ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142885 topics in this forum
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களக் குடியேற்றத்திற்கான அறிகுறி புதன், 03 டிசம்பர் 2008, 18:54 மணி தமிழீழம் [செய்தியாளர் தாயகன்] மட்டக்களப்பில் சிங்களக் குடியேற்றத்திற்கான அறிகுறிசிங்கள மக்களைக் குடியேற்றும் இரகசிய நடவடிக்கைகளை சிறீலங்கா அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகத் தவகல்கள் கசிந்துள்ளன. இதற்கென மட்டக்களப்பு - பதுளை வீதியியை அபிவிருத்தி செய்து, அந்தப் பகுதிகளில் மகியங்கனையிலுள்ள சிங்கள மக்களைக் குடியேற்ற இருப்பதாகக் கூறப்படுகின்றது. மட்டக்களப்பில் வாகரை போன்ற கரையோரங்களில் சிங்கள மக்களைக் குடியேற்றி, அங்குள்ள மீன் வளங்களைச் சுரண்டும் சிறீலங்கா அரசு, இந்தக் குடியேற்றத்தின் மூலம் வேளாண்மை வளத்தையும் சுரண்ட முனைவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பதிவு
-
- 11 replies
- 1.8k views
-
-
ஈழத்தமிழர்களால் என்றென்றும் மறக்கமுடியாத தலைவர்கள் என்று ஒரு பட்டியல் போட்டால், அதில் வி.பி.சிங்கின் பெயர் இடம்பெற்றே தீரும். ராஜிவ்காந்தி அரசால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்திய அமைதிப் படையைத் திரும்ப அழைத்துக் கொண்ட புண்ணியம் இவருக்கே உரித்தானது. உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தின் மைந்தனாக ஜூன் 25, 1931-ல் பிறந்த விஸ்வநாத் பிரதாப் சிங்கை, மண்டா என்ற அரச குடும்பம் தத்தெடுத்துக்கொண்டது. பூனேவில் இருக்கும் ஃபெர்குஸன் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தார். அப்போதே அவருக்கு காதல் வந்துவிட்டது. காதலியின் பெயர், காங்கிரஸ். வினோபா பாவேயின் பூமிதான இயக்கத்தின் மீது சிங்குக்கு அதீத ஈர்ப்பு இருந்தது, தனக்குச் சொந்தமான நூறு ஏக்கர் நிலத்தைத் தானமாகக் கொடுக்கும் அளவுக்கு. …
-
- 0 replies
- 1.9k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அரசாங்கம் நடத்தி வரும் போரை நிறுத்துமாறு ஐக்கிய தேசிய கட்சி வேண்டுகோள் விடுக்காது என்று கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஸ்மன் கிரியெல்ல, லக்ஸ்மன் செனவிரட்ன ஆகியோர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 648 views
-
-
வரவு-செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் மற்றும் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை ஆகியன நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு சாதகமாக இன்று வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 604 views
-
-
இலங்கையில் போரை நிறுத்துமாறு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் வலியுறுத்துவதற்காக இந்தியாவுக்கு வருகை தரவுள்ள த.தே.கூட்டமைப்பின் 22 பா.உக்களும் இலங்கைத்தமிழர் பிரச்சினைக்கு தனி ஈழமே இறுதித் தீர்வு என்ற பிரகடனத்தை இந்திய மண்ணில் வைத்து அவர்கள் வெளியிடக் கூடுமென தமிழகத்தின் முன்னணி நாளேடான 'தினமணி' நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளது. இது குறித்து யாழ். பா.உ சிவாஜிலிங்கம் 'தினமணி' நிருபரிடம் கூறியதாவது : இலங்கையில் தமிழ் மக்கள் மீதான இலங்கை அரசின் இனப்படுகொலை தொடர்கிறது. போர் நிறுத்தம் கோரி பல்வேறு தரப்பிலி எழுந்த கோரிக்கைகளையும் இலங்கை அரசு நிராகரித்து விட்டது. இந்நிலையில், போரை நிறுத்துமாறு இலங்கைக்ககு இந்தியா அழுத்தம் கொடுக்;க வேண்டும் என் இந்தியப் ப…
-
- 5 replies
- 2.1k views
-
-
