ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143428 topics in this forum
-
இலங்கை தமிழர் பிரச்சனை- தமிழகத்தில் சண்டை கூடாது: டாக்டர்.ராமதாஸ் on 21-12-2008 04:31 இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழ் நாட்டில் நமக்குள் சண்டையிட்டுக் கொள்வது தவிர்க்கப்படவேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- இலங்கையில் போர்ப்படையினர் நடத்தி வரும் ``தமிழினப் படுகொலை'' போரில் நாள்தோறும் தமிழர்கள் கொல்லப்பட்டு வருவதைத் தடுத்து நிறுத்தி, அவர்களின் நலனைக் காக்க வேண்டும் என்றும், அவர்களது நியாயமான உரிமைகளுக்குப் பேச்சுவார்த்தையின் மூலம் அரசியல் தீர்வு காண வேண்டும் என்றும், தமிழகத்தின் சார்பில் இதுவரையில் ஒன்று…
-
- 0 replies
- 831 views
-
-
ஜனநாயகத்தின் பெயரால் ஸ்திரமாகும் சர்வாதிகாரம் [21 டிசம்பர் 2008, ஞாயிற்றுக்கிழமை 10:10 மு.ப இலங்கை] பாரதத்தின் ‘நியூ இந்தியன் எக்ஸ்பிறஸ்’ பத்திரி கைக்கு பேட்டியளித்துள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கிளிநொச்சியைச் சுற்றித் தற்போது நடைபெற்றுவரும் யுத்தம் குறித்தும் குறிப்பிட்டிருக் கின்றார். "கிளிநொச்சி வீழ்ச்சி இராணுவ வெற்றி என்பதை விட ஜனநாயக உரிமைகளை மீள ஏற்படுத்துவதற்கான ஆரம்பமாக அமையும்" - என்று வியாக்கியானம் அளித் திருக்கின்றார் அவர். தமிழர் தாயகத்தின் மையப் பிரதேசம் சிங்களப் படைகளின் - சிங்களத் தலைமையின் - கைகளில் வீழ்ச் சியுறுவது ஜனநாயக உரிமைகளை மீள நிலைநாட்டு வதற்கான ஆரம்பம் என்று இலங்கை அரசத் தலைவர் குறிப்பிடுகின்றார். அவர் கூறும் ஜனநாயகம் எ…
-
- 0 replies
- 765 views
-
-
தடம்புரண்டுபோன களமுனை உத்திகள் - வேல்ஸிலிருந்து அருஷ் ஞாயிறு, 21 டிசம்பர் 2008, 09:01 மணி தமிழீழம் [] கிளிநொச்சியை கைப்பற்றும் நடவடிக் கையை வேகப்படுத்தும் நோக்கத்துடன் அரசு தாக்குதல் படை அணிகளை அங்கு நகர்த்தி யுள்ளது. ஆனால் அங்கு இடம்பெற்று வரும் மோதல்களில் சிறப்பு படையணிகள் பாரிய அழிவை சந்தித்து வருகின்றன. கடந்த வாரம் வன்னிப் பகுதியில் அதிக மோதல்கள் நடை பெற்று வந்த போதும் இராணுவம் மேலும் ஒரு புதிய படையணியை உருவாக்கியுள்ளது.நடவடிக்கை படையணி ஐந்து (Task Force V) எனப்படும் இந்த படையணி வன்னி படை நடவடிக்கை ஆரம்பமாகிய பின்னர் உருவாக் கப்படும் எட்டாவது படையணியாகும். கேணல் அதுல கலகமே இந்த படையணியின் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள அதே சமயம் இரண்டு பிரிகேட்டுக்…
-
- 0 replies
- 1.3k views
-
-
திருகோணமலையில் மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர் வீரகேசரி இணையம் 12/21/2008 9:08:24 AM - திருகோணமலை மாவட்டத்தின் எல்லைக் கிராமமான திரியாய் மற்றும் ஆலங்கேணி பகுதிகளில் உள்ள அரச மருத்துவமனைகள் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளமையால் பொது மக்கள் சிரமங்களை எதிர் நோக்குவதாக பிபிசி தமிழோசை தெரிவித்துள்ளது. தற்போது திருகோணமலை மாவட்டத்தில் அடிக்கடி தொடாந்து பெய்து வரும் அடைமழையின் விளைவாக மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி உள்ளனர்.நோய் நொடிகளாலும் பெரும் பாதிப்பினை அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மூடப்பட்டதால், பிரதேசவாசிகள் சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் பயணித்தே திருகோணமலை அரச…
-
- 0 replies
- 418 views
-
-
பல்கலைகழக மாணவன் வெள்ளைவான் ஆயுததாரிகளினால் கடத்தல் ஞாயிறு, 21 டிசம்பர் 2008, 08:56 மணி தமிழீழம் [மயூரன்] கொழும்பு பல்கலைகழக மாணவன் பொரளை கடவுச் சீட்டு அலுவலகத்திற்கு சென்ற வேளையில் காவல்துறை சீருடையணிந்த வெள்ளைவானில் வந்த ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டதாக அவரின் உறவினர்கள் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை பொரளை கடவுச் சீட்டு அலுவலகத்திற்கு சென்ற முல்லைத்தீவு விசுவமடுப் பகுதியைச் சேர்ந்த 23 அகவையுடைய வடிவேல் அரவிந்தன் என்ற மாணவன் இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் இராதாகிருஷ்ணனிடம் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.
