர்களாக வாழ்ந்து வரும் பழ.நெடுமாறன் போன்றவர்களைக் கோமாளிகள் எனக் கூறிப் பலரின் கண்டனத்தையும் வயிற்றெரிச்சலையும் கிழப்பி விட்டுள்ளார். தமிழகச் சட்ட சபையில் ஒரு தீர்மானத்தை நிறை வேற்றுவதே இமாலய சாதனை என்பது சட்டசபையின் நாளாந்த நடவடிக்கைகளை கவனிப்பவருக்கு நன்றாகவே விளங்கும். அதுவும் எதிர்ப்பே இல்லாது ஒருமனதாக அன…
-
- 0 replies
- 1.3k views
-
-
மன்னார் வர்த்தகர்களிடம் படையினர் கட்டாய நிதி வசூல் திகதி: 01.01.2009 // தமிழீழம் // [எல்லாளன்] போரிலே காயமடைந்த சிறிலங்காப் படையினர்களின் மறுவாழ்வுப்பணிகளிற்கும் அவர்களின் நலன்களைக் கவனிப்பதற்கும் ஒவ்வொரு வர்த்தகரும் 5000 ரூபா வீதம் தமக்கு தரவேண்டும் என மன்னார் மாவட்டத்திலுள்ள சிறிலங்காப் படையினர் வர்த்தகர்களை எச்சரித்துள்ளனர். தர மறுப்பவர்களுக்கு கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டுள்ளன. படையினரின் இந்த நடவடிக்கையால் மன்னார் வர்த்தகர்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். சங்கதி
-
- 0 replies
- 858 views
-
-
படை நெருக்டியால் சிறார்கள் உளப்பாதிப்பு திகதி: 01.01.2009 // தமிழீழம் // [சங்கிலியன்] யாழ். குடாநாட்டிலுள்ள சிறார்களில் 70 வீதமானவர்கள் கடும் உளப்பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர் எனவும் குடாநாட்டில் பிறக்கின்ற பிள்ளைகளில் 10 வீதமானோர் அங்கவீனர்களாக பிறக்கின்றனர் எனவும் சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் யாழ் அலுவலகம் சுட்டிக் காட்டியுள்ளது. போர் நெருக்குதல்கள், படைக் கெடுபிடிகள் என்பன இவற்றிற்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சங்கதி
-
- 0 replies
- 804 views
-
-
நீர்கொழும்பு சைவகோவில் நிர்வாகஸ்தர் சுட்டுப்படுகொலை புதன், 31 டிசம்பர் 2008, 23:49 மணி தமிழீழம் கடந்த செவ்வாய்கிழமை இரவு 9.30 மணியளவில் நீர்கொழும்பு காளிகோவில் நிர்வாகஸ்தர் அவர்கள் வீட்டுக்கு வேலையை முடித்துவிட்டு திரும்பும்போது உந்துருளியில் சென்ற இனம்தெரியாத ஆயுததாரியால் சுட்டுப்காயப்படுத்தப்பட்டு பின்னர் காயம் காரணமாக புதன்கிழமை கொழும்பு வைத்தியசாலையில் இறந்துள்ளார். இவரை முதலில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதித்து பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக் மாற்றப்பட்டு சாவடைந்துள்ளதாக அறியமுடிகிறது. பதிவு
-
- 0 replies
- 867 views
-
-
புலிகளின் குரல் செய்திகளிலும், தமிழ் நெற்றின் செய்தி குறிப்பிலும் பரந்தன் சந்திக்கு அண்மையில் சண்டை நடப்பதாக குறிக்கப்பட்டு உள்ளது. Ki'linochchi hospital attacked again [TamilNet, Tuesday, 30 December 2008, 15:30 GMT] Sri Lanka Army (SLA) fired artillery shells have again hit Ki'linochchi hospital Tuesday evening between 3:50 and 4:00 p.m., initial reports from the town said. Hospital building was damaged in the shelling. Meanwhile, close-exchange of gunfire was reported in Paranthan area. A telecommunication centre located 300 meters south of Ki'linochchi hospital was badly damaged in the shelling by the SLA Tuesday morning http://tamilnet.com/art.html…
-
- 42 replies
- 8.1k views
- 1 follower
-
-
