ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143640 topics in this forum
-
ஈழத்தமிழர்களுக்கு கெட்டுப்போன அரிசியா? - பகீர் புகாரில் சிக்கிய குமரி செஞ்சிலுவைச் சங்கம் உலகம் முழுக்க நம்பகமான சேவை அமைப்பாகக் கருதப்படுவது செஞ்சிலுவைச் சங்கம்தான். அந்த செஞ்சிலுவைச் சங்கமே தனது பணியில் அலட்சியமாக இருந்துவிட்டதாகவும், அதன் செயல்பாடுகளில் முறைகேடுகள் முளைவிட்டிருப்பதாகவும் கிளம்பியிருக்கும் புகார்கள், குமரியில் பல்வேறு தரப்பினரையும் அதிர வைத்திருக்கிறது. கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பரில் சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் குமரியும் ஒன்று. அப்போது இங்கு மொத்த உடைமைகளையும் இழந்து தவித்த கடலோர மக்களுக்கு வழங்குவதற்காக ஏராளமான துணிமணிகள், அரிசி, ஸ்டவ், பாத்திரங்கள், பேட்டரிகள் போன்றவற்றை இந்திய செஞ்சிலுவைச் சங்கம் குமரி மாவட்டத்திற்கு அனுப்…
-
- 0 replies
- 786 views
-
-
வலிந்த சமருக்கு முன்னால் உள்ள முக்கிய காரணிகள் -வேல்சிலிருந்து அருஸ்- இலங்கையில் நடைபெற்று வரும் இனப்பிரச்சினை தற்போது ஒரு முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. இதற்கான காரணம் 'வன்னி நடவடிக்கை" எனப்படும் பெரும் படை நடவடிக்கை ஒன்றை இராணுவம் ஆரம்பித்தது தான். இது முடிவுக்கு வரவில்லை. ஆனால், கடந்த 21 மாதங்களாக இழுபட்டு செல்கின்றது. எனினும் இந்த நடவடிக்கையை 9 தொடக்கம் 12 மாதங்களில், நிறைவு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. மிகப்பெரும் படை நடவடிக்கை இந்த மிலேனியத்திற்கு முன்னர் 18 மாதங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட'வெற்றி நிச்சயம்" படை நடவடிக்கை ஈழப்போர் வரலாற்றில் நடைபெற்ற எல்லா சமர்களுக்கும் தாய் சமராக விளங்கியது. ஏனெனில் இராணுவம் மூன்று டிவிசன்களை கொண…
-
- 8 replies
- 2.1k views
-
-
தாயகச் செய்திகள் http://www.eurotvlive.com/script/viewVideo...182983677415109
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கை இந்திய அரசுகளை உடனே போரை நிறுத்த வலித்யுறுத்தி தலித்திய சமூக நீதி உரிமைப் பேரவை சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. இன்று காலை 10 மணியளவில் தூத்துக்குடி பால விநாயகர் ஆலயம் முன்பு தொடங்கிய பேரணி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தோடு நடைபெற்றது. இப்பேரணி ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் ஆ தவராசுப் பாண்டியன்( மாவட்ட அமைப்பாளர் தலித்திய சமூக நீதி உரிமைப் பேரவை) தலைமை தாங்கினார். தோழர் புலி. செ.பிரான்சிஸ் முன்னிலை வகித்தார். இப்பேரணியை தமிழிய புரட்சிப் புலிகள் தோழர் இர.க.சசி தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்தார். தொல்தமிழர் பேரவை தோழர் பறைமுதல்வன் , தமிழியப் புரட்சிப் புலிகள் தோழர் பாலம் ஆறுமுகம், உழைக்கும் மக்கள் …
-
- 3 replies
- 931 views
-
-
வன்னியில் இடம்பெறும் தாக்குதல்களை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை என்று மகிந்த ராஜபக்சே அறிவித்துள்ளார். போர் நிறுத்தம் கொண்டுவர பல்வேறு தரப்பினரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைந்தால்தான் போர்நிறுத்தம் என்று திட்டவட்டமாக அவர் தெரிவித்துள்ளார். நாளை மாவீரர் தினம் என்பதால் விடுதலைப் புலிகள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்திய படையினர்,பலத்த இழப்புக்களுடன் கிளிநொச்சிப் பகுதியினை பிடிக்க முடியாமல் உள்ளனர். இருப்பினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் உரையாற்றவுள்ளார். அவர் ஆற்ற இருக்கும் உரையினை சர்வதேச நாடுகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றது. http://www.tamilseythi.com/srilanka/mahind...2008-11-26.html …
