ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142884 topics in this forum
-
திருக்கோயில், விநாயகபுரத்தில் நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற சம்பவத்தின் போது ஒருவர் கொல்லப்பட்டதுடன் அவரது தாயார் காயமடைந்தார். கொல்லப்படடவர் இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த கோகுலன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. காயமடைந்தவர் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருக்கோயில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 3 replies
- 2.2k views
-
-
கனடாவின் மொன்றியல் நகரில் கியூபெக் தமிழ் மாணவர் சமூகத்தின் 30 மணிநேர அறப்போர் நிகழ்வு நேற்று தொடங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 407 views
-
-
கிழக்கில் மீண்டும் வன்முறை தலைதூக்கியுள்ளது – அங்கிளிக்கன் பேராயர்: http://www.globaltamilnews.net/tamil_news....=2461&cat=1 கிழக்கு மாகாணத்தில் மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் தலைதூக்கியுள்ளதாகவும், இது ஓர் அபாயகரமான நிலை எனவும் அங்கிளிக்கன் திருச்சைபையின் பேராயர் டுலிப் டி சிக்கேரா தெரிவித்துள்ளார். அண்மையில் நாவற்காடு பிரதேசத்தில் வைத்து வைத்தியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான சம்பவங்கள் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துச் செல்கின்றமைக்கான ஓர் அறிகுறியாகவே நோக்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த
-
- 1 reply
- 746 views
-
-
http://athirvu.com/knews/articleback.php?newsid=2736
-
- 3 replies
- 2.3k views
-
-
இந்தியாவின் உண்மையான நண்பன் நாங்கள்தான் என விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் பி.நடேசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இந்தியாவிலிருந்து வெளியாகும் ஆங்கில வார ஏடு ஒன்றுக்கு இ மெயில் மூலம் அளித்துள்ள பேட்டியில், இந்தியாவின் உண்மையான நண்பன் விடுதலைப் புலிகள் இயக்கம்தான் என்றும், புலிகள் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இலங்கைக்கு அளிக்கும் அனைத்து ராணுவ உதவிகளையும் இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும். புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கவிட்டு எங்களது போராட்டத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும்.எங்களது இயக்கமும், மக்களும்தான் இந்தியாவுக்கு உண்மையான நண்பர்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். விடுதலைப் புலிகள் …
-
- 1 reply
- 1.7k views
-
-
"பிச்சை எடுக்கிறானாம் பெருமாளு, அதப் புடுங்குறானாம் அனுமானு" என்றொரு கிராமியப் பழமொழி உண்டு. அதற்கேற்றாற்போல் தான் இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தின் செயற்பாடும் உள்ளது. இலங்கையிலுள்ள இந்திய வமிசாவளியினர் இந்தியாவில் தமது சொந்த பந்தங்கள் பற்றித் தகவல் தெரிந்துகொள்ள வேண்டுமாயின் 20000 இந்திய பெறுமதிப் பணத்தை செலுத்தி அறிந்துகொள்ளலாம் என தூதரகம் அறிவித்துள்ளது. இந்தியப் பெறுமதியில் 20ஆயிரம் என்றால் இலங்கைப் பெறுமதிப்படி 44 ஆயிரத்து 800 ரூபா செலுத்த வேண்டும். இலங்கை மலையக மக்கள் (இந்திய வமிசாவளியினர்) இந்தத் தொகையை செலுத்துவதானால் கிட்டத்தட்ட 8மாதங்கள் உழைக்க வேண்டும். அதாவது சனி ஞாயிறு தினங்கள் உட்பட 8மாதச் சம்பளத்தையும் செலவுசெய்யாமல் சேமித்தால் தான் இந்தப்பணத்…
-
- 4 replies
- 2.2k views
-
-