-
- 0 replies
- 573 views
-
-
வன்னிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் வானூர்தி மற்றும் எறிகணைத் தாக்குதல்கள்களில் அப்பாவி பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் சிறுவன் உட்பட ஒன்பது பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 516 views
-
-
கிளிநொச்சி மற்றும் கிளாலி களமுனைகளில் சிறிலங்கா படையினர் நடத்திய வல்வளைப்பு நடவடிக்கைகளை புலிகள் எதிர்கொண்டு தாக்குதல் நடத்தியதை சிறிலங்காவின் கொழும்பு ஊடகங்கள் மிகப் பிரம்மிப்புடன் செய்தியாக வெளியிட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
ஐரோப்பிய ஒன்றியம் வழங்கி வரும் ஜி.எஸ்.பி. ப்ளஸ் சலுகை தொடர்பாக அடுத்த மாதம் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 458 views
-
-
7 நாடுகளின் போர் வியூகம்! முறியடித்த புலிகள்! அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீளாமல் இருக்கிறார் அதிபர் ராஜபக்சே. ஏழுநாடுகளின் வியூகங்களை முறி யடித்திருப்பதுடன் 170-க்கும் மேற் பட்ட ராணுவத்தினரை படுகொலை செய்திருக்கிறார்களே புலிகள் என்கிற அதிர்ச்சிதான். இதனால் அடுத்தகட்ட ஆலோசனை, அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ராணுவ உயரதிகாரிகளுடன் கோபாவேசத் துடன் உறுமிக்கொண்டிருக்கிறாராம். கிளிநொச்சியைப் பிடிப்பதற் காக மலையாளபுரம், குஞ்சுப்பரந்தன், புளிக்குளம், முறிகண்டி ஆகிய நான்கு பகுதிகளிலிருந்து ஒரே நேரத்தில் கடந்த 17-ந் தேதி அதி விரைவாக முன்னேறி ராணுவத்தினர் உக்கிரமான தாக்குதலை நடத்தினர். அதேவேளையில் புலிகளின் கவனத்தைத் திசை திருப்பும் நோக்கில், கிளாலி பகுதியிலிரு…
-
- 6 replies
- 2.9k views
-
-
http://www.dinakaran.com/slideshow/default.asp
-
- 0 replies
- 1k views
-
-
இந்தியாவில் தமிழீழத் தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்ட வகையில் பொய்ச் செய்திகளை பரப்புவதில் சிங்களவர்களை விட முனைப்புக் காட்டுவது யார் என்பது ஆதாரத்துடன் அம்பலமாகியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
பெற்றோல் விலையை உடனே குறைக்க வேண்டும் என்று மகிந்த அரசை ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 386 views
-
-
சிறிலங்காவின் மத்திய மாகாண சபை முதல்வர் வேட்பாளரான எஸ்.பி.திசநாயக்கவுக்கு ஆசி வழங்கிய அஸ்கிரிய மகாநாயக்கர், "நா காக்க" வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 502 views
-
-
கிளிநொச்சி சமரில் படையினரின் மேலதிக இழப்புக்களை நிரூபித்த புலிகள்: இந்திய றோ முன்னாள் செயலாளர் பி.இராமன் [வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2008, 06:30 மு.ப ஈழம்] [ப.தயாளினி] கிளிநொச்சி சமர்க்களம் தொடர்பாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ள தகவல்களை விட புலிகள் தெரிவித்திருக்கும் தகவல்கள் உண்மையாக இருப்பதாகத் தெரிகிறது என்று இந்திய றோவின் முன்னாள் செயலாளர் பி. இராமன் கூறியுள்ளார். கிளிநொச்சி சமர்க்களம் தொடர்பாக அவர் எழுதியுள்ள கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள்: புத்தாண்டுக்கு முன்னர் கிளிநொச்சியைக் கைப்பற்றுவோம் என்ற சிறிலங்கா படைத் தளபதி பொன்சேகாவின் உறுதிமொழியை நம்பி புதிதாக படையணிகளில் சேர்க்கப்பட்ட சிங்கள இளைஞர்கள் மரணத்தை முத்தமிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்ப…
-
- 12 replies
- 2k views
- 1 follower
-
-