-
- 0 replies
- 715 views
-
-
தமிழீழ தேசியத் தலைவர் தம்பி பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்க வலியுறுத்தியும், தமிழீழ நாட்டை அங்கீகரிக்க கோரியும் திருப்பூர் நகரமெங்கும் ஆதித்தமிழர் பேரவை இளைஞரணி சார்பில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. படம் உள்ளே http://www.tamilseythi.com/
-
- 0 replies
- 819 views
-
-
மட்டக்களப்பு கல்லடி மணிக்கூட்டுக் கோபுரத்துக்கருகே சற்று முன்னர் இலங்கை நேரம் இரவு 8 மணியவில் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில்' பாதிக்கப்பட்டவர்கள் மட்டக்களப்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலதிக தகவல்கள் விரைவில்.. http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 0 replies
- 721 views
-
-
புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பல பகுதிகள் இலங்கை இராணுவத்திடம் தொடர்ச்சியாக வீழ்ந்து வருவதாகவும், இருப்பினும் புலிகள் பெரும் தாக்குதல் ஒன்றை நடாத்தும் திறனை இன்னமும் கொண்டிருப்பதாக பிரபல ஆங்கில செய்தி இணையமான AFP செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடுகையில் யாழ்ப்பாணத்தில் இருந்து புலிகள் வெளியேறிய போதும் ஆனையிறவு பெருந்தள வீழ்ச்சியின் போதும் 1000 திற்க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் ஒர் இரு தினங்களில் கொல்லப்பட்டதை சுட்டிக் காட்டியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் பின்னர் மேற்கொண்ட அதிரடி தாக்குதலில் வன்னி பெருநிலப்பரப்பு கைப்பற்றப்பட்டது. இத்தாக்குதலானது தற்போது உள்ள நிலை ஒத்ததாகும் என குறிப்பிட்டுள்ள AFP செய்திச் சேவை, அன்று புலிகள் 19 மாத காலமாக …
-
- 7 replies
- 3.2k views
-
-
ஈழத்தில் நடைபெறும் போர்ச் செய்திகள், தமிழக ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. மக்களின் வாழ்விடங்கள் மீது குண்டு வீச்சு; அதனால் சாவு என்பதே இச்செய்திகளின் மய்ய இழை. இதனைக் கடந்தும் மக்கள் எத்தகைய இன்னல்களை சந்திக்கிறார்கள் என்பது குறித்த விவரங்கள் நமக்கு தெரிய வருவதில்லை. ஏனெனில் போரின் விளைவு சாவு மட்டுமல்ல; போரின் மிகப் பெரிய பாதிப்பு - உள்நாட்டு இடப்பெயர்வுகள். மக்களின் வாழ்விடங்கள் மீதான தொடர்ந்த விமான தாக்குதல்கள், எறிகணை வீச்சுகள், இவற்றின் காரணமாக கையில் பச்சிளம் குழந்தைகளுடன் வெயில், மழை பாராது உயிருக்கு அஞ்சி ஊர் விட்டு ஊர் ஓடும் கொடுமை அது. ஒரு முறை அல்ல, இரு முறை அல்ல, பல முறை தங்கள் இருப்பிடங்களை மாற்றிக் கொண்டேயிருக்க வேண்டிய கட்டாயம். …
-
- 0 replies
- 612 views
-
-
கொட்டும்மழை வெள்ளப்பெருக்கு இடப்பெயர்வுகளுக்கும் மத்தியிலும் தமிழீழ மாவீரர் நாள் நிகழ்வுகளை மக்கள் உணர்வெழுச்சியோடு கடைப்பிடித்துவருகின்றனர். மழை வெள்ளத்திற்கு மத்தியிலும் மாவீரர் நிகழ்வுகளுக்கான ஆயத்த வேலைகளை பொது மக்கள் பூர்த்திசெய்துள்ளனர். நாளை இடம்பெறவுள்ள மாவீரர்நாள் நிகழ்வுகளுக்கான சகல முன்னேற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ள நிலையில் நாளை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மக்கள் தங்கள் அவலங்களை மறந்து தயார் நிலையில் உள்ளனர். www.sankathi.com
-
- 0 replies
- 614 views
-
-
