ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143633 topics in this forum
-
இலங்கைத் தமிழர்கள் தாக்கப்படுவதை நிரந்தரமாக நிறுத்திட வேண்டும் என்ற அனைத்துக்கட்சி கோரிக்கைகளை உடனடியாக மத்திய அரசு நிறைவேற்றக் கோரி வரும் 25ஆம் தேதி ராமேஸ்வரத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்ற பொதுச்செயலாளர் மீணாட்சிசுந்தரம் தெரிவித்துள்ளார். தமிழ்ச் சமுதாயத்தின் ஒரு அங்கமான ஆசிரியப் பெருமக்களின் சார்பாக அனைத்துக்கட்சியின் அதே கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுமாறு மத்திய அரசை வற்புறுத்தி வரும் 25ஆம் தேதி காலை 8 மணிமுதல் மாலை 5 மணி வரை ராமேஸ்வரம் கடற்கரையில் என் தலைமையில் 5 ஆயிரம் ஆசிரியப் பெருமக்கள் எழுச்சியோடு கலந்து கொள்ளும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.…
-
- 0 replies
- 643 views
-
-
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் எழுந்துள்ள தமிழர் எழுச்சியை கொச்சைப்படுத்தும் விதமாக 'இந்து' நாளேடு நேற்று முன்தினம் தலையங்கக் கட்டுரை ஒன்றை எழுதியது. அக்கட்டுரை தமிழகத்தில் தமிழ் இன உணர்வாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இன்று(16.10.2008) காலை ஈரோட்டில் "இந்து"வின் அக்கட்டுரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 'இந்து' நாளேட்டை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி & பெரியார் திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் தீவைத்துக் கொளுத்தினார்கள். இது தொடர்பாக தமிழகக் காவல்துறை 2 பேரை கைது செய்ததுடன் த.தே.பொ.க.வைச் சேர்ந்த செய பாஸ்கரன், பெரியார்.தி.க.வைச் சேர்ந்த குமரகுரு உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கும் பதிவு செய்துள்ளது. http://www.tamil…
-
- 15 replies
- 1.6k views
-
-
இலங்கைத் தமிழர்கள் மீதான சிங்கள அரசின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், சிங்கள ராணுவத்துக்கு இந்தியாவின் ராணுவ உதவிகளை நிறுத்தக் கோரியும் நடிகர் நடிகைகள் சார்பில் வரும் நவம்பர் 1-ம் தேதி தனி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளதாக நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். ராமேஸ்வரம் செல்ல நடிகர் நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில்,நவம்பர் 1-ம் திகதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளுவதாக அறிவித்துள்ளனர்.ராமேஸ்வரத்த
-
- 0 replies
- 930 views
-
-
மாவிலாறு தொடங்கி கிழக்கு மாகாணத்தை மீட்கும் வரை போரைத் தொடர்ந்து நடத்திய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, வடக்கை மீட்கும் வரை யுத்தத்தை நிறுத்த மாட்டார் என ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளர் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ஷ ஒருபோதும் நாட்டை காட்டிகொடுக்க மாட்டார் என்பது தமது கடுமையான நம்பிக்கை எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 1987ல் இந்தியா மேற்கொண்ட தலையீட்டுக்கு அபராதமாக ராஜீவ் காந்தியின் மரணம் ஏற்பட்டது மீண்டும் தலையிட்டால் அத்தகைய இழப்பைச் சந்திக்க நேரிடும்: இந்தியா என்பது தனியான நாடு, அதேபோல் இலங்கையும் ஒரு தனியான ஒரு நாடு எனவும் இலங்கையின் பிரச்சினையில் தல…
-
- 0 replies
- 874 views
-
-