தமிழினத்தை அழிக்க இந்தியா - பாகிஸ்தான் கூட்டணி திகதி: 20.12.2008 // தமிழீழம் // [சோழன்] தமிழினத்தை அழிக்க இந்தியா - பாகிஸ்தான் கூட்டணியாக இணைந்து செயற்படுவதாக தமிழகத்தில் இருந்து குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இது தொடர்பாக அறிக்கைகளும் துண்டுப் பிரசுரங்களும் தமிழ் நாட்டில் வெளியிடப்படுகின்றன. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கிளிநொச்சியை புலிகள் வசமிருந்து கைப்பற்றுவதற்கான வழிவகைகளை ஆராய 7 நாடுகளின் இராணுவ அதிகாரிகள் கொழும்புவில் சந்திக்கிறார்கள். அதில் 7 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. தமிழக மக்களை கிள்ளுக்கீரையாக நினைக்கிறது மத்திய அரசு. இப்போதாவது புரியுமா? இந்த தமிழனுக்கு யார் நமது எதிரி என்று! தமிழனை அழிக்க பரம எதிரிகளே ஒன்று சேருகிறார்கள் (மும்பை தாக்கு…
-
- 0 replies
- 964 views
-
-
முத்தலிப் கொலையுடன் தொடர்புள்ள சிறீலங்கா புலனாய்வுத்துறை மேஜர் ஒருவர் கைது சனி, 20 டிசம்பர் 2008, 18:14 மணி தமிழீழம் [மயூரன்] சிறீலங்கா புலனாய்வுத்துறை கட்டளை அதிகாரியாக இருந்த கேணல் முத்தலிப் கொலையுடன் தொடர்புள்ளவர் என தெரிவித்து சிறீலங்கா புலனாய்வுத்துறை மேயர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2005ஆம் ஆண்டு பம்பலப்பிட்டிக்கும், கொள்ளுப்பிட்டிக்கும் இடையில் சென்ற போது சுட்டுக்கொல்லப்பட்டிருந்த
-
- 0 replies
- 895 views
-
-
சுனாமியால் ஏற்பட்ட இழப்புக்களை விட படை நடவடிக்கையினால் ஏற்பட்ட பாதிப்பு அதிகம் பா.உ துரைரெட்ணசிங்கம். சனி, 20 டிசம்பர் 2008, 22:01 மணி தமிழீழம் [நிலாமகன்] திருகோணமலை மாவட்டத்தில் சுனாமியினால் ஏற்பட்ட பாதிப்புக்களை விட 2006ம் ஆண்டு சிறிலங்கா படையினால் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கையினால் ஏற்பட்ட இழப்பே அதிகம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆழிப்பேரலையினால் வடகிழக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதி பெரிதும் பாதிப்புக்கள் ஏற்பட்டன ஆனால் இந்த அழிவுகளுடன் ஒப்பீடும் போது கடந்த இருவருடங்களுக்கு முன்னர் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையினால் ஏற்…
-
- 0 replies
- 505 views
-
-
பெங்களூரு ரங்கநாத். முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலை வழக்கைப் பற்றி அறிந்து வைத்திருப்பவர்களுக்கு இந்தப் பெயர் நன்கு பரிச்சயம். ஏனெனில், ஷ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, சம்பவத்திற்குக் காரணமான முக்கியக் குற்றவாளிகள் சுமார் இருபத்தொரு நாட்கள் பெங்களூருவில் பதுங்கியிருந்தது ரங்கநாத்தின் வீட்டில்தான். ராஜீவ் கொலை வழக்கில் 26-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட ரங்கநாத், தூக்குத் தண்டனைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டவர். 91-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி இரவு ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். விடுதலைப் புலிகள் அமைப்பினர்தான் இந்தப் படுகொலையைச் செய்தார்கள் என 26 பேருக்கு தடா நீதிமன்றம் தூக்குத் தண்டனை …
-
- 1 reply
- 3.9k views
-
-
கடந்த 3 நாட்களாக வன்னியில் மீண்டும் கடுமையாக மழை பெய்துகொண்டிருக்கின்றது. குறிப்பாக 18.12.08 பிற்பகலில் இருந்து இன்றுவரை பகல் இரவாக கடும் மழை பொழிந்து கொண்டிருக்கிறது. இதனால் வன்னி எங்கும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. மக்கள் கடுமையான துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலதிக தகவலுக்கு http://troonline.org/tro/newsvanniflooding.htm
-
- 0 replies
- 690 views
-
-
http://www.nowpublic.com/world/colombo-ste...mbardment-vanni
-
- 2 replies
- 2k views
-
-
ஈழத்தமிழர் சிறிலங்கா அரசுக்கு அமெரிக்கா வழங்கும் இராணுவ ஆதரவு பற்றி பல களங்களில் எழுதியிருக்கிறார்கள். ஆனால் சீன இராணுவ ஆதரவு பற்றியோ பாகிஸ்தானின் இராணுவ ஆதரவு பற்றியோ அமெரிக்க ஆதரவு பற்றி எழுதிய அளவுக்கு எழுதியிருப்பதாக தெரியவில்லை. இதனால் எந்த நாடு இலங்கைக்கு பெருமளவில் இராணுவ ஆதரவு வழங்கி வருகிறது என்பதை அறிவது பயனுள்ளதாக இருக்கிறது.
