ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143643 topics in this forum
-
மும்பையின் தாக்குதலுக்கு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் அலட்சியம்தான் காரணம் என ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். 'மும்பை தாக்குதல் குறித்து மூன்று மாதங்களுக்கு முன்பே உளவுத்துறை தகவல் அளித்தும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், சிறீலங்கா அரசுத் தலைவர் ராஜபக்சவுடன் கைகோர்த்துக்கொண்டு அவருக்கு படைத்துறை உதவிகளை வழங்குவதிலேயே கவனம் செலுத்தினார் எனவும் வைகோ கூறினார். சிறீலங்கா படையினர் பாகிஸ்தானுடன் இணைந்து செயற்படுவதால், பாகிஸ்தான் தீவிரவாதிகள் சிறீலங்கா வழியாக இந்தியாவின் தெற்கு பகுதியில் நுழைந்து தாக்கும் ஆபத்து உள்ளதாகவும் கூறிய வைகோ, இந்திய அரசு இதனை உணர்ந்து செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். http://www.tami…
-
- 6 replies
- 1.6k views
-
-
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் ரயில் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர்களில் ஒருவரான டலஸ் அலப்பெரும தகவல் வெளியிட்டுள்ளார். அடுத்த சார்க் போக்குவரத்து அமைச்சர்களுக்கான மாநாட்டின் போது இரு நாடுகளுக்கும் இடையில் ரயில் போக்குவரத்தை ஆரம்பிப்பது குறித்து ஆராயப்படவுள்ளது. இந்த யோசனை குறித்த வரைவுத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் ஊடாக ஐரோப்பாவிற்கு செல்லக் கூடிய யுகமொன்று குறித்து தாம் கனாக் காண்பதாக போக்குவரத்து அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டம் குறித்த நேற்றைய விவாதத்தின் போது போக்குவரத்து அமைச்சர் இதனைக் குறிப…
-
- 11 replies
- 1.5k views
- 1 follower
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களில் 20 ஆயிரத்து 998 பேர் இடம்பெயர்ந்து 23 பாடசாலைகளில் அடைக்கலம் புகுந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 486 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் போர் நிறுத்தம் எட்டப்படுவது தொடர்பாக அந்நாட்டின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் பேசுவதற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சம்மதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: போர் நிறுத்தம் மேற்கொள்வது தொடர்பில் சிறிலங்காவின் அரச தலைவருடன் பேச்சுக்களை நடத்துவதற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சம்மதம் தெரிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 34 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் தனது சம்மதத்தை தெரிவித்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மத்திய அமைச்சர்களில் ஒருவரான டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு இந்தியப் பிரதமரை நேற்று…
-
- 1 reply
- 668 views
-
-
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தமிழ் இளைஞர்கள் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்படுவது அதிகரித்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 594 views
-
-
போராட்டத்தின் தேவையை ஏனைய இனங்கள் மத்தியில் கொண்டு செல்வதில் விடுதலை அமைப்புகள் தோல்வி * ஆய்வு நூல் வெளியீட்டு விழாவில் பாலகிருஷ்ணன் எஸ்.இரட்ணம் தமிழ்த் தேச விடுதலைப் போராட்டம் விடுதலை அமைப்புகளால் தமிழ் மக்கள் மத்தியில் முன் கொண்டு செல்லப்பட்ட அளவுக்கு அதன் அவசியத்தை ஏனைய இனங்களிடையே கொண்டு செல்வதில் விடுதலை அமைப்புகள் தோல்வி கண்டுள்ளதாக அரச மற்றும் சமூகக் கொள்கைகள் தொடர்பான ஆய்வாளரும் ஆலோசகருமான எஸ். பாலகிருஷ்ணன் தெரிவித்தார். இலங்கையின் தேசிய இன முரண்பாடுகளும் சமாதான முன்னெடுப்புகளும் ஒரு வரலாற்றுப் பார்வை 19482007 ஆய்வு நூல் வெளியீட்டு விழா கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் விரிவுரை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போது விழாவுக்கு தலைமை தாங்கி உரையாற்றும் ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஈழத்தமிழர் பிரச்சினை சம்பந்தமாக இன்று தமிழக அனைத்துக் கட்சி எம்.