அம்பாறையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் நான்கு விவசாயிகள் சுட்டுப்படுகொலை [வியாழக்கிழமை, 16 ஒக்ரோபர் 2008, 06:08 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் வேளாண்மைக்கு சென்றுகொண்டிருந்த விவசாயிகளான 2 முஸ்லிம்களும் 2 தமிழர்களும் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். திருக்கோவில் பகுதியில் உள்ள வட்டமடுப் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை 6:30 நிமிடமளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வட்டமடுப் பகுதியில் வேளாண்மை செய்வதற்கு இரண்டு முஸ்லிம்களும் இரண்டு தமிழர்களும் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் முகாமில் பதிவுசெய்துவிட்டு அப்பகுதிக்குச் சென்றனர். அவர்கள் அங்கு சென்றுகொண்டிருந்த ப…
-
- 0 replies
- 617 views
-
-
முகமாலையில் சிறிலங்கா படையினரின் பாரிய முன்நகர்வு முறியடிப்பு: 15 படையினர் பலி 40 பேர் காயம் [வியாழக்கிழமை, 16 ஒக்ரோபர் 2008, 06:25 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வடபோர்முனையான யாழ். முகமாலையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 40 பேர் காயமடைந்துள்ளனர். முகமாலை முன்னரங்கப் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை 6:30 நிமிடத்துக்கு சிறிலங்கா படையினர் செறிவான எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் டாங்கி சூட்டாதரவுடகளுடன் பெருமெடுப்பில் முன்நகர்வினை மேற்கொண்டனர். இம் முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் இன்று முற்பகல் 11:30 நிமிடம் வரை தாக்குதல் நடத்தி படையினரி…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் கண்டனக்கூட்டம் ஒன்றை மலேசியாவின் ஜனநாயக செயல் கட்சி சார்பாக அதன் பிறை ஜலான் பாரு கிளை நடாத்த திட்டமிட்டுள்ளது. இதில் அணைத்து மலேசிய தமிழ் மக்கள் சார்பாகவும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது! இது குறித்து அக்கிளையின் செயலாளர் சத்தீஸ் விடுத்துள்ள அழைப்பு செய்தியில்! "எதிர்வரும் 17-10-2008 (வெள்ளிக்கிழமை) ஜாலான் பாரு முனிஸ்வரன் ஆலயத்தின் முன்புறம், இலங்கை அரசின் கண்மூடித்தனமான தமிழ் மக்களுக்கெதிரான கொலைவெறி தாக்குதல்களை கண்டித்து கண்டனக் கூட்டம் ஒன்றை ஜசெக, ஜாலான் பாரு கிளை ஏற்பாடு செய்துள்ளது. இக்கூட்டத்தில் ஜசெக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துக் கொள்வார்கள். இந்நிகழ்வ…
-
- 4 replies
- 1.3k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுவதாக இலங்கை அரசாங்கம் முன்வைத்த குற்றச்சாட்டை ஐரோப்பிய ஒன்றியனத்தின் பாராளுமன்ற உறுப்பினர் ரொபேர்ட் இவான்ஸ் தெரிவித்துள்ளார். பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் லோர்ட் மலொக் பிரவுணைச் சந்தித்து தன்மீது இலங்கை அரசாங்கம் சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுத் தொடர்பாகவும், அண்மையில் பிரித்தானிய தமிழ் அமைப்பொன்று ஏற்பாடு செய்திருந்த கருந்தரங்கில் கலந்துகொண்டமை பற்றி முன்வைக்கப்பட்ட தவறான கருத்துக்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியிருப்பதாக அவர் கூறியுள்ளார். எனினும், இந்தக் கருத்தரங்கில் மலொக் பிரவுணும் கலந்துகொண்டிருந்தார். ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினர் இவான் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுவதாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இ…
-
- 0 replies
- 1.3k views
-
-
நெஸ்பிரே,அங்கர் ,கொட்மலே,மெலிபன் ஆகிய பால் உற்பத்தியில் மெலமைன் பதார்த்தம் கலக்கப்பட இல்லை-நுகர்வோர் விவகார அமைச்சு வீரகேசரி இணையம் 10/16/2008 2:19:48 PM - நெஸ்பிரே,அங்கர்,கொட்மலே மற்றும் மெலிபன் ஆகிய பால் உற்பத்தி பொருட்களில் மெலமைன் பதார்த்தம் கலக்கப்பட இல்லை என உறுதி செய்துள்ளதாக நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல்ல குணவர்தன தெரிவித்துள்ளார்.