குமுழமுனையில் படையினர்- புலிகள் மோதல்: படைச்சிப்பாயின் சடலம் மீட்பு முல்லைத்தீவு குமுழமுனைப் பிரதேசத்திலிருந்து அளம்பில் பகுதியை நோக்கி முன்நகர முயற்சித்த சிறிலங்காப் படையினரை எதிர்த்து விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் படையினர் முகங்கொடுக்க முடியாமல் பின்வாங்கினர். தாக்குதலின் பின் புலிகள் நடத்திய தேடுதலில் படைச்சிப்பாய் ஒருவரின சடலத்தையும் ஏ கே எல் எம் ஜி துப்பாக்கியையும் மீட்டுள்ளனர். என விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதல் சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றதாகவும், அதனைத் தொடர்ந்து படையினர் முள்ளியவளை, தண்ணீரூற்று பகுதிகளை நோக்கி ஆட்டிலறி எறிகணைத் தாக்குதலை தொடர்ச்சியாக நடத்தினர் எனறும் மேலும் தெரிவித்தனர். htt…
-
- 0 replies
- 954 views
-
-
இராமேஸ்வரம் மீனவர்கள்மீது கடற்படை தாக்குதல் வீரகேசரி இணையம் 12/3/2008 1:28:52 PM - நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் இரண்டு மீனவர்கள் பலத்த காயமடைந்தனர்.மீனவர்கள
-
- 2 replies
- 1.1k views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூன்று வருட ஆட்சியில் மாத்திரம் யுத்தத்தினால் 12 ஆயிரம் படையினர் கொல்லப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:- அத்துடன் யுத்தத்தில் 12 ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் வலுவிழந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். யுத்தத்தில் உயிரிழந்த படையினர் 19 வயதுக்கும் 27 வயதுக்கும் உட்பட்டவர்கள். இவர்களில் எட்டாயிரம் பேர் வரை திருமணம் செய்தவர்கள். எனவே இவர்கள் உயிரிழந்தமையை அடுத்து இவர்களின் மனைவியர் அனைவரும் விதவைகளாகியுள்ளதாக பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார். இவர்கள் மீண்டும் திருமணம…
-
- 1 reply
- 816 views
-
-
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் ரயில் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர்களில் ஒருவரான டலஸ் அலப்பெரும தகவல் வெளியிட்டுள்ளார். அடுத்த சார்க் போக்குவரத்து அமைச்சர்களுக்கான மாநாட்டின் போது இரு நாடுகளுக்கும் இடையில் ரயில் போக்குவரத்தை ஆரம்பிப்பது குறித்து ஆராயப்படவுள்ளது. இந்த யோசனை குறித்த வரைவுத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் ஊடாக ஐரோப்பாவிற்கு செல்லக் கூடிய யுகமொன்று குறித்து தாம் கனாக் காண்பதாக போக்குவரத்து அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டம் குறித்த நேற்றைய விவாதத்தின் போது போக்குவரத்து அமைச்சர் இதனைக் குறிப…
-
- 11 replies
- 1.5k views
- 1 follower
-
-
இலங்கையில் இடம்பெற்று வரும் கொடிய யுத்தத்தை உடனடியாக நிறுத்துமாறு பரிசுத்த பாப்பரசர் 16 ஆவது ஆசீர்வாதப்பர் இலங்கை அரசிடம் வலியுறுத்திக் கேட்டிருக்கின்றார். இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக விரைவில் சம்பந்தப்பட்ட தரப்புகள் பேச்சுகளில் ஈடுபட வேண்டும் என்றும் புனித பாப்பரசர் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்க்கும் பரிசுத்த பாப்பரசருக்கும் இடையில் இடம் பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் குறித்து வழியுறுத்தப்பட்டதாக வத்திக்கான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். "இலங்கையின் தற்போதைய நெருக்கடிகளுக்கு நிரந்தரமான, நீதியான அரசியல் தீர்வைக் காண்பதற்கான ஒரே வழி பேச்சுக்கான பாதையை வலுப்படுத்துவதேயென பரிசுத்த பாப்பரசர் இந்த சந்திப்…
-
- 0 replies
- 595 views
-
-
நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் கிளஸ்ரர் குண்டு (Cluster Bomb) பாவனைக்கு எதிரான உடன்படிக்கையில் 111 நாடுகள் நேற்று கைச்சாத்திட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 343 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினாலும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை அரசாங்கம் ஒருபோதும் நிறுத்தாது என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் மூத்த அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 345 views
-
-
ஈழத்தில் வாழும் தமிழர்களின் மீது இன அழிப்பினை ஏற்படுத்திவரும் சிறிலங்கா அரசு, வன்னியில் எம்மக்களுக்கு உணவு, மருந்துத் தடைகளை விதித்து வருவதும் தெரிந்ததே. அத்துடன் அழிப்பேரலையின் போது பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உலக நாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட உதவிகளையும் தடைசெய்தது. வடக்குக் கிழக்கு வாழும் தமிழர்களுக்கு உதவி புரியும் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் சொத்துக்களையும் முடக்கியது. ஆனால் அண்மையில் மும்பாயில் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுக்கு உதவி செய்ய இந்தியாவில் நடைபெறும் துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொள்ள தனது துடுப்பாட்ட அணியினை இந்தியாவுக்கு அனுப்ப சிறிலங்கா அரசு முடிவெடுத்திருக்கிறது. December 3, 2008 Sri Lanka game for charity match Sri Lanka Crick…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பில் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி, தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் அனைவரோடும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 427 views
-
-
ரணிலும் ஊடகங்களும் [04 - December - 2008] டெயிலி மிரர் பத்திரிகை ஒன்றில் வெளியாகியிருந்த கட்டுரை ஒன்று தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்து ஊடக வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. அரசியல்வாதிகள் தம்மைப் பற்றி ஊடகங்களில் வெளியிடப்படும் விமர்சனங்கள் தமக்கு சாதகமானதாகவே இருக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றார்கள். விமர்சனங்கள் சாதகமாக இல்லாத பட்சத்தில் பொறுமையையும் சகிப்புத் தன்மையையும் அவர்களால் கடைப்பிடிக்க முடிவதில்லை. ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரையிலும் அவ்வாறான ஒரு நிலைமை தான் இப்போது ஏற்பட்டிருக்கின்றது. அரசாங்கத் தரப்பினரை ரணில் விக்கிரமசிங்க எதற்காக விமர்சித்தாரோ அதனைத்தான் இப்போது அவர் செய்திருக்கின…
-
- 0 replies
- 626 views
-
-
பிரபாகரனின் கோரிக்கையை இந்தியா பரிசீலித்து விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கவேண்டும் - தொல். திருமாவளவன் பிரபாகரன் விடுத்த கோரிக்கையை இந்திய அரசு பரிசீலித்து, விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கை தமிழர்களின் பிரச்சினை தீர தமிழீழம் உருவாவதே தீர்வாக அமையும். அந்தத் தீர்வை விடுதலைப் புலிகள் அமைப்பால் தான் எட்ட முடியும். இந்தியாவுடன் எப்போதும் நட்புறவு பாராட்டவே விடுதலைப் புலிகள் விரும்புகின்றனர். எனவே, புலிகள் மீதான தடையை நீக்கவேண்டும் என அந்த அமைப்பின் தலைவர் பிரபாக…
-
- 0 replies
- 798 views
-
-
அனைத்து கட்சி குழுக் ஒன்றுகூடலில் இருந்து கருணா குழுவினர் வெளியேற்றப்பட்டுள்ளனர். சிறிலங்கா துணை இராணுவக் குழுக்களில் ஒன்றான ரி.எம்.வி.பி பிரதிநிதிகள் யார் என்பதில் பெரும் குழப்பம் நிலவி வருகின்றது. அனைத்துக் கட்சிக் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தபோது பிரசன்னமாயிருந்த கருணா குழுவின் இரு பிரதிநிதிகளால் குழப்பமடைந்த சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு, அக்கட்சியின் உண்மையான தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் யாரென்பதை அறியத்தருமாறு தேர்தல்கள் செயலகத்திடம் கோரியது.ரி.எம்.வி.பி கட்சியின் தலைவர் நந்தகோபால் எனவும், பொதுச் செயலாளர் கைலேஸ்வராஜா எனவும் தேர்தல்கள் செயலகம் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த கருணா…
