ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143420 topics in this forum
-
கிளிநொச்சி நோக்கிய முன்நகர்வு சமரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாரிய பதிலடித் தாக்குதலில் சிறிலங்கா படைத்தரப்பில் 27 பேர் கொல்லப்பட்டதாகவும் 70 பேர் படுகாயமடைந்ததாகவும் அவர்களில் சிலர் மீண்டும் படையணிகளில் இணைய முடியாத நிலையில் உள்ளதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு, அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 407 views
-
-
ஈழத் தமிழர்களுக்காக உலகத் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக குரல் கொடுக்க வேண்டும்: கருணாநிதி வேண்டுகோள் [திங்கட்கிழமை, 24 நவம்பர் 2008, 11:28 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] ஈழத் தமிழர்களுக்கு உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் ஒற்றுமையாக குரல் கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக ஆயர்கள் பேரவையின் ஊடகக் குழுவான, சாந்தோம் கலைத் தொடர்பு நிறுவனம், முதலமைச்சர் கருணாநிதிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி கௌரவித்தது. இந்த விருதினையும், பதக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரத்தையும் பெற்றுக்கொண்ட கருணாநிதி ஆற்றிய ஏற்புரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: இன்றைய நாள் "வாழ்நாள் சாதனையாளர்''…
-
- 0 replies
- 808 views
-
-
நாலரை லட்சம் ஈழத்தமிழ் அகதிகளையும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப இந்தியா முயற்சி [24 - November - 2008] * இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு இலங்கையில் உள்நாட்டுப் போரால் இடம்பெயர்ந்து தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள நாலரை இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு முயற்சிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். இலங்கையில் உடனடி போர்நிறுத்தம் கோரி வேலூர் அண்ணா கலையரங்கத்துக்கு அருகில் நேற்று முன்தினம் சனிக்கிழமை வேலூர் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில…
-
- 0 replies
- 965 views
-
-
மட்டக்களப்பில் மருத்துவரை கொலை செய்தது துணை இராணுவக் குழுவே: சிறிலங்கா காவல்துறை [திங்கட்கிழமை, 24 நவம்பர் 2008, 10:54 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] மட்டக்களப்பில் மருத்துவரை கொலை செய்தது சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான பிள்ளையான் குழுவே என சிறிலங்கா புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வவுணதீவில் உள்ள நாவற்காடு மருத்துவமனையில் பணியாற்றி வந்த சிங்கள மருத்துவரை துணை இராணுவக் குழுவான பிள்ளையான் குழுவினரே படுகொலை செய்ததாக சிறிலங்கா காவல்துறையின் புலனாய்வுத்துறை கண்டறிந்துள்ளது. வவுணதீவில் மணிக்காட்டில் உள்ள பிள்ளையான் குழுவின் அலுவலகத்திற்கு பொறுப்பான வ…
-
- 0 replies
- 593 views
-
-
சிறிலங்கா நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலினை நடத்துவதற்கு சோதிடர்களிடம் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நல்ல நாள் கேட்டிருக்கின்றார் என்று கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 750 views
-
-
ஈழத் தமிழர்களை பாதுகாக்க கோரி சேலத்தில் அமைதி ஊர்வலம் [சனிக்கிழமை, 15 நவம்பர் 2008, 10:43 மு.ப ஈழம்] [வி.நவராஜன்] ஈழத் தமிழர்களை பாதுகாக்கக் கோரியும் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாட்டில் உள்ள சேலம் ஏற்காட்டில் உள்ள அனைத்து பொதுமக்கள் சார்பாக அமைதி ஊர்வலமும் பொதுக்கூட்டமும் நேற்று நடத்தப்பட்டுள்ளது. ஈழத்தில் பாதிக்கப்படும் இரத்த உறவுகளான தமிழீழ மக்களை பாதுகாக்க வேண்டியும், அவர்களுக்கு மருத்துவ வசதியும் உணவு வசதியும் இருப்பிட வசதியும் செய்து தருவதோடு சிறிலங்கா அரசு உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டியும், மத்திய மாநில அரசுகள் இதற்கான துரித நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தியும், சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இந்த அமைதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். …