தேசியத் தலைவரின் பணிப்பின் பேரில் பிறந்த நாள் வாழ்த்து நிகழ்ச்சிகள் நிறுத்தம் சிங்கள இனவெறி அரசின் ஆக்கிரமிப்புப் போரினால் தமிழீழ மக்கள் துயருரும் இந்த வேளையில் தனது பிறந்த நாள் நிகழ்ச்சிகள் எதனையும் நடத்த வேண்டாம் என தமிழீழ தேசியத் தலைவர் பணித்ததற்கு அமைய பிறந்த நாள் வாழ்த்து நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழீழ தனியரசுக்கான விடுதலைப் போராட்டத்தை தலைமை ஏற்று வீச்சாக முன்நகர்த்திக் கொண்டிருக்கும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இன்று 54 ஆவது அகவை காண்கிறார். வழமையாக அவரது பிறந்த நாள் வாழ்த்து நிகழ்வுகள் மக்களாலும் போராளிகளாலும் முன்னெடுக்கப்படுவது உண்டு. ஆனால், இம்முறை அந்த வகை வாழ்த்து நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என தேசியத…
-
- 12 replies
- 2.3k views
- 1 follower
-
-
இராணுவத்தினர் தற்போது கிளிநொச்சியை அண்மித்து விட்டனர். அவர்கள் எந்த நேரத்திலும் கிளிநொச்சியைக் கைப்பற்றலாம். இவ்வாறு கூறுகிறார் தேசிய பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல. நாட்டின் பாதுகாப்புத் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மகாநாடு இன்று (26) தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றது. இங்கு அவர் தொடர்ந்து விளக்கமளிக்கையில்: கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கு இன்னும் எத்தனை கிலோ மீட்டர் தூரமுள்ளதென்பதனைத் தன்னால் கூற முடியாது. கிளிநொச்சியைப் கைப்பற்றுவதற்கு சுப நேரமுள்ளதா என ஒரு ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு, ஆம் அதற்கு ஒரு சுப நேரமுண்டு என்று அமைச்சர் ஹெகலிய பதிலளித்தார். இராணுவ பேச்சாளர் பிடிகேடியர் உதய நாணயக்க…
-
- 6 replies
- 3k views
-
-
இந்திய மத்திய அரசு போர்நிறுத்தத்துக்கு வலியுறுத்து. உள்நாட்டுப் போருக்கு அரசியல் தீர்வு காண யுத்த நிறுத்தம் அவசியம் என் அமெரிக்கப்பிரதிநிதி தெரிவிப்பு. தமழ்மக்கள் மீதான போரை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழக முதல்வர் அறிவிப்பு. போரில் ஈடுபடும் இரு பகுதியினரும் போரை நிறுத்தி அரசியல் ரீதியான தீர்வுக்கு முயலவேண்டும் என ஐ.நா பிரதிநிதி அறிவிப்பு. இவ்வாறான தலைப்புச் செய்திகள் பல, இலங்கைப்பிரச்சனை குறித்து கடந்த காலங்களில் பல தடவைகள் ஊடகங்களில் அச்சாகின, ஒலித்தன. அன்மைக்காலங்களில், தமிழகத்தின் உணர்வலைகளும், புலம்பெயர் தமிழர்களின் கவனஈர்ப்புக்களும், இச் செய்திகளின் கனத்தை, செறிவாக்கியிருக்கின்றன. இந்த அறிக்கைகளும், போராட்டங்களும், சிறிலங்கா அரசின் போ…
-
- 4 replies
- 1.3k views
-
-
ஈழத்தமிழர் இன்னல் நீங்க போர் நிறுத்தம் ஒன்றே தீர்வு" என்ற தலைப்பில் புதுச்சேரியில் கருத்தரங்கு நடந்தது. இதில் இயக்குனர்களான பாரதிராஜா, வி. சேகர், செல்வமணி, ஆகியோர் சிறப்புரையாற்றினர். கருத்தரங்கில் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா பேசியதாவது:- மனித இனம் அழிந்து கொண்டுள்ளது. நீ இறையாண்மையைப்பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறாய்.புலியைக் காப்பாற்ற பாம்பும் கழுதைகளும் தேவையில்லை. ஈ. வெ.ரா. இருந்தால் பாம்பை அடையாளம் காட்டியிருப்பார்.புலிக்கு இடைஞ்சல் பண்ணாதே. இலங்கைத் தமிழர்கள் தற்காத்துக் கொள்வதற்காக போரிட்டுக் கொண்டுள்ளனர். பிரபாகரனின் பெயரைச் சொல்லாதே என்கின்றனர். ஓர் இனத்தை உலகம் முழுவதும் அடையாளம் காட்டியவன் வீரமானவன் அவனது பெயரை உச்சரிக்கக்கூடாது. ஒரு வ…
-
- 1 reply
- 1k views
-
-