பிக்கள் பிரதமரை நேரில் சந்தித்து இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என எமது கவலையை வெளியிட்டோம். இதனையடுத்து பிரதமர் இது சம்பந்தமாக இலங்கை அரசை நிச்சயம் வலியுறுத்துவதாக ஆறுதல் அளித்தார் என கவிஞர் கனிமொழி தெரிவித்துள்ளார். இச்சந்திப்பு தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:- இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் டி.ஆர் பாலு தலைமையில் தமிழகத்தை சேர்ந்த 34 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். கவிஞர் கனிமொழி, கே.வி.தங்கபாலு உட்பட திமுக, காங்கிரஸ், பாமக மக்களவை உறுப்பினர்கள் பிரதமர் சந்திப்ப…
-
- 2 replies
- 1.7k views
-
-
மன்னார் மாவட்டத்துக்கான மின்சாரக் கோபுரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால் மன்னாருக்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மன்னார் மாவட்டத்திலுள்ள சுமார் 7000ற்கும் அதிகமான மின் பாவனையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய வெள்ளப்பெருக்குக் காரணமாக மன்னார்-மதவாச்சி பிரதான வீதியில் வங்காலைக்கு அருகிலுள்ள முள்ளிக்குளம் பகுதியில் அமைந்துள்ள மன்னாருக்கான பிரதான மின்சார விநியோகக் கோபுரம் வெள்ளத்தால் சரிந்து விழ்ந்துள்ளது. அந்தப் பகுதி சதுப்பு நிலம் என்பதால் அங்கு இன்னமும் நீர் தேங்கியிருப்பதாக மின்சாரசபை அறிவித்திருப்பதாக எமது மன்னார் செய்தியாளர் அறியத்தருகிறார். இதனால், முள்ளிக்குளம் பகுதியிலிருந்து பிரதான வீதி வழியாக புதிய மின்சாரக் கம்பங்களை அமைத்…
-
- 0 replies
- 618 views
-
-
தமிழக மாணவர் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடெங்கும் நடைபெற்ற ஈழத்தமிழர் பாதுகாப்பு பிரச்சாரப்பயணம் நேற்று [1-12-2008] கோவையில் நிறைவடைந்து அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு தமிழ்நாடு மாணவர் கழக அநைப்பளார் நா.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார் உமேஷ்,தி.க.சம்பத் முன்னிலை வகிக்க ராசக்குமார் வரவேற்றுப் பேசினார். படங்கள் இணைப்பு http://www.tamilseythi.com/
-
- 1 reply
- 991 views
-
-
(தமிழகம் ஒரு பார்வை) பிரதமரை சந்திக்கும் அனைத்துக் கட்சிக் குழுவில் தானும் இடம்பெற உள்ளதாக தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/tamil_news....d=2890&cat= இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்திய பிரதமரை சந்திக்கும் அனைத்துக் கட்சிக் குழுவில் தானும் இடம்பெற உள்ளதாக விடுதலைச் சிறுதைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு. கருணாநிதி தலைமையிலான இந்த குழுவினர் எதிர்வரும் 4ஆம் திகதி டெல்லியில், பிரதமரை சந்திக்கவுள்ளனர். காஞ்சிபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தை கட்சியின் நிறுவனர் தொல்.திருமாவளவன் முடித்து வைத்து உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே…
-
- 0 replies
- 1.2k views
-
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பாதுகாப்பு முறைமை அறிமுகம்: www.globaltamilnews.com கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய பாதுகாப்பு முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் குறித்த நேரத்திற்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருகை தருமாறு விமான நிலைய பாதுகாப்பு பிரிவினர் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளனர். விமான நிலையத்தின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் புதிய பாதுகாப்பு நடைமுறைகள் அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் பயணிகளுக்க ஏற்படக் கூடிய சிரமத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாக விமான நிலைய முகாமைத்துவம் குறிப்பிட்டுள்ளது.