-
- 0 replies
- 775 views
-
-
கல்முனை பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்துக்குச் சென்ற கருணாகுழு உறுப்பினர்கள் ஆலய நிர்வாகத்தினரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ள சம்பவம் ஒன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது. தற்பொழுது கல்முனை - பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய தீமிதிப்பு வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. வருடந்தோறும் சுமார் 2லட்சம் மக்கள் இங்கு கலந்து கொள்வது வழக்கம். நேற்றுமாலை இவ்வாலயத்துக்கு தனது சகாக்களுடன் சென்ற கருணாகுழு உறுப்பினரான கீதன் என்பவர் ஆலய நிர்வாகிகளை ஆயுத முனையில் மிரட்டியுள்ளார். அதாவது ஆலய உண்டியலில் சேர்ந்த பணம் முழுவதையும் மக்களால் செலுத்தப்பட்டுவருகின்ற காணிக்கைகளையும் தம்மிடம் ஒப்படைக்கும்படியும். இல்லாவிட்டால் அனைவரையும் சுட்டுக் கொ…
-
- 0 replies
- 1.2k views
-
-
வன்னிக்கு அனுப்பப்பட்ட உணவுப் பொருள்கள் திரும்பியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பிலுள்ள அலுவலகம் தெரிவித்துள்ளது. ஏ-9 வீதியில் விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் மோதல்கள் வலுவடைந்ததால் வாகனத் தொடரணி வவுனியாவுக்குத் திரும்பியிருப்பதாகத் தகவல்கள் ஐ.நா. அலுவலகம் தெரிவித்துள்ளது. வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்காக இன்று வியாழக்கிழமை 18 லொறிகளில் விசேட உணவுப் பொருள் தொடரணியொன்று அனுப்பிவைக்கப்பட்டதாக வவுனியா மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கேதீஸ்வரன் தெரிவித்திருந்தார். கிளிநொச்சி மாவட்டத்துக்கு 13 லொறிகளிலும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 5 லொறிகளிலும் உணவுப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டதாகவும், உணவுப் பொருள்கள் ஏற்றப்பட்…
-
- 1 reply
- 891 views
-
-
சிங்கள அரசுக்கு ஜெ ஆதரவு-கருணாநிதி சென்னை: இலங்கை விவகாரத்தில் ஜெயலலிதா சிங்கள அரசுக்கு ஆதரவாக இருப்பதாக அந் நாட்டு அதிபர் மகிந்தா ராஜபக்சேயின் மூத்த ஆலோசகரே கருத்து தெரிவித்துள்ளதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள கேள்வி- பதில் அறிக்கை: கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு வைகோ வராவிட்டாலும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட தீர்மானத்தை அவரும் ஏற்று கொண்டுள்ள காரணத்தினால் தானே அவரது கட்சி எம்.பி.க்களும் பதவி விலகத்தயார் என்று கூறியிருக்கிறார்? பதில்: ஆம். அவர் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு வராவிட்டாலும், தனது உணர்வை வெளிப்படுத்தியிருப்பதைப் படிக்கும் போது நமக்குப் புல…
-
- 1 reply
- 1.2k views
-
-
கொழும்புக்கும் புதுடில்லிக்கும் தமிழகம் வைத்துள்ள ‘செக் - மேட்’! [16 ஒக்டோபர் 2008, வியாழக்கிழமை 10:20 மு.ப இலங்கை] தமிழகத்தில் நேற்றுமுன்தினம் தமிழக முதல்வர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் எடுத்த அதிரடி முடிவு இரு தரப்புகளைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் என்பது நிச்சயம். ஒன்று - இந்திய மத்திய அரசு. மற்றையது - எதிர்பார்க்கப்பட்டபடி கொழும்பு அரசு. வன்னியின் மீது தான் தொடுத்துள்ள பெரும் போருக்கும் - இராணுவ நடவடிக்கைக்கும் - இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான தனது செயற்பாடுகளுக்கும் - புதுடில்லியின் முழு ஆதரவு உள்ளது என்று கொழும்பு அரசுத் தலைமை இனிமேல் - முன்னைய மாதிரி அவ்வப்போது - ‘கயிறு திரிக்க’ முடியாது. அத்தகைய கயிறு திரித்தலுக்கு முழ…
-
- 0 replies
- 1.2k views
-
-
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக வரும் 21ம் தேதி சென்னையில் பிரமாண்ட மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் மீது ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும், இலங்கைக்கு ஆயுத உதவியை நிறுத்த வேண்டும். இதை 2 வாரங்களில் செய்யாவிட்டால் தமிழக எம்.பிக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வார்கள் என முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை மேலும் வலியுறுத்தும் வகையில் மனிதச் சங்கிலி அணிவகுப்பு நடத்தப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது தமிழ் இன ம…