‘கிழக்கு மீட்பின்’ சீத்துவம்! [26 நவம்பர் 2008, புதன்கிழமை 9:05 மு.ப இலங்கை] ஈழத் தமிழர் தாயகத்தின் மையப்பூமியான வன்னிப் பெரு நிலப்பரப்பின் மீது கொடூர யுத்தம் ஒன்றை ஏவிவிட்டிருக்கும் இலங்கை அரசு, அதனைப் ‘பயங்கரவாதிகளான’ விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை மீட்பதற்கான ‘மனிதாபிமான நடவடிக்கை’ என்று ‘முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போல’ கதை விடுகின்றது. இலங்கை அரசுப் படைகள் தொடுத்திருக்கும் கொடூர யுத்தத்தால் இலங்கையின் சரித்திரத்தில் முன்னெப்போதும் இல்லாதவாறு பெரும் மனிதப் பேரவலம் வன்னியில் நேர்ந்திருக்கின்றது. ‘மனிதாபிமான நடவடிக்கை’ என்ற பெயரில் ராஜபக்ஷ அரசு முன்னெடுக்கும் இந்த யுத்தத்தினால் சுமார் மூன்று லட்சம் அப்பாவித் தமிழ்ப்…
-
- 0 replies
- 778 views
-
-
குஞ்சுப்பரந்தன் நோக்கிய சிறிலங்கா படையினரின் முன்நகர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதில் கைப்பற்றப்பட்ட படையினரின் ஏழு உடலங்களும் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 461 views
-
-
இன்று காலை 7.30 மணியளவில் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் மோட்டார்சைக்கிளில் பயணித்த இரண்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான செய்திகள் சகல ஊடகங்களிலும் வெளிவந்திருந்தன. ஆனால் இந்தக்கொலைபற்றிய திடுக்கிடும் தகவலொன்றை இப்பொழுது தருகின்றோம். மட்டக்களப்பு நகருக்குள் ஊடுருவியுள்ள சுமார் நுற்றுக்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகளின் புலனாய்வுப்பிரிவினரை தேடியழிக்கும் முகமாக கடந்த 4 மாதங்களுக்கு முன் மட்டக்களப்பிலுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சிலராலும், புளொட் உறுப்பினர்கள் சிலரைக் கொண்டும் ஒரு மோட்டார் படையணி அமைக்கப்பட்டது. கறுப்பு நிற 6 அப்பாச்சி மோட்டார் சைக்கிள்களைக் கொண்ட இந்தப் படையணியில் இருவர் வீதமாக 12 பேர் …
-
- 2 replies
- 1.5k views
-
-
தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் 8 பேரை ஆஜராகுமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவு [ புதன்கிழமை, 26 நவம்பர் 2008, 02:04.27 AM GMT +05:30 ] தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு நிதிசேரித்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் 8 உறுப்பினர்களை எதிர்வரும் 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி 3 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. மத்திய வங்கி 2006 ஆம் ஆண்டு செய்த முறைப்பாட்டுக்கு இணங்க இதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு ரகசிய பொலிஸார் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி முல்லைத்தீவை சேர்ந்த வேலுப்பிள்ளை சிவேந்தர், மட்டக்களப்பை சேர்ந்த சமுத்திரன் முருகேசு, கிளிநொச்சியை சேர்ந்த காந்…
-
- 0 replies
- 729 views
-
-
சிறிலங்காவின் அரச தலைவரும் முப்படைகளின் பிரதம தளபதியுமான மகிந்த ராஜபக்ச தற்போதைய இராணுவத் தளபதியின் பதவிக்காலத்தை மேலும் ஒரு வருடம் நீடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து எட்டு மேஜர் ஜெனரல்கள் ஓய்வு பெறும் நிலையை அடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 509 views
-
-