-
- 2 replies
- 683 views
-
-
விடுதலைப் புலிகளிடம் பணம் பெற்ற பிரபல தமிழ் நடிகரின் பெயரைத் தக்க ஆதாரத்துடன் விரைவில் நிரூபிப்பேன் என்று ஜனதாக் கட்சித் தலைவன் அசியல் கோமாளி சுப்பிரமணிய சுவாமி கூறினார். தமிழத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இல்லை. இலங்கைப் பிரச்சனையில் தமிழக அரசு மேற்கொண்ட எந்த முயற்சியும் பலன் அளிக்க வில்லை. விடுதலைப் புலகளிளடம் இருந்து பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஒருவரும் பணம் பெற்றிருக்கிறார். இதற்கான ஆதாரத்தை திரட்டி வருகிறேன். விரைவில் அதை நான் நிரூபிப்பேன். என்று பத்திரிகை செவ்வியோன்றில் பேட்டி கொடுக்கும் போது இதனைத் தெரிவித்தார் நன்றி : சுடர் ஒளி
-
- 4 replies
- 2.3k views
-
-
தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் உத்தரவொன்றை அடுத்து, தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களில் தமிழக அமைச்சர்கள் நேற்று திடீர் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். இதன்போது முகாம்களில் தங்கியுள்ளவர்களின் குறைகளைக் அமைச்சர்கள் கேட்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 117 அகதி முகாம்களில் 77 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா என்பது குறித்து அமைச்சர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு அருகில் உள்ள அகதிகள் முகாமில், உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி ஆய்வு நடத்தியுள்ளார். அந்த முகாமில் 475 குடும்பங்களைச் சேர்ந்த 1,728 பேருக…
-
- 1 reply
- 1.4k views
-
-
இந்தியாவின் இறையாண்மையை கேள்விக்குள்ளாக்கும் சிங்கள குள்ள நரித்தனம் - இந்திய அரசு மற்றும் உளவு நிறுவன அக்கரையின்மை - பெரியார் திராவிடர் கழகத் தலைவர்.கொளத்தூர்.மணி எச்சரிக்கை சிங்களப் பேரினவாத அரசின் கொடூரத் தாக்குதலுக்குள்ளாகியிருக்க
-
- 0 replies
- 1k views
-
-
தமிழீழத்தை தமிழ் நாட்டரசு அங்கீகரிக்கத் துணிய வேண்டும் -கனகரவி சிங்களப் பேரினவாதிகள் ஈழத் தமிழர்களை நெடுங்காலமாக அழித்து வருகின்றனர். 1948 ஆம் ஆண்டு இலங்கைத் தீவிற்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டதென்று பதியப்பட்டிருக்கும் வரலாற்றில் தமிழரின் தனியரசாட்சிகளை பறித்தெடுத்து ஆண்ட அந்நிய சக்திகள் மீண்டும் தமிழரை இன்னொரு அந்நிய சக்தியிடம் தாரைவார்த்து விட்டன. 04.02.1948 ஆம் ஆண்டு தமிழரின் சுதந்திரம் பறிக்கப்பட்ட நாள். இந்த நாளிற்குப் பின்னர் (முன்னரும் சிங்களப் பேரினவாதிகள் தமிழின அழிப்பில் அக்கறை காட்டிய வரலாறுள்ளது.) மிகவும் தீவிரமாகத் தமிழரை அழிப்பதில் இறங்கினார்கள். சிங்களப் பேரினவாதிகளின் தமிழின அழிப்பு நடவடிக்கையினால் ஒரு லட்சத்தையும் தாண்டிய உயிரிழப்புக்கள், த…
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழகத்தில் வாழும் நான்கரை லட்சம் அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும் இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் போர் நிறுத்தம் கோரி வேலூர் தமிழ்ச் சங்கம் சார்பில் அனைத்துக் கட்சிகள் கலந்துகொண்ட உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில் உரையாற்றும் போதே தா.பாண்டியன் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் இருந்து துரத்தப்பட்ட தமிழர்கள் தமிழகத்தில் அகதிகளாக குடியேறி வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் நான்கரை லட்சம் அகதிகள் குடியேறி உள்ளனர். இவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப முயற்சி நடைபெறுகிறது. இலங்கையில் அமைதி திரும்பி விட்டதாகவும், அகதிகள் தங்குவதற்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
