Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இனப்பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலமே தீர்வுகாண முடியும் - உடனடி யுத்த நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை: http://www.globaltamilnews.net/tamil_news....d=2418&cat= இலங்கையின் இனப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணப்படவேண்டும் என்பதே இந்தியத் தலைவர்களின் நிலைப்பாடாகவுள்ளது. இனப்பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலமே தீர்வுகாண முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க டெல்லிசென்று பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசினார். நேற்று சென்னை வழியாக இலங்கைக்குச் சென்ற அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 'இலங்கையில் நடைபெற்று வரும் பிரச…

  2. சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 516 views
  3. வன்னி மக்களின் அவலத்தை நோர்வே அரசாங்கத்திற்கும் அனைத்துலக சமுதாயத்திற்கும் வெளிப்படுத்தும் முகமாக நோர்வேயில் உள்ள பேர்கன் நகரில் 48 மணிநேர கவனயீர்ப்பு உண்ணாநிலை போராட்டத்தினை தமிழ் இளையோர் தொடங்கியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 477 views
  4. இந்திய அதிகாரிகள் சிங்கள இனவாதிகளின் சிந்தனைகளையே பிரதிபலிக்கின்றனர் என்று தமிழ்நாட்டின் மூத்த ஊடகவியலாளரும் எம்.ஜி.ஆரின் ஆலோசகராக செயற்பட்டவருமான சோலை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 587 views
  5. தொடர்ந்து முன்னேறும் சிங்கள ராணுவத்துக்கு சமாதி கட்டுமா கிளிநொச்சி? 2-ம் உலகப்போர் உச்ச கட்டமாக இருந்த நேரம். ஹிட்லரின் ஜெர்மனி படை ரஷியாவுக்குள் புகுந்து வெற்றிகளை குவித்து தலை நகரம் மாஸ்கோவை பிடிக்க முன்னேறி கொண்டிருந்தது. எந்த நேரத்திலும் மாஸ்கோ ஜெர்மனி படையிடம் விழலாம் என்ற பரபரப்பான கட்டம். மாஸ்கோவை நோக்கி வந்த ஜெர்மனி படையை எதிர்கொள்ள லெனின் கிராடு என்ற இடத்தில் ரஷிய படை அரண் அமைத்து நின்றது. இருதரப்புக்கும் அங்கு கடும் சண்டை நடந்தது. ரஷியபடை அடித்த அடியில் ஜெர்மனி தடுமாறியது. ஜெர்மனி வீரர்கள் கூட்டம், கூட்டமாக செத்து விழுந்தனர். இனியும் தாக்குபிடிக்க முடியாது என்று கருதிய ஜெர்மனிபடை பின்வாங்கியது. அவர்களை ரஷியபடைகள் விடாமல் விரட்டி சென்றன. படை …

    • 7 replies
    • 3.2k views
  6. ஸ்பெய்னில் கடந்த வாரம் “நாடுகள் அற்ற தேசிய இனங்கள்” எனும் மாநாடு அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் நடத்தப்பட்டது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 593 views
  7. திருவாரூரில் ரணில் கார் மறிப்பு-சிபிஐ கெரோ வியாழக்கிழமை, நவம்பர் 20, 2008 திருவாரூர்: திருவாரூர் வந்த முன்னாள் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் காரை நூற்றுக்கணக்கான இந்திய கம்யூனிஸ்ட் தொண்டர்கள் வழி மறித்து கொரா செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இன்று காலை சென்னை வந்த அவர் விமானம் முலம் திருச்சி சென்றார். அங்கிருந்து திருவாரூர் சனீஸ்வர பகவான் ஆலயத்துக்குச் சென்று வழிபட்டார். பின்னர் காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அவரது காருக்கு முன்னும் பின்னும் ஏராளமான போலீஸ் வாகனங்கள் சென்றன. இந்த வாகன அணி வகுப்பு திருவாரூர் வந்தபோது திருக்கொல்லிக்காடு என்ற இடத்தில் அதை நூற்றுக்கணக்கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் கறுப்புக் க…

