ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143633 topics in this forum
-
சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க இன்று (23) அதிகாலை புறப்பட்டுச் சென்றுள்ளார். எதிர்வரும் 30 ஆம் திகதி வரை சீனாவில் தங்கியிருக்கும் பிரதமர், யுனான் மற்றும் சிச்சுவான் மாநிலங்களுக்கு விஜயம் செய்ய உள்ளார். அத்துடன் 50 இனங்கள் வரை வாழும், யுனான் மாநிலத்தில், இனங்களுக்கு இடையிலான தொடர்புகள் குறித்த மாநாட்டிலும் கலந்துகொள்ளார். இதேவேளை சீன விஜயத்தை நிறைவுசெய்து கொண்டு, ஜப்பானுக்கு செல்லும் பிரதமர், எதிர்வரும் 2 ஆம் திகதி நடைபெற உள்ள சர்வதேச பௌத்த மாநாட்டில் கலந்தகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.tamilskynews.com/
-
- 0 replies
- 938 views
-
-
தமிழ்நாடு சென்னையில் உள்ள மயிலாப்பூர் விவேகானந்தாக் கல்லூரி மாணவர்கள் நேற்று புதன்கிழமை வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 648 views
-
-
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தின் செயற்பாடுகள் அனைத்தும் முடக்கம் கண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்கா படையினருக்கான வழங்கல் கப்பல்கள் மீது விடுதலைப் புலிகள் நேற்று காலை தாக்குதல் நடத்தியிருந்தனர். இதனைத் தொடர்ந்து துறைமுகத்திற்குச் சென்ற பணியாளர்கள் இன்று காலை தெல்லிப்பளை முன்னரங்க நிலையில் சிறீலங்கா படையினரால் தடுக்கப்பட்டுள்ளனர். துறைமுகத்திற்கு செல்லவிருந்த பாரவூர்திகளுக்கும் சிறீலங்கா படையினர் அனுமதி மறுத்திருக்கின்றனர். http://www.tamilskynews.com/
-
- 0 replies
- 1.4k views
-
-
'அத்தனை தமிழர்களையும் அடக்கி ஒடுக்கி மண்டியிட வைத்து விட்டுச் சமாதானம் பற்றிப் பேச சிறுபான்மை சமூக்தவன் என்ற ரீதியில் நான் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன். நீங்கள் விடுதலைப் புலிகளை அழிக்கலாம். தமிழ்த் தலைவர்களை அழிக்கலாம். ஆனால் இவர்களைவிட வலிமை மிக்க தலைமைத்துவம் உருவாகி விஸ்வரூபம் எடுப்பதை எவராலும் தடுக்க முடியாது என்பதை இச்சபையில் துணிச்சலுடன் கூறுகிறேன்' என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் சமூக அநீதி ஒழிப்பு அமைச்சருமான பெ.சந்திரசேகரன் தெரிவித்தார். பாராளுமன்றில் நேற்றுக்காலை அவர் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில் 'மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவன
-
- 0 replies
- 1.1k views
-
-
22 ஓக்டோபர் 2008 அன்று தமிழகதில் உள்ள கும்மிடிபூண்டி இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் இலங்கை பேரினவாத அட்டூழிய அரசிற்கெதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் அனைவரும் ஊர்வலமாக நடந்து சென்று அங்குள்ள வட்டாட்சியர் (விதானையார்) அலுவலகத்தில் ஈழத்தமிழர்களின் மீது சிங்கள பேரினவாத அரசு நடத்தும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த இந்தியா முன்வர வேண்டும் என்ற கோரிக்கை மனு ஒன்றை கையளித்தனர். ஆர்ப்பாட்டதின் போதும் ஊர்வலத்தின் போதும் பெய்த கன மழையையும் பொருட்படுத்தாது சிறுவர் சிறுமியரும்இ பெண்களும்இ பெருமளவில் கலந்து கொண்டு தங்கள் இன உணர்வை வெளிப்படுத்தினார்கள். நிகழ்வில் பெருமளவில் கலந்து கொண்ட ஆண்கள் தமிழீழ பதாகைகளை ஏந்தியவ…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணாவுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானுக்கும் இடையிலான முறுகல் நிலை மேலும் மேலும் உக்கிரமடைந்து செல்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கருணாவை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளாக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என நேற்றைய தினம் கட்சி தகவல் வெளியிட்டுள்ளது. இதேவேளை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருக்கும் சில உறுப்பினர்கள் தம்மை தலைமைப் பதவிலிருந்து விலக்க முயற்சி மேற்கொள்தாகவும், அதற்கு மக்கள் இடமளிக்க மாட்டார்கள் எனவும் கருணா குறிப்பிட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பின் போது கருணா வெளியிட்ட கருத்துக்கள் கிழக்கில் பெரும் எதிர்ப்பலையை ஏற்ப…