காலியில் மினி சூறாவளி 25 வீடுகள் சேதம் வீரகேசரி நாளேடு 11/21/2008 8:07:44 PM - காலி, திலக்கஉதான கிராமத்தில் நேற்று வீசிய மினி சூறாவளி காரணமாக 25க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இன்று பிற்பகல் 1.30 மணியளவிலிருந்து 1.45 மணிவரையில் இம்மினி சூறாவளி வீசியுள்ளது. நன்பகலுக்குப் பின்னர் மெதுவாக வீசத்தொடங்கிய காற்று பின்னர் மினி சூறாவளியாக மாறியதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது. இவ்வனர்த்தம் காரணமாக சேதமடைந்த பல வீடுகளின் கூரைகள் காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ள போதும் பொதுமக்கள் எவருக்கும் காயமெதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்திலையில் நாட்டின் ஏனைய பாகங்களில் சூறாவளி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தற்போதைக்கில்லை எனவும்…
-
- 3 replies
- 863 views
-
-
நன்றி தினக்குரல்
-
- 0 replies
- 1.9k views
-
-
-
புதுடெல்லி கொடுத்துவரும் அழுத்தம் காரணமாக போர் நிறுத்தத்தை அறிவிக்க சிறிலங்கா அரசு தயாராகி வருவதாகவும், அதற்கான தருணத்தை அதிபர் ராஜபக்ச எதிர்பார்த்த வண்ணமிருப்பதாகவும் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மங்கள சமரவீர கூறியுள்ளார். யுத்தத்தில் அரசு பெரும் பின்னடைவைக் கண்டு வருவதாகவும் போர்முனையின் உண்மைத் தகவல்களை வெளியிடுவதை அரசு தடுத்து வருவதாகவும் மங்கள சமரவீர மேலும் குறிப்பிட்டார். நேற்று வியாழக்கிழமை கொழும்பு ரொஸ்மிட் பிளேஸிலுள்ள மங்கள சமரவீரவின் புதிய அமைப்பான பாதுகாப்புப் பணியகத்தின் இரண்டாவது செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது; பூநகரி படையினர் வசமானதை நாம் கு…
-
- 3 replies
- 1.6k views
-
-
கனடா வாழ் தமிழ் மக்களுக்கு ஒம்னி தொலைக்காட்சி கனடிய தமிழர் புனர் வாழ்வுகளகத்தை தடை செய்வதா இல்லையா என ஒரு கருத்து கணிப்பு செய்கின்றார்கள். 416 260 4005 என்ற இலக்கத்துக்கு அழைத்து உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்.நன்றி. இலக்கம்1 -- ஆம் இலக்கம் 2 -இல்லை
-
- 7 replies
- 1.8k views
-
-
தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து பூநகரி பிரதேசம் கைப்பற்றப்பட்டதனை சிங்கள பாடசாலைகளில் படையினரை பாராட்டி வெற்றி விழா கொண்டாடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரெட்ணசிங்கம் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 731 views
-
-
கைக்கு எட்டியும் வாய்க்குக் கிட்டாத இந்தியாவின் நிவாரணப் பொருள்கள் [22 நவம்பர் 2008, சனிக்கிழமை 3:00 மு.ப இலங்கை] யுத்தப் பேரவலத்தில் சிக்கி, சொல்லொணா துன்ப துயரங்களுக்குள் ஆழ்ந்து கிடக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கான நிவாரண மற்றும் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை ‘சாமி வரம் கொடுத்தும் பூசாரி இடங்கொடுக்காத மாதிரியான’ முட்டுக்கட்டைகளினால் முடங்கிப் போய்விடுமோ என்ற சந்தேகம் உருவாகியுள்ளது. கொழும்பு அரசு யுத்த வெறித் தீவிரத்தோடு தொடுத்திருக்கும் கொடூரப் போரில் சிக்கி, நாதியற்று, அல்லாடும் ஈழத் தமிழர்களின் நிலை கண்டு தமிழகம் கொதித்து எழுந்துள்ளது. ஈழத் தமிழர்களுக்காகத் தமிழகம் விஸ்வரூபம் எடுத்துக் கிளர்ந்ததை அடுத்து, ஈழ மண்ணில் அந்தரிக்கும் …
-
- 1 reply
- 834 views
-
-