  8. விடுதலை புலிகளிடம் ஏன் வன்மம்? - குமுதம் கேள்வி கேள்வி: - காங்கிரஸ்காரர்கள், இந்திரா காந்தியைக் கொன்றவர்கள் சீக்கிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அந்த இனத்தை மன்னித்துவிட்டார்கள். அப்படி இருக்கையில், விடுதலைப் புலிகளிடம் மட்டும் ஏன் வன்மம் கொண்டிருக்கிறார்கள்? பதில்: - அப்படி அவர்கள் இன்னும் கோபம் கொண்டிருப்பதுகூட ஒரு விதத்தில் நியாயமாக இருக்கலாம். ஆனால், கொஞ்சம் அசந்திருந்தால், துப்பாக்கியின் மட்டையாலேயே அடி வாங்கி, மண்டை பிளந்து, அதே ராஜீவ் காந்தி கோரமாக இறந்து போயிருக்கக் கூடிய ஒரு சம்பவம் கொழும்புவில் நடந்ததே, அப்படிப்பட்ட இந்திய விரோத சிங்கள பயங்கரவாதிகளைப்பற்றி ராஜீவ் விசுவாச காங்கிரஸ்காரர்கள் கொஞ்சம்கூட சுரணை இல்லாமல் இருப்பதுதான் ஆச்சரியத்…

    • 3 replies
    • 2.4k views
  9. ஸ்பெய்னில் கடந்த வாரம் “நாடுகள் அற்ற தேசிய இனங்கள்” எனும் மாநாடு அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் நடத்தப்பட்டது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 699 views
  10. படையினர் கைப்பற்றிய பகுதிகளில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் ரணில் : http://www.globaltamilnews.net/tamil_news....d=2412&cat= இலங்கையில் படையினர் கைப்பற்றிய பகுதிகளில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவில் வலியுறுத்தியுள்ளார். புதுடெல்லியில் இருந்து திருச்சி செல்லும் வழியில் சென்னை சென்ற அவர் இன்று விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே இதனை கூறியுள்ளார். டெல்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவுத்துறை செயலாளர், இந்திய அரசின் பாதுகாப்பு ஆலோசகர், பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களையும் சந்…

  11. வெளியேறிய வைத்தியர்கள் மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் மட்டக்களப்பில் சேவையாற்ற வேண்டும் - ஊடக மகாநாட்டில் கோரிக்கை: ஒலிவடிவில்: (படங்கள் இணைப்பு) http://www.globaltamilnews.net/tamil_news....=2392&cat=1 மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நிர்வாகத்தினர் இன்று ஊடகவியலாளர் சந்திபொன்றை நடத்தியுள்ளனர். இதில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் எஸ் சரவணன், மற்றும் விசேட வைத்திய நிபுணர்களான வைத்தியர் ஜே.சி.பி ராஜேந்திரா, வைத்தியர் எஸ். மதன் அழகன் ஆகியோர் கலந்துள்ளனர். இங்கு கருத்து தெரிவிக்கையில் நாளாந்தம் சராசரியாக 200 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாகவும் வெளிநோயாளர் பிரிவில் 500 இலிருந்து 600 பேர் வரையில் பார்வையிடப்படுவ…

  12. தமிழீழ காவல்துறை ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் (புதன்கிழமை) 17 ஆண்டுகள் பூர்த்தியடைந்து, 18வது ஆண்டில் அது காலடி எடுத்து வைத்துள்ளது. இந்த நாளை முன்னிட்டு நேற்று மக்கள் நலன்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு, வட்டுவாகலில் மாவட்ட காவல்துறைப் பணிமணிப் பொறுப்பாளர் கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற மக்கள் நலன்பேணும் பணியில் நகர அரசியல்துறைப் பொறுப்பாளர் முல்லைவீரன், வட்டுவாகல் கிராம முன்னேற்றச்சங்கத் தலைவர் மதிபாலன் ஆகியோர் தொடக்கி வைத்தனர். இதேபோன்று புதுக்குடியிருப்பு கைவேலியில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் இடத்திற்கான பாதை புனரமைக்கப்பட்டது. உடையார்கட்டில் காவல்துறையினரும், மக்களும் இணைந்து நோயாளர் விடுதியின் தள அமைப்புப் பணியில் ஈடு…

  13. புலிகளின் பின்வாங்குதல் எதற்காக??

  14. 19 ஆவது ஆண்டில் காலடி பதிக்கும் புலிகளின் குரல் வானொலி [வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2008, 12:08 மு.ப ஈழம்] [சுவிஸ் நிருபர்] தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் எண்ணித்திற்கு அமைய தாயக விடுதலைப் போராட்டத்துக்கான கருத்துருவாக்கப்பணியை ஆற்றிவரும் புலிகளின் குரல் வானொலி 19 ஆவது ஆண்டில் காலடி பதிக்கின்றது. புலிகளின் குரல் வானொலி 18 ஆண்டுகாலப்பணியை இன்று நிறைவுசெய்து 19 ஆவது ஆண்டில் நாளை வெள்ளிக்கிழமை காலடி வைப்பதனையொட்டிய ஒன்றுகூடல் இன்று நடைபெற்றது. புலிகளின் குரல் வானொலியின் ஒன்றுகூடல் நிகழ்வு மேலாளர் ப.கபிலன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், கலைபண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் கவ…