-
- 3 replies
- 2.1k views
-
-
வன்னியில் இடம்பெயர்ந்து அல்லலுறும் சுமார் இரண்டரை லட்சம் அப்பாவித் தமிழ் மக்கள் குறித்து ஜெனிவாவிலும், லண்டனிலும் மனித உரிமைகள் அமைப்புகள் மற்று ஐ.நா. நிறுவனங்களின் உயரதிகாரிகளைச் சந்தித்துப் பேசி, அந்த மக்களின் அவல நிலையை சாவதேசத்திற்கு எடுத்துரைத்த குற்றத்துக்காக ஐ.தே.க.வின் கடும் எதிர்ப்பை தாம் எதிர்கொண்டிருக்கிறர் என தெரிவித்து மனம் புலம்புகின்றார் ஜெயலத் ஜெயவர்த்தனா எம்.பி. ஜெனிவாவில் சர்வதேச நாடாளுமன்ற அமைபப்பின் கூட்டத்தில் பங்கு பற்றச் சென்றிருந்த ஜெயலத் எம்.பி. அங்கு அகதிகளுக்கான ஐ.நா. தூதரகம், உலக சுகாதரா நிறுவனம், குடிபெயர்ந்தோருக்கான சாவதேச அமைப்பு, செஞ்சிலுவைச் சர்வதேசக குழு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு பேன்றவற்றின் உயர் அதிகாரிகளைச் சந்தித்து வன்னி அக…
-
- 0 replies
- 1.3k views
-
-
காங்கேசன் துறை கடற்பரப்பில் கடற்புலிகளின் கரும்புலிகளால் தாக்கியழிக்கப்பட்ட இரு கப்பல்கள் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஹர்த்தால் அனுஸ்டிக்கக் கோரி அழைப்பு விடுத்து துரோகக் கும்பல் ஈ.பி.டி.பி நேற்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. யாழுக்கு அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும் கப்பல் மூலமாகவே அனுப்பப்படுகின்றன. யாழ் குடாவிற்கு அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது எனவும், விலையுயர்வு ஏற்பட்டு வருகின்றது எனவும் வெறும் வாய்ப்பிரசாரம் செய்தவர்க்ள மக்களின் அவலங்களை எப்போதும் வேடிக்கi பார்த்ததே வரலாறு. ஈ.பி.டி.பியாகிய நாம் வேடிக்கை பாhக்காமல் மக்களின் துயரங்களைப் போக்கும் ஆக்கபூர்வமான முயற்சிகளை அயராது எடுத்ததன் பயனாக பொருட்களின் தட்டுப்ப…
-
- 9 replies
- 2.3k views
-
-
புதுடெல்லி (ஏஜென்சி) இலங்கை விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மாநிலங்களவையில் நாளை அறிக்கை ஒன்றை தாக்கல் செய்கிறார். இலங்கையில் நடைபெற்று வரும் மோதல்கள், தற்போதைய நிலைமை உள்ளிட்டவை குறித்து மாநிலங்களவையில் நாளை (இன்று)அறிக்கை ஒன்றை அளிக்கவிருப்பதாக, அமைச்சர் பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். முன்னதாக இலங்கை தமிழர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து மாநிலங்களவையில் பேசிய தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா, தமிழர்களை முற்றிலுமாக அழித்தொழிக்க ரசாயன குண்டுகளை இலங்கை ராணுவம் பயன்படுத்தி வருவதாகக் குற்றம்சாட்டினார். இவ்விவகாரம் குறித்து பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் டாக்டர் மைத்ரேயன், தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை தனது கட்…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் அலரி மாளிகைத் தகவல்களும் இராணுவத் தளபதியின் கருத்துக்களும் நம்பகத்தன்மைக்கு முரணானவையாகும். பொய்ப் பிரசாரங்களின் எதிரொலியே இந்த நாட்டு பிரச்சினையில் தமிழகத்தின் கிளர்ச்சியும்இ இந்தியாவின் தலையீடும் அதிகரித்தமைக்கு காரணமாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார். மேற்கத்தேய நாடுகளைச் சுற்றிக் கொண்டிருக்கும் வெளிவிவகார அமைச்சருக்கு அண்டை நாடான இந்தியாவுக்கு சென்று சிறிலங்காவின் நிலைவரத்தை தெளிவுபடுத்த நேரமில்லாது போனது பரிகாசத்துக்குரியதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே பாலித ரங்கே பண்டார மேற்க…
-
- 0 replies