முகமாலை மோதல்களில் படையினருக்கு இன்று பலத்த சேதம் உறுதிப்படுத்தப்படாத தகவலின் படி 450ற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டு இருக்கலாம் GTN ற்கு கிடைத்த தகவலின்படி முகமாலை மற்றும் பூநகரிப் பிரதேசங்களில் இன்று இடம்பெற்ற மோதலில் 200ற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும் 200ற்கு மேற்பட்ட படையினர் காயம் அடைந்தும் இருப்பதாக அரசாங்க உள்ளகத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆயினும் இன்றைய மோதல் குறித்து வெளியாகி உள்ள மற்றைய தகவலில் பரந்தன் நோக்கிச் சென்ற இராணுவ அணி ஒன்றுடன் தொடர்பு அற்றிருப்பதாகவும் அந்த இராணுவ அணியைத் தேடிச் சென்ற மற்றைய அணி மீதும் புலிகள் நடத்திய தீடீர்த் தாக்குதலில் மேலும் பலத்த சேதம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த…
-
- 42 replies
- 11.3k views
- 1 follower
-
-
தமது இன்னுயிரை ஈந்து விடுதலைப் போருக்கு வீறுசேர்த்த மாவீரர்கள், அவர்களின் தலைமுறையிலேயே போற்றப்பட வேண்டும். அவர்களின் வீரங்களும் ஈகங்களும் அருஞ்செயல்களும் மக்களிடம் சொல்லப்பட வேண்டும். அந்த மாவீரர்களின் பெற்றோர்களும் குடும்பத்தினரும் அவலப்படக் கூடாது. என்ற நோக்கின் அடிப்படையில் எமது தலைவரின் எண்ணத்திலிருந்து உருவானது தான் தமிழீழ மாவீரர் நாள். தமிழீழ விடுதலைப் போருக்கு இன்னுயிரை ஈந்து உரமாகிப் போன மாவீரர்களின் எண்ணிக்கை பத்துநூறு என்ற நிலை மாறி ஆயிரக்கணக்காக உயர்ந்து விட்ட நிலையில் ஒவ்வொரு மாவீரரையும் தனித்தனியாக ஆண்டுதோறும் அவரவர் நினைவு நாட்களில் நினைவு கூர இயலாது என்றி நிலையில் அனைவரையும் ஒரே நாளில் நினைவு கூரத் தக்கதாக தமிழீழ விடுதலைப் போரில் முதற்களச் சாவடைந்த இய…
-
- 0 replies
- 963 views
-
-
வன்னியில் மாவீரர்களின் பெற்றோர்கள் மதிப்பளிப்பு [வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2008, 11:54 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வன்னிப்பெரு நிலப்பரப்பில் மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வுகள் நேற்று முன்நாள் நடைபெற்றன. விசுவமடு மேற்கு மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு நேற்று முன்நாள் புதன்கிழமை நடைபெற்றது. விசுவமடு மகாவித்தியாலய முதல்வர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை போராளி பிரதீப் ஏற்றினார். தமிழீழ தேசியக் கொடியினை “சுதந்திரப் பறவைகள்” ஏட்டின் ஆசிரியர் தமிழவள் ஏற்றினார். மாவீரர்களின் பொது திருவுருவப்படத்திற்கு விசுவமடு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் செம்மண்ணன் சுடரேற்றி, மலர்மாலையினை சூட்டினார்.…
-
- 2 replies
- 844 views
-
-
எட்னா தயாரிப்புகள் மீதான தடையை நீக்கியது நீதிமன்றம் - அவற்றில் மெலமைன் இல்லையாம் [22 நவம்பர் 2008, சனிக்கிழமை 3:05 மு.ப இலங்கை] ‘எட்னா’ நிறுவனத் தயாரிப்பான சொக்லேட்டுகளிலோ, அந்நிறுவனம் பயன்படுத்தும் பால் வகைகளிலோ ‘மெலமைன்’ என்ற விசப் பதார்த்தம் இல்லை என சுகாதார அமைச்சு நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியது. இதனை அடுத்து, இதற்கு முன்னர் ‘எட்னா’ நிறுவனத்துக்கு எதிராக கொழும்பு நீதிவான் நீதிமன்றம் விடுத்திருந்த தடை உத்தரவுகளை கொழும்பு மேல் நீதிமன்றம் இரத்துச் செய்து கட்டளையிட்டது. நுகர்வோர் விவகார அதிகாரசபை சமர்ப்பித்த மனு ஒன்றைக் கவனத்தில் எடுத்த கொழும்பு நீதிவான் நீதிமன்றம், அதன் அடிப்படையில் ‘எட்னா’ சொக்லேட் உற்பத்தி நிறுவனத்தின்…
-
- 0 replies
- 592 views
-
-
http://www.tubetamil.com/view_video.php?vi...=&category=
-
- 0 replies
- 1k views
-
-