கிழக்கு மாகாணசபைக்கு அதிகாரங்கள் இல்லை: கருணா முடிந்தால் தேர்தலில் வெற்றிபெற்று காட்டட்டும் - பிள்ளையான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டிய அவசியமில்லை என அந்தக் கட்சியின் பிரதி தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் தெரிவித்துள்ளார். கொழும்பின் ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர் அரசாங்கம் உள்ளுராட்சி தேர்தலை நடத்த முன்வந்தபோது கட்சி ஒன்றை பதிவுசெய்ய வேண்டிய அவசியம் இருந்தது. அப்போது கருணா வெளிநாட்டில் இருந்தார். இந்தநிலையில் தாம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற பெயரில் கட்சியை பதிவு செய்ததாக பிள்ளையான் குறிப்பிட்டுள்ளார்.இந்த பெயரில் மாற்றங்கள் அவசியம் என தாம் கருதவில்லை என்றும் அவர…
-
- 8 replies
- 1.8k views
-
-
கேந்திர முக்கியத்துவம் பெற்று வரும் பரந்தன். - வன்னியன், ஞாயிறு, 23 நவம்பர் 2008, 06:21 மணி தமிழீழம் [] படைத்தரப்பின் மிகப்பெரும் இலக்காகக் கொள்ளப்பட்டிருந்த பூநகரி படைகளிடம் வீழ்ச்சி கண்டதோடு யாழ்ப்பாணத்திற்கான தரைவழித் தொடர்பு தென்பகுதியுடன் இணைக்கப்பட்டு விட்டது. இவ்வெற்றியினை அடுத்து சிங்கள தேசத்தில் மிகப்பெருமெடுப்பிலான மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள் நடந்தேறிவிட்ட நிலையில் வட போர்முனையில் பூநகரியிலிருந்து பரந்தன் நோக்கி படைகள் நகர்ந்த போது உக்கிரச் சமர் வெடித்தது. இச்சமரினால்; ஏற்பட்ட பாரிய இழப்புக்கள் செய்தித் தணிக்கைகளின் மூலம் மறைக்கப்பட்டாலும் அதனுடைய தாக்கம் தென்னிலங்கையில் மெல்ல மெல்ல உணரப்படத் தொடங்கி விட்டது. பொதுவாக மனித சமூகங்களுக்கிடையே ஏற்படுகின்ற…
-
- 11 replies
- 2.3k views
-
-
இந்திய றோ உளவுப் பிரிவைச் சேர்ந்த முகவர் ஒருவர் இலங்கைக்குள் ஊடுருவியுள்ளார் இந்திய றோ உளவுப் பிரிவைச் சேர்ந்த முகவர் ஒருவர் இலங்கைக்குள் ஊடுருவியுள்ளதாகவும், இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் புலனாய்வுப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர். தற்போது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வடக்கு கிழக்கு அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்புகளை குறித்த முகவர் பேணி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மூர்த்தி என்ற பெயரை உடைய பெண் ஒருவரே இவ்வாறு ஊடுருவியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. இதற்கு முன்னர் இந்திய றோ உளவுப் பிரிவைச் சேர்ந்த சந்திரன் என்ற நபர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப…
-
- 2 replies
- 1.7k views
-
-
UNP யின் கொழும்பு மாவட்ட தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணநாயக்கா GTN உடன் பேசுகிறார்: http://www.globaltamilnews.net/includes/ne...=a&nid=2517 இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல், வன்னியில் தொடரும் யுத்தம், இனப்பிரச்சனைக்கான தீர்வு, ஹெல உறுமயவினர், இராணுவத் தளபதி ஆகியோர் சிறுபான்மையினர் குறித்து தெரிவித்த கருத்துக்கள், மற்றும் கொழும்பையும் அதனை அண்மித்த பகுதிகளிலும் தொடரும் கடத்தல் காணாமல் போதல் குறித்த ஐக்கியதேசியக் கட்சியின் நிலைப்பாடு, அனைத்துக்கட்சிக் குழுவின் இனப்பிரச்சனைக்கான தீர்வு முயற்சி தொடர்பில் ஐக்கியதேசியக் கட்சியின் நோக்கு, கிழக்கில் தொடரும் தற்போதைய நிலை, இலங்கையின் இனப்பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு சாத்தியமா? முதலான கேள்விகளுக்கு ஐக்கிய …
-
- 0 replies
- 1.3k views
-
-