- 914 views
-
-
அவுஸ்திரெலியா பாதுகாப்பு புலன் ஆய்வறிவு அமைப்பின் அறிக்கையில் அவுஸ்திரெலியாவில் விடுதலைப்புலிகளின் தடை பற்றி இருக்கவில்லை. Australia : Tamil Tigers ( LTTE ) Not proscribed as Terrorist Organisation in the latest ASIO Report Australian Security Intelligence Organisation (ASIO) tabled its Annual Report to Parliament today and Tamil Tigers or LTTE ( Liberation Tigers of Tamil Eelam ) has not been specifically proscribed as a Terrorist Organisation posing threat to Australia, analysts said. But LTTE is currently effectively been listed under United Nations arrangements as terrorist organisation in Australia. Sri Lankan Foreign Minister Rohitha Bogollagama recentl…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கைத் தமிழர் சார்பு தமிழக போராட்டங்களும் மன்மோகன் சிங் அரசாங்கத்தின் நிலைப்பாடுகளும் வ.திருநாவுக்கரசு இலங்கை தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையைப் பொறுத்தவரை இன்றைய சூழ்நிலையில் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் என்றாலும் சரி மன்மோகன் சிங் அரசாங்கம் என்றாலும் சரி தமிழக மாநில கருணாநிதி அரசாங்கம் என்றாலும் சரி தத்தம் சுயநல அரசியல் இலாபம் கருதியே காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன. அதாவது தத்தம் பதவிகளைத் தக்கவைத்துக் கொள்வது மற்றும் எதிர்காலத் தேர்தல்களில் வெற்றியீட்டுவதற்கான வியூகங்களை வகுத்துக் கொண்டே அவர்கள் செயற்பட்டு வருகின்றனர் என்பது வெள்ளிடை மலை. ராஜபக்ஷ அரசாங்கத்தின் கைங்கரியங்கள் முதலாவதாகப் பார்ப்போமானால் ராஜபக்ஷ அரசாங்கத்திடம் தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல்…
-
- 0 replies
- 955 views
-
-
டெல்லி: கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. அங்கு இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கக் கூடாது. இருப்பினும், இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க வழி செய்யும் விதமாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ராஜ்யசபாவில் தெரிவித்தார். ராஜ்யசபாவில் இன்று கேள்வி நேரத்தின்போது சிவராஜ் பாட்டீல் இதுகுறித்து கூறுகையில், இந்திய மீனவர்கள் மீது அடிக்கடி துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவது கவலை தருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு, கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க வழி ஏற்படும் வகையில் இலங்கை அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் 1974ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்…
-
- 0 replies
- 997 views
-
-
ஸ்ராலின்கிராட்டின் ஆவி -பி.ராமன் (அவுட்லுக் இந்தியா) தமிழில் தினக்குரல் கிளிநொச்சி யுத்தத்தில் சிறியதொரு வடிவம்?இலங்கை இராணுவத்திற்கு எதிரான மோதலை இன்னும் அதிகவாரங்களுக்கு தக்க வைக்க முடியுமென்று விடுதலைப்புலிகள் கணிப்பிடுகின்றனர். புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் உறுதியான வெற்றியை ஈட்டுவதற்கான இலங்கை இராணுவத்தின் மகிழ்ச்சியான பகற்கனவை ஜெனரல் மொன்சூனும் (Gen.Monsoon) (பருவ மழை)சி ஜெனரல் ரிசெஸ்சனும் (Gen.Recession) (பொருளாதார வீழ்ச்சி) என்பவற்றால் முடிவுக்கு கொண்டு வரப்படுமென அவர்கள் மதிப்பீடு செய்கின்றனர். இந்தக் கணிப்பீடுகள் சரியானதோ தவறானதோ என்ன நடைபெற்றாலும் ஒரு விடயம் சாத்தியமானதாக தென்படுகின்றது. அதாவது திட்டவட்டமான வெற்றியோ அல்லது தோல்வியோ இடம்பெ…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கையில் வாழும் அப்பாவி தமிழர்;கள் மீது இலங்கை இராணுவம் தாக்குவதை கண்டித்தும் உடனே தாக்குதல்களை நிறுத்தக்கோரியும் பெரம்பலுர், பத்திரிக்கை, தொலைக்காட்சி செய்தியாளர்கள் கறுப்பு பட்டி அணிந்து பணிபுரிந்தும் வருகின்றனர். இலங்கையில் சிங்கள அரசு தமிழர்கள் வாழும் பகுதிகளில் வானுர்தி மற்றும் போர் படை மூலம் தமிழர்கள் வாழும் பகுதியான யாழ்பாணம், வன்னி, கிளிநொச்சி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழும் அப்பாவி சிறு குழந்தைகள் வயதானவர்கள் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். தாக்குதலில்பாதிக்கப்பட்டவர