    • 0 replies
    • 554 views
  15. மாவீரர்களின் ஈகத்தால் நகரும் தமிழர்களின் போராட்டம்: கடற்புலிகளின் துணைத்தளபதி விநாயகம் [வியாழக்கிழமை, 20 நவம்பர் 2008, 11:55 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] மாவீரர்களின் ஈகத்தால் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் நகர்ந்து கொண்டிருக்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் துணைத்தளபதி விநாயகம் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வில் விநாயகம் உரையாற்றும் போது தெரிவித்துள்ளதாவது: சிங்கள படைகளின் போர் வல்வளைப்புக்களை உடைத்தெறிந்து மக்களை காப்பதில் மாவீரர்கள் தமது இன்னுயிர்களை இந்த மண்ணுக்கு ஆகுதியாக்கியுள்ளனர். மாவீரர் ஒவ்வொருவரின் பெற்றோர்களும் மதிப்பளிக்கப்பட வேண்டியது தமிழர்கள் ஒவ்வொருவரின்…

  16. வணக்கம், திரு.மணி அவர்கள் இன்று கனடா தமிழர் புனர்வாழ்வு கழகம் பற்றிய ஒரு நீண்ட கட்டுரையை எழுதி இருக்கிறார். ஒருபக்கச்சார்பாக எழுதாமல் உண்மையில கனடாவில தமிழர் புனர்வாழ்வுக் கழகம் சட்டரீதியாக இயங்கிறதில எப்படியான பிரச்சனைகள் இருக்கிது எண்டு சொல்லி இருக்கிறார். கனடா தமிழர் புனர்வாழ்வு கழக தலைவர் கூறிய கருத்துக்களையும் கட்டுரையில சொல்லி இருக்கிறார். உலகத்தமிழர் இயக்கம் கனடாவில தடைசெய்யப்பட்டது போல தமிழர் புனர்வாழ்வுக்கழகமும் தடைசெய்யப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக திரு.மணி சொல்கின்றார். இதற்கு கனேடிய புலனாய்வுத்துறை, மற்றும் அரசு பக்கத்தால கூறப்படுற காரணம் என்ன எண்டால் தமிழர் புனர்வாழ்வுக்கழக மையம் வன்னியில இருக்கிது. அதை அங்கிருந்து கட்டுப்படுத்துவது விடுதலைப்புல…

  17. பாராளுமன்றம் நேற்றுக் (18) கூடியபோது குழுநிலை விவாதத்தில் உரையாற்றுவதற்கு குறித்த உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகாத காரணத்தினால் சபை நடவடிக்கைகள் முன்னதாகவே நிறைவடைந்தது தெரிந்த விடயமே. இவ்வாறான ஒரு நிலை ஏற்பட ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே காரணமெனத் தெரிய வருகிறது. குழு நிலை விவாதத்தில் உரையாற்றும்படி சபாநாயகரால் பெயர் குறிப்பிட்டு சம்பந்தப்படட் பாராளுமன்ற உறுப்பினர் அழைக்கப்பட்ட போதும் அவர் அங்கிருக்கவில்லை. ஆனால் அவர் எங்கு இருந்தார் தெரியுமா? பாராளுமன்றத்தின் ஆயுர்வேத மருத்துவப் பிரிவின் மசாஜ் கிளினிக்கில்…. காட்டூனை வயது வந்தவர்கள் மட்டும் பார்க்க........... http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=103

    • 4 replies
    • 1.1k views
  18. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மிக நெருங்கிய எல்லைப்புற பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகள் காணப்படுவதாகவும், இந்தத் தடைகளை மீறி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டு வருவதாகவும் பிரபல இந்திய பாதுகாப்பு ஆய்வாளர் பீ.ராமன் தெரிவித்துள்ளார். இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவு மற்றும் கடற்படையினர் மிகவும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். எனினும், தமிழகத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் காணப்படும் நெருங்கிய பிணைப்பு ஆயுத கடத்தல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த பெரும் இடையூறாக அமைந்துள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பலஸ்தீன பயங்கர…