தமிழருக்கு காங்கிரஸ் இழைக்கும் துரோகம் : இந்திய இணையம்: பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் விமானங்கள் நடத்திய குண்டு வீச்சை 'அதிகபட்சமானது', 'தேவையற்றது' என்று கூறியுள்ள இந்தியா, ஏராளமான மக்கள் கொல்லப்பட்ட அத்தாக்குதலை கண்டித்துள்ளது. இஸ்ரேல் நாட்டின் தென் பகுதி மீது ஹமாஸ் போராளிகள் (இஸ்ரேலைப் பொறுத்தவரை பயங்கரவாதிகள்) நடத்திய ராக்கெட் தாக்குதலில் இரண்டு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக கடந்த சனிக்கிழமை முதல் காசா பகுதி மீது இஸ்ரேலிய விமானங்கள் சரமாரியாக பறந்து குண்டு வீசி வருகின்றன. இதில் 300க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலைக் கண்டித்துத்தான் திங்கட்கிழமை மாலை நமது அயலுறவு அமைச்சகம் ஒரு கண்டன அறிக்கை வெளிய…
-
- 2 replies
- 2.1k views
-
-
வவுனியாவில் இன்று மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்றில் 14 படையினர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். மாமடுவ வீதியில் நெடுங்குளத்திற்கும் கருவேல புளியங்குளத்திற்கும் இடையில் படையினரின் யுனிகோன் வாகனத்தை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று மாலை 6.40 அளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த படைத்தரப்பினர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளனர். இந்தக் குண்டு வாகனத்தின் உள் இருந்தே வெடித்துள்ளதாக காவற்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும் இந்தக் குண்டு எந்த ரகத்தைச் சேர்ந்தது என இதுவரையும் கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.tamilskynews.com/…
-
- 0 replies
- 934 views
-
-
கண்டுகொள்ளாத இந்தியா, கால் பதிக்கும் சீனா கடந்த சில மாதங்களாக தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் ஈழத் தமிழருக்கு ஆதரவான அலையை கிளர்ந்தெழச் செய்ததில் யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கத்திற்கு முக்கியப் பங்கு உண்டு. அண்மையில்கூட டெல்லியில் பா.ஜ.க.வின் பிரதமர் பதவி வேட்பாளரும், மூத்த தலைவருமான அத்வானியை சந்தித்துப் பேசி, ஈழத் தமிழர்களின்பால் அவரது கவனத்தைத் திருப்பிவிட்டு வந்திருக்கிறார். அதோடு ஊர் ஊராகப் போய் தமிழ் ஆர்வலர்களின் நிகழ்ச்சிகளில் பங்கேற்று அவர் செய்யும் பிரசாரமும், அந்தந்த ஏரியாக்களில் சூடு கிளப்பிக்கொண்டிருக்கிறது. முதல் தடவையாக கடந்த 28_ம் தேதி கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்திலும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் ஒன்று பெரும் பரபரப்புடன் நடந…
-
- 2 replies
- 2.4k views
-
-
மரணமடைந்த பெண் புலிகள் - சிங்கள இராணுவத்தின் காம வெறியாட்டம் மனித வெடிகுண்டு தாக்குதல் புலிகளுக்கு மறந்து விட்டதோ?' என்ற சந்தேகம் பலருக்கு முளை விட்டிருந்த நிலையில், இலங்கைத் தலைநகரம் கொழும்பு அருகே வத்தளை என்ற இடத்தில் ஒரு மனிதகுண்டு தாக்குதலை நடத்தி அதிர வைத்திருக்கிறார்கள் புலிகள். அந்தத் தாக்குதலில் பாதுகாப்பு அமைச்சக ஊழியர்கள் ஆறு பேர் பலியாகி, பதினேழு பேர் படுகாயமடைந்துள்ளனர். வன்னிப்பகுதியில் வகைதொகை இல்லாமல் ராணுவம் குண்டுமழை பொழியும் நிலையில், ஓர் எச்சரிக்கையாக புலிகள் தரப்பிடமிருந்து வெடித்திருக்கிறது இந்த மனித வெடிகுண்டு. இதற்கிடையே நம் மின்னஞ்சல் முகவரிக்கு வந்திருந்தது ஒரு வீடியோ காட்சி. `இதயபலம் இருந்தால் மட்டும் பாருங்கள்' என்ற எச்சரிக்கையுடன…
-
- 0 replies
- 5.7k views
-