கிழக்கில் மனித உரிமை மீறல்கள் மோசமடைந்து வருகின்றன: மனித உரிமைகள் கண்காணிப்பகம் [புதன்கிழமை, 26 நவம்பர் 2008, 03:50 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] கிழக்கு மாகாணத்தில் மனித உரிமை மீறல்கள் மோசமடைந்து வருவதாகவும், அதனை கட்டுப்படுத்த அரசு உடனடியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்திய பணிப்பாளர் பிராட் அடம்ஸ் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது: கிழக்கில் ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசு தெரிவித்து வருகின்றது. ஆனால், கிழக்கு மாகாணத்தில் படுகொலைகள், கடத்தல்கள் என்பன அதிகரித்து வருகின்றன. எமது விசாரணகளில் கடந்த செப்ரெம்பர் மாதம் தொடக்கம்…
-
- 0 replies
- 387 views
-
-
வரவு-செலவு திட்டத்திற்கு பின்னர் மாகாண சபை தேர்தல்கள்: மகிந்த [புதன்கிழமை, 26 நவம்பர் 2008, 03:37 மு.ப ஈழம்] [பி.கெளரி] வரவு-செலவு திட்டத்தை தொடர்ந்து மாகாண சபை தேர்தல்களை நடத்த திட்டமிட்டுள்ளதால் அதற்கு தயாராகுமாறு சிறிலங்காவின் அரச தலைவர் தனது கட்சியின் தேர்தல் இணைப்பாளர்களை கேட்டுள்ளார். இது தொடர்பில் தெரிய வருவதாவது: வரவு-செலவு திட்டத்தின் பின்னர் மேற்கு, தெற்கு, வடமேற்கு, ஊவா மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்கு அரசு தயாராகி வருகின்றது. இந்த மாகாண சபைகள் டிசம்பர் 18 ஆம் நாள் கலைக்கப்படும் என மகிந்த தெரிவித்துள்ளார். கட்சியின் மாவட்ட அமைப்பாளர்களுடன் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டத்தின் போதே மகிந்த இதனை தெரிவித்தார். …
-
- 0 replies
- 440 views
-
-
வட போர்முனையில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவான மண்டபம் முரசுமோட்டையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 483 views
-
-
தாயக விடுதலைக்காக தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் மாவீரர் நாளுக்கான எழுச்சி நாள் நிகழ்வுகள் இன்று தொடங்கியுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 350 views
-
-
அண்மைய இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின் படி சிறிலங்கா தனது அன்னியச் செலவணியில் இருந்து 1,000 மில்லியன் ரூபாய்களை ஏழு வாரத்திற்குள் இழந்துள்ளது.சிறிலங்காவின் அன்னியச் செலவணிக் கையிருப்பானாது கடந்த ஏழு வாரங்களில் 3.4 பில்லியன் டொலர்களில் இருந்து 2.4 பில்லியன் டொலர்களாகக் குறைந்து உள்ளது.சிறிலங்கா அரசானாது சிறிலங்கா நாணயத்தைப் பாதுகாக்கும் நோக்கில் டொலர்களை விற்று சிறிலங்கா ரூபாய் ஆக்கியது.இதன் மூலமும் அரச கடன் முறிகளை வாங்கியோர் அவற்றை மீளப் பெற்றமையும் ,அன்னிய முதலீட்டாளார் தமது முதலீடுகளைத் திரும்பப் பெற்றமையும் மேலும் நிலமையைச் சிக்கல் ஆக்கி உள்ளது. மேற்குலகம் பொருளாதார வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் இவ் வேளையில் சிறிலங்காவின் ஆடை உற்பத்தி ,தேயிலை ,ரப்பர் என்பனவற்றின…
-
- 3 replies
- 1.8k views
-
-
இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தில் உள்ள குருவாயுரப்பன் கிருஷ்ணர் ஆலயத்தில் சடங்கு செய்து தமிழர்களைக் கொன்ற பாவம் தீர்க்கும் மகிந்த. செய்த செய்யப்போற பாவங்களுக்கு சனிபகவானிடம் தமிழ்நாட்டில் வைத்துப் பரிகாரம் தேடும் ரணில். (ஒரு பக்கம் கலைஞர் ரணிலுக்கு கறுப்புப் பூனைகளும் கொடுத்துக் கொண்டு இன்னொரு பக்கம் சுனாமி காலத்து உழுத்துப் போன அரசியையும் ஈழத்தமிழர்களுக்கு பொது செய்கிறார்..ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்..!) கிளிநொச்சியில் கோவில் மீது குண்டு போடும் கொழும்பில் கோவில் சிலையைத் தகர்க்கும் நயினையில் கோவில் தேரை எரிக்கும் சிங்கள பெளத்த பேரினவாதிகள் இந்தியாவில்.. அதே கோவில்களில் பாவமன்னிப்பு அளிக்கப்படுகின்றனர். அதுவும் கருப்புப் பூனைகள் பாதுகாப்புடன். http://www.t…
-
- 3 replies
- 1.8k views
-