-
- 19 replies
- 3.6k views
- 1 follower
-
-
படுகொலை செய்யப்படும் ஈழத்தமிழர் பாதுகாக்கவே குரல் கொடுத்தோம் இயக்குனர் சீமான் சனி, 20 டிசம்பர் 2008, 13:26 மணி தமிழீழம் [மயூரன்] திரைப்பட இயக்குநர் சீமான், கொளத்தூர் மணி ஆகியோரை போலீசார் கைது செய்து ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினீர்களா? என நீதிமன்றத்தினால் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் ஈழத்தமிழர் படுகொலையை தடுக்க குரல் கொடுத்த எங்களை கைது செய்து என்றார் சீமான், இதனையடுத்து கொளத்தூர் மணி கூறும்போது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசவில்லை, ராஜீவ்காந்தி கொலையை நியாயப்படுத்தியும் பேசவில்லை என்றார். மேலும் விடுதலைப்புலிகளை எதிர்க்க காங்கிரஸ்காரர்களுக்கு உரிமை இருப்பது போல, அவர்களை ஆதரிக்க எங்களுக்கு…
-
- 5 replies
- 1.5k views
-
-
சிங்கள அரசபயங்கரவாதத்தால் சாகும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உரையாற்றிய பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் தா.செ.மணி, இயக்குநர் சீமான் மற்றும் அக்கூட்டத்தினை ஏற்பாடு செய்த தோழர் பெ.மணியரசனை விடுதலை செய்யகோரி பெ.தி.க,,தமிழ்த் தேச பொதுவுடைமை கட்சி,த.ஒ.வி.இ மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் உணர்வாளர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் செய்தனர். http://www.tamilseythi.com/tamilnaadu/selam-2008-19-20.html "ஈழ தமிழனை ஆதரித்து பேசினால் சிறை என்றால் சிங்கள பாசிச அரசுக்கு ஆயுதம் கொடுக்கும் இந்திய அரசை எந்த சிறையில் அடைப்பது" என்றும்,அரசியலுக்காக இரட்டை வேடம் போடும் காங்கிரசை தமிழ் மண்ணை விட்டு அடித்து விரட்டுவோம், தேர்தலில் ஒரு இட…
-
- 0 replies
- 1k views
-
-
நேற்றைய தினம் (18.12.2008) பிரித்தானிய நாடாளுமன்றில் மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக விவாதம் ஒன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய பாரளுமன்ற உறுப்பினர் இன அழிப்பில் ஈடுபட்டிருந்த முன் நாள் ஈராக்கிய அதிபர் சதாம் குசேனுக்கு மரண தண்டனை வழங்கிநீர்கள் தற்போது இலங்கையில் நடைபெறும் இன அழிப்பிற்கு யாருக்கு மரணதன்டனை வழங்கப்போகிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர். 30 நிமிடம் நடைபெற்ற விவாதம் காணொளில் பார்க்க....... http://vimbamkal.blogspot.com/2008/12/blog-post.html
-
- 7 replies
- 2.4k views
-
-
யஸ் கால்வாய் வழியாக மத்திய தரைக் கடலின் அடியால் செல்லும் கேபிள்களில் சேதம் ஏற்பட்டிருப்பதால் ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இன்டர்நெட் சேவைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தொலைத்தொடர்புசேவைகளும் பாதிப்படைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. கடலுக்கடியில் செல்லும் கேபிள்களில் 4 கேபிள்கள் சேதமடைந்திருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சேதத்தால் இந்தியாவில் 65 சதவீதமான இன்டர்நெட் பாவனையாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதுடன், இன்டர்நெட் மூலமான சேவைகளை வழங்கிவரும் இந்திய நிறுவுனங்கள் சிலவற்றுக்கு தற்காலிகமாக விடுமுறை வழங்கப்பட்டிருப்பதாகவும் இந்தியச் செய்திகள்தெரிவிக்கின்றன. இதனைவிட இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சவூதி அரேபியா, எகிப்து, தைவான், பாகிஸ்த…
-
- 0 replies
- 1.7k views
-