-
- 0 replies
- 1.1k views
-
-
India respects Sovereign Nations- ruling congress informs TN (By Walter Jayawardhana) Rejecting the request of Tamil Nadu Chief Minister Muthuvel Karunanidhi to impose a ceasefire on the neighboring island nation of Sri Lanka New Delhi's ruling Congress Party said India cannot impose her power beyond her borders on other sovereign nations. On the previous day, in a political step that virtually means another lease of political life for the main suspects of the assassination of Rajiv Gandhi-namely Velupillai Prabhakaran, the leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) and his intelligence chief Pottu Amman, the Chief Minister of Tamil Nadu Muthuvel…
-
- 2 replies
- 2.2k views
-
-
பிரித்தானியா பாராளுமன்றத்தில் நடைபெற்ற சிறிலங்கா பற்றிய விவாதம் (ஆங்கிலத்தில்) Debate in British Parliament on Sri Lanka 12.59 pm Joan Ryan (Enfield, North) (Lab): I am pleased to welcome my hon. Friend the Minister to his new responsibilities; I wish him well in his post. There is increasing recognition of the urgency of the humanitarian situation in Sri Lanka, so I am grateful for the opportunity to raise the subject at this crucial time. Concern about the situation is shared by hon. Members on both sides of the House, as the attendance at today’s debate shows. It is also deeply felt among the large number of Sri Lankans who have settled in the UK. In Londo…
-
- 0 replies
- 1k views
-
-
பிரித்தானியா பாராளுமன்றத்தில் நடைபெற்ற சிறிலங்கா பற்றிய விவாதம் (ஆங்கிலத்தில்) Debate in British Parliament on Sri Lanka 12.59 pm Joan Ryan (Enfield, North) (Lab): I am pleased to welcome my hon. Friend the Minister to his new responsibilities; I wish him well in his post. There is increasing recognition of the urgency of the humanitarian situation in Sri Lanka, so I am grateful for the opportunity to raise the subject at this crucial time. Concern about the situation is shared by hon. Members on both sides of the House, as the attendance at today’s debate shows. It is also deeply felt among the large number of Sri Lankans who have settled in the UK. In Londo…
-
- 0 replies
- 641 views
-
-
சென்ற நக்கீரன் இதழில் வெளிவந்த பால் தாக்கரேவின் சிறப்பு பேட்டி.....
-
- 5 replies
- 2.8k views
-
-
திங்கள்(13.10.2008) மாலை 4 மணியளவில் கோவை மாவட்டத்தில் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் தோழர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் அனைவரும் ஈழத்தமிழர்கள் படும் இன்னல்களை போன்று வேடமிட்டு சிறப்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். - கிழக்கு தமிழ் செய்தி நிறுவனம் அனுப்பிய மின்னஞ்சலில் இருந்து
-
- 1 reply
- 943 views
-
-
தமிழக மாணவர்களுக்கு கனடிய தமிழ் இளையோர் அமைப்பு நன்றி [வியாழக்கிழமை, 16 ஒக்ரோபர் 2008, 10:00 மு.ப ஈழம்] [ந.ரகுராம்] ஈழத் தமிழர்களுக்காக தமிழகம் முழுவதும் நேற்று புதன்கிழமை வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்திய அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்துக்கு கனடா தமிழ் இளையோர் அமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கனடா தமிழ் இளையோர் அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஈழத் தமிழர்களுக்காக கிளர்ந்தெழுந்துள்ள தமிழ்நாட்டு மாணவர் சமுதாயத்திற்கு தமிழ் இளையோர் அமைப்பு கனடா தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது. சிறிலங்கா அரசின் ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழினம் ஒன்றுபடும் இந்த வேளையில் அக்கொடுங்கோல் அரசிற்கு வழங்கும் உதவிகளை நிறுத்…