யாழ்ப்பாணம், தென்மராட்சியிலுள்ள கிளாலி, விடத்தல்பளை, கொடிகாமம், கச்சாய், எழுதுமட்டுவாள் போன்ற பகுதிகளில் சிறீலங்கா படையினர் நேற்று வியாழக்கிழமை பாரியதேடுதல் ஒன்றை மேற்கொண்டனர். இதன்போது பொதுமக்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை எனினும் படைச்சீருடையில் அப்பகுதியில் யாரையும் அவதானித்தீர்களா என மக்கள் படையினரால் கடுமையாக விசாரணை செய்யப்பட்டதாக, தென்மராட்சிச் செய்தியாளர் தெரிவிக்கின்றார். கடந்த சில நாட்களாக முகமாலை, கிளாலி முன்னரங்கில் வன்னி நோக்கி முன்னேற முற்பட்ட படையினரை எதிர்த்து விடுதலைப் புலிகள் மேற்கொண்ட சமரில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் படையினருக்கு பெரும் சேதத்தினை ஏற்படுத்தியுள்ளன. இந்த வேளையில் விடுதலைப் புலிகளின் அணிகள் முன்னரங்க நிலைகள் ஊடா…
-
- 0 replies
- 1.1k views
-
-
முகமாலை,கிளாலி பிரதேசங்களில் பாதுகாப்பு படையினருக்கும் புலிகளுக்குமிடையே நேற்று இடம்பெற்ற மோதலில்களில் மட்டும் 250 படை வீரர்கள் கொல்லப்பட்டரென குருநாகல் மாவட்ட ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். மோதலின் போது காயமடைந்த படையினர் அநுராதபுரம், கொழும்பு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆஸ்பத்திரிகளில் இவர்களுக்கு இடம் வழங்கும் வகையில் அங்கு ஏலவே தங்கிச் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனரெனவும் அவர் கூறினார். http://www.tamilskynews.com/index.php?opti...2&Itemid=58
-
- 8 replies
- 2.8k views
-
-
ராஜபக்ஷே பிரதர்ஸ்! இலங்கையை இயக்கும் டீம்! நவம்பர் மாதத்தை மகிந்தா ராஜபக்ஷேவால் மறக்க முடியாது. அவர் பிறந்த மாதம், அவர் இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவியேற்ற மாதம். உறக்கத்திலும் விழிப்பிலும் அவர் நெஞ்சில் நிழலாடும் பிரபாகரன் பிறந்த மாதமும் இதுவே! 64-வது பிறந்த நாளை இந்த 19-ம் தேதி கொண்டாடுகிறார் இலங்கையின் ஆறாவது ஜனாதிபதியான மகிந்தா ராஜபக்ஷே! லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டும் அங்குள்ள முக்கிய கட்சிகள். இப்போதைய ஜனாதிபதி மகிந்தாவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும், லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள். சந்திரிகாவின் அப்பா பண்டாரநாயகாவும் மகிந்தாவின் அப்பா ராஜபக்ஷேவும்தான் அந்தக் கட்சியை ஆரம்பித்தவர்கள். நம்மூர் நெடுஞ்செ…
-
- 3 replies
- 988 views
-
-
வன்னிக்கான உணவு, மருந்து மற்றும் எரிபொருட்களை தடுத்து மனித அவலத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ள சிறிலங்கா அரசை அம்பலப்படுத்தும் பேரணிகள் இன்று வன்னியில் நடைபெற்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 693 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மகிழவெட்டுவானில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் காவலரண் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 585 views
-
-
நொச்சியாகம ராணுவப்பயிற்சி முகாமில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 2 படையினர் கொல்லப்பட்டு 12 படையினர் காயமடைந்துள்ளதாக ராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். படையினருக்கான பயிறிசிகளை வழங்கும் லிண்டவேவா முகாமில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலதிக விபரங்கள் விரைவில்..... http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 2 replies
- 1.4k views
-
-
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் கருணா குழுவினரால் இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக
-
- 0 replies
- 1k views
-