-
- 0 replies
- 1.5k views
-
-
மழைவெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்ட நான்கு இராணுவத்தினரின் சடலங்கள் மீட்பு: http://www.globaltamilnews.net/tamil_news....=2894&cat=1 மழைவெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்ட நான்கு இராணுவத்தினரின் சடலங்கள் கேரதீவப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் யாழ் குடாநாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கச்சதீவு சாளந்த மண்மேட்டுப் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த நான்கு இராணுவத்தினர் அடித்துச்செல்லப்பட்டனர். இவர்களின் சடலங்கள் கேரதீவுப் பகுதியில் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட சடலங்கள் குறித்த அறிக்கையை சாவகச்சேரிப் பொலிஸார்இ சாவகச்சேரி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். எஸ்.பி.நிஷாந்த, பி.பி.ஏ.பெரேரா, எச்.எம்.ஏ.பண்டார, ஆர்.எம்.அபயர்வத்தன ஆகிய நான்கு இரா…
-
- 0 replies
- 1.4k views
-
-
யாழ் வதை முகாமில் குண்டுவெடிப்பு! படையினர் ஒருவர் பலி! செவ்வாய், 02 டிசம்பர் 2008, 16:18 மணி தமிழீழம் [செய்தியாளர் தாயகன்] யாழ் ஊரெழுப் பகுதியில் அமைந்துள்ள வதை முகாமில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் படை உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை காலை படை உறுப்பினரது கைக்குண்டு தவறுதலாக வெடித்ததில் ஒருவர் அந்த இடத்திலேயே பலியானதுடன், அருகில் நின்றிருந்த மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். pathivu
-
- 0 replies
- 1.2k views
-
-
உலகில் தடை செய்யப்பட்ட கொத்தணிக் குண்டுகளைப் பயன்படுத்தி சிறீலங்கா வான் படையினர் வன்னியில் தாக்குதல் நடத்தி வருகின்றமை தொடர்பாக உலக நாடுகள் எவையும் எந்தவித கண்டனத்தையும் இதுவரை தெரிவிக்காது மெளனமாக இருப்பது தமிழ் மக்களை பாரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 29ஆம் நாள் அதிகாலை 1:45 அளவில் மக்கள் நித்/திரையில் இருந்தபோது கிளிநொச்சி கல்லாறு நாதன் குடியிருப்பு, மற்றும் ராணிமைந்தன் குடியிருப்புக்கள் மீது சிறீலங்கா வான் படையினர் 16 குண்டுகளை வீசியிருந்தனர். இதன்போது பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் 19 பேர் படுகாயமடைந்திருந்தனர். ரஸ்யத் தயாரிப்பான OFAB-500 ரக கொத்தணிக் குண்டுகளைத் தடை செய்வது பற்றி 100 நாடுகள் நாளை மறுநாள் புதன்கிழமை ஒஸ்லோவி…
-
- 0 replies
- 1.1k views
-
-
http://www.tamiloosai.com/index.php?option...4&Itemid=68
-
- 0 replies
- 1.5k views
-
-
ஆயுததாரி கருணாவின் விசுவாசியும் அம்பாறை மாவட்ட ஜனாதிபதியின் இணைப்பாளருமான ஆயததாரி இனியபாரதி தலைமறைவு என கிழக்குத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தில் இடம் பெற்ற சிங்கள விவசாயிகள் மீதான தாக்குதலுடன் இனியபாரதிக்குத் தொடர்பு இருப்பதாகவும்இ கட்சிக்குள் ஏற்பட்ட சில முரண்பாடுகளின் உச்சகட்டத்தில் கருணா மூர்க்கத்தனமாக பாரதியை தாக்கியதாகவும் தெரியவருகின்றது. கடந்த ஞாயிறு காரைதீவில் நடைபெற்ற திறப்பு விழாவின் பின்னர் ஆயததாரி இனியபாரதியை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக்காலமாக அரசபயங்கரவாதத்திற்கு எதிராக பிள்ளையான் கருத்துக்களை ஊடகங்களினூடாக வெளியிட்டு வந்த நிலையில் கோத்தபாயவின் கடுமையான எச்சரிக்கைக்கு ஆயுததாரி பிள்யையான் உட்படுத்தப்பட்டிருந்தா…
-
- 10 replies
- 3.6k views
-
-
முல்லைத்தீவு வெள்ள அனர்த்தம் - 3 பேர் மரணம் 3 பேர் காயம் - 14216 பேர் இடப்பெயர்வு - GA இமெல்டா சுகுமார்: http://www.globaltamilnews.net/tamil_news....=2887&cat=1 முல்லைத்தீவு மாவட்டத்தில் அன்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக 3 பொது மக்கள் கொல்லப்பட்டும் 3 பொது மக்கள் காயம் அடைந்தும் இருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தள்ளார். அத்துடன் 4330 குடும்பங்களைச் சேர்ந்த 14216 பேர் தொடர்நதும் இடம் பெயர்ந்த நிலையில் வாழ்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவரது விசேட செவ்வியை ஒலிவடிவில் கேட்கலாம்.