-
- 0 replies
- 1.1k views
-
-
ஈழத்தமிழரை கொன்று குவிக்கும் சிங்கள பேரினவாதத்தை கண்டித்து தூத்துக்குடி பெரியார் திராவிடர்கழகம் மாபெரும் ஆர்ப்பாட்டம். இன்று(22.10.2008. ) மாலை அறிவன் கிழமை மாலை 4.00 மணியளவில் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரியார் தி.க. மாவட்டத்தலைவர் தோழர் கோ.அ.குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. ஆதித்தமிழர் பேரவையின் மாவட்டச்செயலாளர் தோழர் இரா.வே.மனோகர் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து தனது கண்டனத்தினை பதிவு செய்தார். அவரைத்தொடர்ந்து புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் இரா.தமிழரசன் ,பெரியார் தி.க.வின் மாவட்ட துணைத்தலைவர் தோழர் வே.பால்ராசு , தலித்திய சமூக நீதி பேரவையின் தோழர் தவராசு பாண்டியன் , புரட்சிப்புலிகள் தோழர் கிட்டுபாலு ஆகியோர் தங்கள் க…
-
- 0 replies
- 727 views
-
-
http://vimbamkal.blogspot.com/2008/10/unma...october-20.html
-
- 0 replies
- 1.6k views
-
-
ஒன்றெனத் திரண்டு ஆத்மார்த்தமான ஆதரவை வெளிப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சியினருக்கும் நன்றி: கனடிய தமிழர் பேரவை [புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2008, 11:13 பி.ப ஈழம்] [ந.ரகுராம்] அரசியல் வேறுபாடுகளைக் கடந்து ஒன்றெனத் திரண்டு ஆத்மார்த்தமான ஆதரவை வெளிப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சியினதும் தலைவர்களுக்கும் கனடிய தமிழர் பேரவை நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கனடிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: எம் உணர்வுகளில் ஒன்றித்துக் கலந்துவிட்ட தாய் தமிழகத்தின் தமிழினத் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களே ஈழத்தின் இன்றைய அவல நிலை கண்டு இன உணர்வு கொண்டு தமது அரசியல் வேறுபாடுகளைக் கடந்து ஒன்றெனத் திரண்டு ஆத்மார்த்தமான ஆதரவை வெளிப்படுத…
-
- 0 replies
- 836 views
-
-
புதுடில்லி செல்லும் பசில் குழுவுடன் செல்ல தொண்டமான் மறுப்பு [புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2008, 11:27 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் ஆலோசகரும் சகோதரருமான பசில் ராஜபக்ச தலைமையிலான உயரதிகாரிகளுடன் புதுடில்லிக்கு செல்லுமாறு மகிந்த ராஜபக்சவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் ஏற்கவில்லை என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் மக்கள் விடயத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப்பணிகள் தொடர்பில் இந்திய மத்திய அரசுக்கு தெளிவுபடுத்த வேண்டியவை குறித்து கலந்துரையாட அலரி மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டபோதும…
-
- 2 replies
- 1.1k views
-
-
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக வரும் வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 24) அரசு மருத்துவர்கள் கருப்புப்பட்டை அணிந்து பணியாற்றுவார்கள் என்று சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவ மாணவர்கள் அன்றைய தினம் வகுப்புகளைப் புறக்கணித்து, கருப்புப் பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் செய்வார்கள் என்றும் அது தெரிவித்துள்ளது. இது பற்றி அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் மருத்துவர் ஜீ.ஆர். ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ள தாவது: இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக வெள்ளிக்கிழமை யன்று நடைபெறும் மனிதச் சங்கிலியில் சென்னை மருத்துவக் கல்லூரி எதிரில் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம் பங்கேற்கும். இலங்கைப் பிரச்சினைக்கு பேச்சுவா…