பூநகரி- பரந்தன் வீதி நல்லூர் பகுதியில் இன்று முன்நகர்ந்த சிறிலங்கா படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற மோதலில் 43 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் 70 படையினர் காயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இம்மோதல் கடும் மழை வெள்ளத்துக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் அகோர எதிர்த்தாக்குதலினால் சிறிலங்காப் படையினர் பூநகரியை நோக்கி பழைய நிலைகளுக்குப் பின்வாங்கினர். இம்மோதல் இடம்பெற்றவேளை படையினரின் தடைகளையும் தாண்டி பல இடங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உடமைகளையும் கைவிட்டு பெரும் இன்னல்களுக்கு மத்தியில் மழை வெள்ளத்தையும் பார்க்காமல் இடம்பெயர்ந்து பாதுகாப்ப…
-
- 2 replies
- 3k views
-
-
சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது மேற்கொண்டு வரும் இனப்படுகொலையை நியாயப்படுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு பிரான்சிலுள்ள சிறீலங்கா தூதரகம் ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக அறியவருகின்றது. உலக நாடுகள் எங்கும் சிறிலங்காவின் இனப்படுகொலைக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பிரான்சிலுள்ள சிறிலங்கா தூதரகம் அதனை நியாயப்படுத்தும் வகையில் நாளை ஞாயிற்றுக்கிழமை பரிசின் முக்கியத்துவம் வாய்ந்த உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரம் அமைந்துள்ள ரொக்கடொரோ பகுதியில் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்துகொண்டுள்ளது. எனினும் இதுவரை பிரெஞ்சு காவல்துறையினர் இந்தப் போராட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது. அனுமதியைப் பெறுவதற்காக சிறிலங்கா தூதரகம் அனை…
-
- 2 replies
- 1.7k views
-
-
'அரசாங்கத்துடனிருக்கும் கருணா எங்களுக்கு அதிகாரத்தைக கொடுக்க வேண்டாமென பிரச்சாரம் செய்கிறார்' சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்): http://www.globaltamilnews.net/tamil_news....=2502&cat=1 13வது திருத்தச் சட்டத்தை அமுலாக்குவதற்கு எனக்கு எந்த வித அதிகாரமும் இல்லை. 13வது திருத்தச் சட்டத்திற்கு உரித்தான அதிகாரத்தை வழங்கும்படி மத்திய அரசாங்கத்தை நாங்கள் கேட்டிருக்கிறோம். ஆனால் அரசாங்கத்துடனிருக்கும் கருணா எங்களுக்கு அதிகாரத்தைக கொடுக்க வேண்டாமென பிரச்சாரம் செய்கிறார் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார். அவருடனான நேர்காணலின் முழுவடிவம் கீழே: கேள்வி:கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் உங்களுக்கு…
-
- 1 reply
- 1.6k views
-
-
விடுதலைப் புலிகளின் மாவீரத் தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வழமைக்கு மாறாக கொழும்பின் பல்வேறு பகுதிகளில் விசேட அதிரடிப்படையினர் திடீர் சோதனைகளை நடத்தி வருகின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வெள்ளவத்தையின் பெரும்பாலான வீதிகளின் நுழைவாயில்களில் கடமையில் ஈடுபட்டிருக்கும் விசேட அதிரடிப்படையினர் அதனூடாகச் சென்று வருபவர்களின் ஆளடையாள அட்டைகளைப் பரிசீலித்து வருகின்றனர். அப்பகுதியால் செல்பவர்களிடம் ஆளடையாள அட்டைகள், பொலிஸ் பதிவுகள் போன்ற ஆவணங்களைப் பரிசீலிக்கும் விசேட அதிரடிப்படையினர் ‘எங்கே செல்கிறீர்கள்’, ‘எவ்வளவு காலம் கொழும்பில் தங்கியுள்ளீர்கள்’ போன்ற கேள்விகளைப் கேட்டுவருகின்றனர். இதேவேளை, இம்மாதம் 27…
-
- 1 reply
- 1k views
-
-
* ஆட்சியைக் கைப்பற்ற ஐ.தே.க. ஆயத்தம்;ரணில் எம்.ஏ.எம்.நிலாம் நாட்டின் படுமோசமான பொருளாதார நெருக்கடிக்குத் தாக்குப்பிடிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் அரசாங்கம் யுத்தத்தை முன்வைத்து உடனடிப் பொதுத் தேர்தலுக்குச் செல்லத் தயாராகி வருவதாகத் தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அதை எதிர்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி தயாராகிவிட்டதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றுவோம் எனவும் ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை கட்சித் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நடைபெற்ற போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவா…