-
- 0 replies
- 679 views
-
-
ஐ.நா.வின் இரண்டாவது உணவுப்பொருள் வாகனத் தொடரணி இன்று வன்னி செல்கிறது வீரகேசரி நாளேடு 10/16/2008 8:46:16 AM - ஐ.நா. உலக உணவுத் திட்டத்தின் உணவுப் பொருட்கள் அடங்கிய 50 லொறிகள் இன்று காலை வன்னியிலுள்ள விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு செல்லவுள்ளதாக கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் தெரிவித்தது. அரசாங்கம் தெரிவித்துள்ள புதிய விநியோகப் பாதையின் பாதுகாப்பு தொடர்பாக ஐ.நா.வின் குழுவொன்று நேற்று ஆராய்ந்ததாக ஐ.நா.வின் இலங்கைக்கான பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்தார். உணவுப் பொருட்கள் அடங்கிய ஐ.நா.வின் முதலாவது வாகனத் தொடரணி கடந்த 2ஆம் திகதி வன்னிக்கு அனுப்பப்பட்டது. இந்த வாகனத் தொடரணி ஓமந்தை புளியங்குளம் மாங்குளத்தினூடாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பகுதிகளுக்கு …
-
- 5 replies
- 966 views
-
-
தமிழக கட்சிகளின் நடவடிக்கை எமக்கு மகிழ்வைத் தருகின்றது: டென்மார்க் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் [வியாழக்கிழமை, 16 ஒக்ரோபர் 2008, 09:31 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] தமிழ்நாட்டில் உள்ள எமது தொப்புள்கொடி உறவுகளும் அனைத்துக்கட்சி தலைவர்களும் நிதான சிந்தனையுடன் நடவடிக்கைகளில் இறங்கியிருப்பது ஈழத்தமிழர்களாகிய எங்களை இந்த வேதனையான சூழலிலும் மிகவும் மகிழ்ச்சியடைய வைக்கின்றது என்று டென்மார்க் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் டென்மார்க் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கைத்தீவு முழுவதும் குறிப்பாக ஈழத்தமிழர் தாயகப் பிரதேசங்களில் சிங்கள இராணுவம் மிகவும் கொடூரமான முறையில் அப்பாவி …
-
- 0 replies
- 556 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டளைகளுக்கு அடிபணிய முடியாது – ஜனாதிபதி: தமிழகத்தின் கோரிக்கை ஏற்க முடியாதது – அரசாங்கம்: ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் சகல நிபந்தனைகளுக்கும் கட்டுப்படத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜீ.எஸ்.பி. சலுகைத் திட்டத்தை வழங்குவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு விசாரணைகளுக்கும் அனுமதியளிக்க வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸீற்கு உத்தரவ…
-
- 1 reply
- 1.5k views
-
-
வீரகேசரி நாளேடு - தமிழ்நாட்டின் அழுத்தங்களுக்கமைவாக இங்கு முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்குத் தாம் தயாராகவில்லை என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். இந்தியா எந்தவொரு சந்தர்ப்பத்திலேனும் இலங்கையின் உள்விவகாரத்தில் தலையீடு செய்யும் என தாம் கருதவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பு, நாரஹென்பிட்டியிலுள்ள தகவல் திணைக்கள வளாகத்தில் அமைந்துள்ள தேசிய அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது, தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன பதிலளிக்கையில் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: தமிழ்நாட்டில்…
-
- 1 reply
- 980 views
-
-
தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் கூடி எடுத்திருக்கின்ற தீர்மானங்கள் ஈழத்தமிழர்களின் போரட்டத்தில் முக்கியமானதொரு திருப்புமுனையாகும் என்று த.தே.கூட்டமைப்பின் எம்.பி பாக்கியசெல்வம் அரியநேத்திரன் குறிப்பிட்டுள்ளார். தமிழ் நாட்டு அனைத்து அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து எடுத்த தீhமானம் தொடர்பாகவும், அனைத்து இ;ந்திய மாணவர் பெருமன்றத்தினால் ஈழத்தமிழனத்திற்கு ஆதரவாக நடத்தபட்ட பகிஷ்கரிப்பு தொடர்பாகவும் தருத்து தெரிவித்திருக்கும் எம்.பி அரியநேத்திரன் மேலும் தெரிவித்திருப்வை வருமாறு : தமிழ் நாட்டில் வாழும் ஏழு கோடி தமிழர்களின் உணர்வுகளால் பின்னிப் பிணைக்கப்டட அனைத்து அரசில கட்சித் தலவர்களும் தமிழ் நாட்டின் முதலமைச்சர் அவர்களின் தலைமையில் ஒற்றுமையாய் எடுத்திருக்கும் ஆறு தீர்…
-
- 0 replies
- 781 views
-