-
- 0 replies
- 894 views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை நடத்தி வரும் தாக்குதலில், தமிழர்களின் உரிமைகளையும், நலனையும் நசுக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இலங்கை விவகாரம் தொடர்பாக லோக்சபாவில் இன்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறுகையில், இலங்கை இனப் பிரச்சினைக்கு ராணுவ ரீதியில் தீர்வு காண முடியாது. தற்போது இலங்கைக்கு என்ன தேவை என்றால் அமைதியான முறையில், அரசியல் ரீதியிலான பேச்சுவார்த்தை தான். ஒன்றுபட்ட இலங்கை என்ற வட்டத்திற்குள், தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் நலன்களை மதிக்கும் வகையிலான தீர்வுதான் இப்போதைய தீர்வு இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், ஜனநாயக நடை…
-
- 0 replies
- 1.4k views
-
-
நான் ஆட்சியில் இருந்தால் வைகோ- சீமான்- அமீருக்கு சிறை: ஜெயலலிதா எச்சரிக்கை [புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2008, 09:09 பி.ப ஈழம்] [க.நித்தியா] தான் ஆட்சியில் இருந்தால் ஆயுதம் ஏந்துவேன் என்றும் பிரிவினைவாதம் கோருவோம் என்றும் பேசுவோரை சிறையில் அடைத்திருப்பேன் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் சென்னையில் இன்று புதன்கிழமை ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கருணாநிதி ஆட்சிக்கு வந்தாலே வன்முறை வெறியாட்டம், பயங்கரவாதம், தீவிரவாதம், இந்திய இறையாண்மைக்கு எதிரான போக்கு ஆகியவை தலைவிரித்து ஆடும் என்பதைத் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். அதே போன்று, தற்போதைய கருணாநிதியின…
-
- 17 replies
- 3.5k views
- 1 follower
-
-
சிங்கள அரசுக்கு ஆயுதங்கள் வழங்க வேண்டாம் என வலியுறுத்தி தமிழகம் எங்கும் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 677 views
-
-
இறையாண்மை உள்ள நாடு ஒன்றின் மீது மற்றுமொரு இறைமையுள்ள நாடு தலையீடுகளை மேற்கொள்ள முடியாது எனவும் இலங்கையின் தேசிய பிரச்சினையில் இந்தியாவின் தலையீடானது, விடுதலைப்புலிகளின் ஈழக் கனவையும் பயங்கரவாதத்தையும் போஷிக்கும் நடவடிக்கை எனவும் கூறி, புது பல சேனா (புத்தரின் படை) என்ற பௌத்த அமைப்பு இந்திய உயர்ஸ்தானிகரிடம் மகஜர் ஒன்றை இன்று கையளித்துள்ளது. இந்த அமைப்பை சேர்ந்த பௌத்த பிக்குகள் கொழும்பு கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து, இந்திய தூதரகம் வரை ஊர்வலமாக சென்று இந்த மகஜரை கையளிக்க திட்டமிட்டிருந்தனர். எனினும் பாதுகாப்புத் தரப்பினர், அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, வாகனங்களில் சென்று இந்திய உயர்ஸ்தானிகரிடம் மகஜரை கையளித்துள்ளனர். மகஜரைக் கையளிக்க முன்னர், கருத்து த…
-
- 8 replies
- 2.4k views
-
-
கஞ்சிக்குடிச்சாறில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது பொறிவெடித் தாக்குதல்: இருவர் பலி [புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2008, 08:03 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய பொறிவெடித் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் காயமடைந்துள்ளார். இது தொடர்பில் அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று புதன்கிழமை பிற்பகல் 1:50 நிமிடமளவில் பொறிவெடித் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த…
-
- 0 replies
- 593 views
-