-
- 2 replies
- 1.7k views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூன்று வருட ஆட்சியில் மாத்திரம் யுத்தத்தினால் 12 ஆயிரம் படையினர் கொல்லப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:- அத்துடன் யுத்தத்தில் 12 ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் வலுவிழந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். யுத்தத்தில் உயிரிழந்த படையினர் 19 வயதுக்கும் 27 வயதுக்கும் உட்பட்டவர்கள். இவர்களில் எட்டாயிரம் பேர் வரை திருமணம் செய்தவர்கள். எனவே இவர்கள் உயிரிழந்தமையை அடுத்து இவர்களின் மனைவியர் அனைவரும் விதவைகளாகியுள்ளதாக பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார். இவர்கள் மீண்டும் திருமணம…
-
- 0 replies
- 1.5k views
-
-
விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து வன்னிப்பிரதேச மக்களை விடுவிப்பதற்கான மனிதாபிமான பணியாகவே அங்கு இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அரசாங்கம் அடிக்கடி கூறுகின்றது. ஆனால் உண்மையிலேயே மக்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. கடந்த 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், அப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் போர்நிறுத்தம் செய்து சமாதான ஒப்பந்தம் ஒன்றைச் செய்தது. நோர்வே அரசு இதற்கான அனுசரணையை வழங்கியிருந்தபோதிலும், சமாதான பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறவில்லை. பதவிக்கு வந்த புதிய அரசாங்கம் சமாதான ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக வெளியேறி போர்நிறுத்தத்தை முறித்துக் கொண்டது. அத்துடன…
-
- 0 replies
- 913 views
-
-
சமாதான பேச்சுகள் தோல்விக்கு யார் காரணம்? [03 - December - 2008] * இலங்கையில் 25 வருடகால அழிப்பு யுத்தத்திற்கு முடிவுகட்டி, நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார யுத்தத்திற்கு முகம் கொடுக்கவேண்டிய தேவை தட்டிக்கழிக்க முடியாததாகும். வ. திருநாவுக்கரசு இத்தாலி மற்றும் துருக்கி ஆகிய இரு நாடுகளுக்குமான விஜயத்தினை தற்போது மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ரோமாபுரி சென்று பாப்பரசர் 16 ஆவது ஆசீர்வாதப்பரைச் சந்தித்து இலங்கை நிலைமைகளை விளக்கியுள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினால் ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை நிகழ்வுகள் மனிதாபிமான உதவிகள் வழங்குவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் மற்றும் நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் ஜனநாயக சுதந்த…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஈழத்தமிழர் பிரச்சினை சம்பந்தமாக இன்று தமிழக அனைத்துக் கட்சி எம்.பிக்கள் பிரதமரை நேரில் சந்தித்து இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என எமது கவலையை வெளியிட்டோம். இதனையடுத்து பிரதமர் இது சம்பந்தமாக இலங்கை அரசை நிச்சயம் வலியுறுத்துவதாக ஆறுதல் அளித்தார் என கவிஞர் கனிமொழி தெரிவித்துள்ளார். இச்சந்திப்பு தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:- இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் டி.ஆர் பாலு தலைமையில் தமிழகத்தை சேர்ந்த 34 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். கவிஞர் கனிமொழி, கே.வி.தங்கபாலு உட்பட திமுக, காங்கிரஸ், பாமக மக்களவை உறுப்பினர்கள் பிரதமர் சந்திப்ப…