-
- 0 replies
- 656 views
-
-
சிறீலங்காவிற்கான வரிச்சலுகை நீடிப்பை ஐரோப்பிய ஒன்றியம் இடை நிறுத்தியது திகதி: 02.12.2008 // தமிழீழம் // [பாண்டியன்] சிறிலங்காவிற்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிவந்த வரிச்சலுகை (ஜீ.எஸ்.பி.) நீடிப்பை இடை நிறுத்தியுள்ளதாக உத்தியோகபூர்வமாக இன்று அறிவித்துள்ளது. இதனை கொழும்புச் செய்திகளும் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த வரிச்சலுகையைப் பெறுவதற்காக சிறிலங்கா அரசு பகிரதப்பிரயத்தனங்களை மேற்கொண்டு வந்தது. ஆனாலும் மனித உரிமை மீறல்களில் சிறிலங்கா அக்கறை காண்பிக்காத நிலையில் இந்த வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்தியுள்ளதாக அறியவருகின்றது. இந்த வரிச்சலுகை நிறுத்தப்பட்டதால் சிறிலங்காவில் சுமார் ஒரு இலட்சம் பேர் வரை வேலை வாய்ப்பை இழப்பார்கள் என ஐக்கிய தேசியக் கட்சி முன்னர் எச்சர…
-
- 26 replies
- 4.3k views
-
-
சிறிலங்கா படையினரின் போர் நடவடிக்கை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 56,552 வீடுகள் அழிவடைந்துள்ளதாக கிளிநொச்சி அரச செயலகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 488 views
-
-
உள்ளிருந்து ஒரு குரல் திகதி: 30.11.2008 // தமிழீழம் // ] - எழுதியவர் மலைமகள் இது பாலியாறு போர் முன்னரங்கு. வெள்ளாங்குளத்திலிருந்து இலுப்பைக்கடவைக்குப் போகும் வீதியில் வலது முன்புறம் ஈழமங்கையும் அமர்வாணமும் தமது அணிகளைச் சிறு குழுக்களாகப் பிரித்துச் சிங்களப் படையினருக்குத் தொந்தரவு கொடுக்கும் நோக்கில் ஆங்காங்கே நிலைப்படுத்தியிருந்தனர். தொந்தரவு கொடுத்துக் கொண்டுமிருந்தனர். வீதிக்கு இடப்புறம் வேலை முடிவடையாமல் குறையில் நின்ற போர் முன்னரங்கில் தங்கநிலாவோடு அன்புமணியும் அணியினரும் நின்றனர். அன்று நெடுஞ்சாலையிலிருந்து இடப்புறம் உள்நோக்கிய திசையை நோக்கி போர் முன்னரங்கு வழியாகத் தங்கநிலா போய்க் கொண்டிருந்தார். காலையில் நடக்கத் தொடங்கியவர் இடம் பார்த்துவிட்டு, தன் …
-
- 0 replies
- 1.1k views
-
-
வீரகேசரி இணையம் - எய்ட்ஸ் நோயின் தாக்கம் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் இலங்கை சுகாதார அமைச்சும், சிறைச்சாலைகள் திணைக்களமும் இணைந்து சர்வதேச எயிட்ஸ் தினமான திங்களன்று கவனயீர்ப்பு ஊர்வலமொன்றினை மேல் மாகாணத்தில் நடத்தியது. பாதுகாப்பற்ற பாலியல் உறவினால் பெருமளவில் ஏற்படும் இந்தக் கொடிய நோயின் தாக்கத்திற்கு இலங்கையில் சுமார் 100 குழந்தைகள் உட்பட 1029 பேர் பாதிக்கப்பட்டும், சுமார் 200 பேர் வரை மரணித்துமுள்ளனர். இது விபரம் பதிவு செய்யப்பட்டிருப்பதாக இலங்கை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் வைத்திய நிபுணர் நவரட்ணசிங்கம் ஜனகன் தெரிவித்தார். ஆனாலும் இந்த நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்போரின் உண்மையான எண்ணிக்கை இதனைவிட அதிகமாக இருக்கலாம…
-
- 0 replies
- 548 views
-
-
சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் ஆறு வயது மாணவி படுகொலை செய்யப்பட்டமைக்கு கிளிநொச்சி மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 418 views
-
-
தமிழீழ தேசிய மாவீரர் நாளினை முன்னிட்டு மலேசியாவில் உதைபந்தாட்டப் போட்டி நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 364 views
-
-
ஜனாதிபதி- பாப்பரசர் சந்திப்பு வீரகேசரி இணையம் 12/2/2008 9:33:42 AM - நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ரோமில் பரிசுத்த பாப்பரசர் 16 ஆவது ஆசீர்வாதப்பரைச் சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளித்துள்ளார். அத்துடன் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள மடு தேவாலயத்தின் தற்போதைய நிலைமை குறித்தும் கலந்துரையாடினார். அதன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பரிசுத்த பாப்பரசரைத் தனியாகச் சந்தித்து கலந்துரையாடிய வேளையில், இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்ட தமது அரசாங்கம் முயன்று வருவதாகவும், படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே போர்புரிந்து வருவதாகவும் அவர் பாப்பரசரிடம் தெரிவித்துள்ளார்.
-
- 1 reply
- 771 views
-
-
தமிழக மக்களால் அனுப்பப்பட்டுள்ள நிவாரணப் பொருட்கள் வன்னிக்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 556 views
-