-
- 1 reply
- 860 views
-
-
யாழ்ப்பாணம் முகமாலை மற்றும் கிளாலி ஆகிய பகுதிகளில் கடந்த ஒருவாரத்திற்கு முன்னர் இடம்பெற்ற மோதல்களில் இரண்டு தரப்பிலும் அதிக சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமான "லக்பிம" தனது பாதுகாப்பு ஆய்வுரையில் தெரிவித்துள்ளது. அரசாங்கம் 10 படையினரே இதில் கொல்லப்பட்டதாக கூறும் நிலையில் உயிரிழப்புகள் அதனைவிட பன்மடங்கு என லக்பிம குறிப்பிட்டுள்ளது. 2006 ஆம் ஆகஸ்ட் 10 ஆம் திகதியும் 2007 ஆம் ஆண்டு ஏப்ரலிலும் முறையே 140 மற்றும் 90 என்ற அடிப்படையில் 55 வது பிரிவுப் படையினருக்கு இழப்புகள் ஏற்பட்டன. பல நூற்றுக்கணக்கான படையினர் காயங்களுக்கு உள்ளாகினர். இந்தநிலையில் கடந்த வார மோதல்களின் போது படைத்தரப்பில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை அரசாங்கம் வெளியிடவில்லை. புதிய கட்டுப்பா…
-
- 2 replies
- 2.5k views
-
-
திரு. யோகி அவர்களின் செவ்வி ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 1.7k views
-
-
முறிகண்டி மேற்கில் சிறிலங்கா படையினரின் முன்நகர்வு முறியடிப்பு [சனிக்கிழமை, 22 நவம்பர் 2008, 08:50 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முறிகண்டி மேற்கு அறிவியல் நகர்ப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முன்நகர்வுத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் உடலம் கைப்பற்றப்பட்டுள்ளது. இப்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை 7:00 மணிக்கு பெருமெடுப்பில் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் முன்நகரும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதலை விடுதலைப் புலிகள் தீவிரமாக நடத்தினர். முற்பகல் 11:00 மணிவரை நடைபெற்ற நான்கு மணிநேர தீவிர தாக்குதலையடுத்து படையினரின் முன்நகர்வு…
-
- 5 replies
- 1.6k views
-
-
நாகரிகங்களும் அநாகரிகங்களும் பெரும்பாலும் ஆற்றங்கரைகளில்தான் தொடங்குகின்றன. மக்கள் தம் விருப்பத்தில் சுதந்திரமாக அலைந்து திரிந்து, கூடு கட்டி, குடித்தனம் செய்து, குழந்தை பெற்று, விவசாயம் செய்து, கல்வி, கலைகள் வளர்த்து, காலத்தில் நிலைத்து நின்றால், அது நாகரிகம். அதே மக்களை அரசியல் உள்நோக்கங்களுடன் ஓரிடத்திலிருந்து பெயர்த்து எடுத்துக் கொண்டுபோய் இன்னோர் இடத்தில் குடியமர்த்தி மேற்கண்டவற்றையே வலுக்கட்டாயமாகச் செய்ய வைப்பது அநாகரிகம். நான்காவது ஈழ யுத்தம் என்று வருணிக்கப்படும் இப்போதைய யுத்தத்தின் தோற்றுவாய் இப்படியான ஓர் அநாகரிகம் செழித்த இடத்தில்தான் இருக்கிறது. அந்த ஆற்றின் பெயர் மாவிலாறு (Mavil Aru).தமிழர்கள் வாழும் கிழக்கு மாகாணத்தில் ஓடுகிற ஆறு. திருகோணமல…
-
- 2 replies
- 2.2k views
-
-
முதலில் படத்தைப் பாருங்கள். நன்றாக, உற்றுப் பாருங்கள். நசுங்கிய நிலையில் இருக்கும் டயர்களைப் பாருங்கள். பிறகு, நூற்றுக்கணக்கான பொத்தல்களுக்கும் சிராய்ப்புகளுக்கும் உள்ளாகியிருக்கும் அதன் உடல் பகுதி. எந்தக் கணமும் உதிரலாம் என்னும்படியாக, கசக்கி, விரித்து உதறிய பாலிதீன் தாள் போலிருக்கும் முன்புறக் கண்ணாடி வரை பார்த்துவிட்டீர்களா? மிகவும் கவனம். காரின் முன் சீட்டின் ஓரத்தில் ரத்தம் தெரிகிறதா? புகைப்படத்தில் தெரியவில்லை என்றாலும் பின் சீட்டில் இதனைக் காட்டிலும் ஏராளமான ரத்தம். இது மட்டும் புல்லட் ப்ரூஃப் செய்யப்பட்ட லிமோஸினாக இல்லாமல், வேறு ஏதேனுமொரு சாதாரண காராக இருந்திருக்கும் பட்சத்தில், புகைப்படத்தில் கார் நிற்கும் இடத்தில் நீங்கள் ஒரு தகரக் குவியலைத்தான் பார்த்திருப…
-
- 2 replies
- 1.7k views
-