-
- 2 replies
- 1.7k views
-
-
இணையத்தளம் மூலம் அனைத்துப் பரிமாற்றங்களையும் உடனுக்குடன் செய்யக்கூடியதும் தகவல்களை இரகசியமாக வழங்கக் கூடியதுமான மிக நவீன முறையில் வடிவமைக்கப்பட்டு இயங்கி வந்த வலையமைப்பு மத்திய நிலையமொன்றை நீர்கொழும்பு, குடாப்பாடு பிரதேசத்தில் பொலிசார் கண்டு பிடித்துள்ளனர். தமிழீழ விடுமலைப் புலிகள் ஜெர்மனியில் இயங்கும் அமைப்புடன் இந்த வலையமைப்பின் மூலம் தொடர்புகளைப் பேணி வந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக யாழ்ப்பாணத்தை; சேர்ந்த மூவரைக் கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பொலிசார் தெரிவித்தனர். படம் இணைப்பு ஆனால் இது இது ஒரு (ஒலி)ஔடிஒ பதிவுக்கூடம், இதை போய், அதி நவீன இணையத்தள மத்திய நிலையம் என்று.... http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 1 reply
- 3.2k views
-
-
மும்பையின் தாக்குதலுக்கு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் அலட்சியம்தான் காரணம் என ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். 'மும்பை தாக்குதல் குறித்து மூன்று மாதங்களுக்கு முன்பே உளவுத்துறை தகவல் அளித்தும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், சிறீலங்கா அரசுத் தலைவர் ராஜபக்சவுடன் கைகோர்த்துக்கொண்டு அவருக்கு படைத்துறை உதவிகளை வழங்குவதிலேயே கவனம் செலுத்தினார் எனவும் வைகோ கூறினார். சிறீலங்கா படையினர் பாகிஸ்தானுடன் இணைந்து செயற்படுவதால், பாகிஸ்தான் தீவிரவாதிகள் சிறீலங்கா வழியாக இந்தியாவின் தெற்கு பகுதியில் நுழைந்து தாக்கும் ஆபத்து உள்ளதாகவும் கூறிய வைகோ, இந்திய அரசு இதனை உணர்ந்து செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். http://www.tami…
-
- 6 replies
- 1.6k views
-
-
தினமுரசு வாங்க மறுத்தவர்களை சிறிதர் திரையரங்கு முகாமிற்கு வருமாறு ஈ.பி.டி.பி உத்தரவு www.sankathi.com சிறிலங்கா துணை இராணுவக் குழுக்களில் ஒன்றான ஈ.பி.டி.பியினரால் தினமுரசு வார இதழ் வெளியிடப்படுகின்றது. இந்த இதழை பொதுமக்கள் மீது திணிப்பதற்கு கடும் முயற்சிகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில், யாழ் வேலணைப் பகுதியில் தினமுரசுப் பத்திரிகை வாங்க மறுத்ததாக கூறி 5 பேரின் அடையாள அட்டைகளை ஈ.பி.டி.பி யினர் பறித்துவிட்டு குறிப்பிட்ட 5 பேரையும் யாழ்ப்பாணம் சிறிதர் திரையரங்கிலுள்ள தமது முகாமிற்கு வருமாறு எச்சரித்துள்ளனர். இவர்களது எச்சரிக்கையால் அடையாள அட்டையை பறிகொடுத்தவர்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.
-
- 1 reply
- 1.3k views
-
-
வீரகேசரி இணையம் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22 மிக விரைவில் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்துமாறு இந்திய புதுடில்லி நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்கும் முகமாகவே இந்த விஜயம் மேற்கொள்ளப்படவுள்ளதாக த. தே. கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பெங்களுரில் கருத்துரைக்கும் போது:- இலங்கை அரசாங்கம் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாகவும், எதிர்வரும் 10 நாட்களில் யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு இலங்கை அரசாங்கம் முன்வராவிட்டால், அதற்கு எதிரான நடவடிக்கையை சர்வதேச மனித உரிமை தினமாகிய 10 ஆம் திகதியன்று அறிவிக்கவுள்ளதா…
-
- 0 replies
- 1.3k views
-