    • 12 replies
    • 3.2k views
  19. இலங்கையில் போரை நிறுத்த ஐக்கிய நாடுகள் சபையை வற்புறுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  20. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலும் தென்பகுதி சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 1,200 வரையான தமிழ் அரசியல் கைதிகள் மீதான விசாரனைகளை துரிதப்படுத்தி விடுதலை செய்வது குறித்து சிறிலங்காவின் சட்டமா அதிபர் ரி.ஆர்.டி சில்வாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு சந்தித்து கலந்துரையாடியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 580 views
  21. இலங்கையில் படைத்துறை ரீதியில் சிறீலங்கா அரசாங்கம் தீர்வைத் தேர்வு செய்யுமானால் ஈழத் தமிழர்களின் வெளிநாட்டு உதவியுடன் தமிழர்கள் தங்களது அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து வெளிவரும் ''நியூஸ் வீக்'' என்ற ஆங்கில சஞ்சிகைக்கு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசாங்கம் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள வன் தாக்குதல்களை தமிழ்நாட்டில் மாத்திரமல்ல புலம்பெயர் நாட்டில் வாழும் தமிழர்களாலும் கண்டிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் படைத்துறை ரீதியில் சிறீலங்கா அரசாங்கம் தீர்வைத் தேர்வு செய்யுமானால் வெளிநாட்டு உதவியுடன் தமிழர்கள் தங்களது அபிலாசைகளை நிறைவே…

  22. விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் ஆயுதங்களைக் கைவிட்டு ஜனநாயகச் செயற்பாடுகளில் இணைந்துகொண்டால் தேர்தல்களில் அவர் போட்டியிட முடியும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசியலுக்குள் நுழைந்திருக்கும் பிள்ளையான் மற்றும் கருணாவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவேற்றிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பிரபாகரன் ஆயுதங்களைக் கைவிட்டு ஜனநாயக ரீதியாகச் செயற்பட்டு வடபகுதி மக்கள் அவரைத் தெரிவுசெய்தால் வடக்கில் முக்கிய பகுதி அவருக்கு வழங்கப்படும் எனக் கூறினார். “பிரபாகரன் அரசியலுக்கு வருவதை அரசாங்கம் தடுக்கவில்லை. அவர் ஆயுதங்களைக் கைவிட்டு தேர்தலில் போட்டியிடவேண்டும், அதனை நாங்கள் வரவேற்கிறோம்” என நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் ம…

    • 6 replies
    • 1.8k views
  23. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கோப்பாய்வெளியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் காவலரண் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 978 views
  24. இலங்கை நாடாளு மன்றத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப் பைச் சேர்ந்த 22 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் அம்பாறை மாவட்ட எம்.பி. சந்திரநேரு சந்திரகாந்தன். வன்னி பெருநிலப்பரப்பில் தமிழர்களுக்கு எதிராக உக்கிரமான தாக்குதல்களை நடத்தி வரும் இலங்கை ராணுவம், கிளிநொச்சியை வீழ்த்துவோம் என சபதம் ஏற்றிருக்கிறது. இந்த சூழலில், கிளிநொச்சிக்குள் சென்று களம் கண்டு வந்துள்ளனர் சந்திரகாந்தனும் மற்றொரு எம்.பி. ஜெயானந்தமூர்த்தியும். பிரபாகரனையும் இவர்கள் சந்தித்ததாய் வந்துள்ள தகவல்களை அறிந்து, சந்திரகாந்தனை தொடர்பு கொண்டோம். அவர், நக்கீரனுக்கு அளித்த பேட்டியிலிருந்து... வன்னிப் பெருநிலப்பரப்பில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது? தமிழினத்தை அழிக்கும் அகோரத்…

  25. நாட்டின் அசாதார சூழ் நிலைமை காரணமாக இடம் பெயர்ந்த நிலையில் கொழும்பிலும் மற்றும் புறநகர்ப்குதிகளிலும் தற்காலிமாக தங்கிவாழும் தமிழர்களிடம் சிங்களக் காவற்துறையினர் பண வசூலிப்பில் இறங்கியுள்ளதாகத் தெரியவருகின்றது. சுற்றி வளைப்புத் தேடுதல் என்ற போர்வையில் புறக்கோட்டை, வெள்ளவத்தை மற்றும், தெகிவளை மற்றும் அதனை அண்டிய பிரதேச லொட்ஜ்களில் தங்கியிருக்கும் தமிழர்களிடம் பொலிஸ் குழுவொன்றும் பணம் பறித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த பொலிஸ் குழுவினர் லொட்ஜ் உரிமையாளர்களின் உதவியுடன் இவ்வாறு பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த பொலிஸ் குழுவினர் பொலிஸ் சீருடையில், விடுதிகளுக்குச் சென்று அங்கு தங்கியிருப்போரை மிரட்டி வருவதாக முறைப்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.