Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஈழத்தமிழர்கள் மீது சிங்கள இராணுவம் தாக்குதல் நடத்தி வருவதற்கு கண்டனம் தெரிவித்து நடத்தப்பட வேண்டிய போராட்டம் குறித்து ஆலோசிக்க சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தின் பொதுக்குழு கூட்டம் நேற்று அதன் தலைவர் பால் கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்து இன்றும், நாளையும் 2 நாட்களுக்கு நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக் கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக உயர்நீதிமன்றத்தில் பணிகள் முற்றிலுமாக முடங்கின. போராட்டத்தின் ஒரு பகுதியாக முற்பகல் 11 மணியளவில் உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் மன்றோ சிலையில் இருந்து அரசினர் தோட்டம்…

  2. இலங்கையில் தமிழர்கள் படுகொலையை செய்வதைக் கண்டித்தும் இந்திய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் எதிர்வரும் வியாழக்கிழமை (23.10.08) தமிழ்நாடு தழுவிய தொடருந்து மறியல் போராட்டத்தை நடத்த உள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 659 views
  3. வன்னிக்கு அனுப்பப்பட்ட உணவுப் பொருள்கள் திரும்பியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பிலுள்ள அலுவலகம் தெரிவித்துள்ளது. ஏ-9 வீதியில் விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் மோதல்கள் வலுவடைந்ததால் வாகனத் தொடரணி வவுனியாவுக்குத் திரும்பியிருப்பதாகத் தகவல்கள் ஐ.நா. அலுவலகம் தெரிவித்துள்ளது. வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்காக இன்று வியாழக்கிழமை 18 லொறிகளில் விசேட உணவுப் பொருள் தொடரணியொன்று அனுப்பிவைக்கப்பட்டதாக வவுனியா மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கேதீஸ்வரன் தெரிவித்திருந்தார். கிளிநொச்சி மாவட்டத்துக்கு 13 லொறிகளிலும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 5 லொறிகளிலும் உணவுப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டதாகவும், உணவுப் பொருள்கள் ஏற்றப்பட்…

  4. ஈழத்தமிழர் பிரச்சனையில் இருந்தாற் போல் திடீர் அக்கறையும் பாசமும் கொண்டு தமிழக அரசியற்கட்சிகள் களங் குதித்திருப்பது, கனவு போலத் தோன்றினாலும்இதுவொன்றும் புதுமையில்லை. ஏனென்றால் தமிழகத்தின் அடிமட்டத் தொழிலாளிப் பாமரனிடம், அன்று முதல் இன்றுவரை, என்றும் மாறாமல் நிறைந்திருக்கிறதுஈழத்தமிழர

    • 0 replies
    • 1.4k views
  5. சிறிலங்காவின் இனப்பிரச்சினைக்கு ஒருபோதும் இராணுவ நடவடிக்கைகள் மூலம் தீர்வுகாண முடியாது. பேச்சுக்கள் மூலமே தீர்வுகாண வேண்டும். சிறி லங்காவில் தொடரும் சம்பவங்கள் இந்தியாவுக்குப் பெரும் கவலையளிக்கின்றன என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். டில்லியில் நேற்று நடைபெற்ற இந்தியா தென்னாபிரிக்கா, பிரேஸில் ஆகிய நாடுகளின் உச்சிமாநாட்டின் முடிவில் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். சிறி லங்கா இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதில் மத்திய அரசு இரண்டு வாரங்களுக்குள் ஆக்கபூர்வமானதீர்வு காணப்பட வேண்டும். இன்றேல் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இராஜினாமா செய்து விடப்போவதாக எச்சரித்துள்ளனரே? இந்நிலையில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?…

  6. பிரித்தானியா நாடாளுமன்றத்திற்கு முன்பாக, கடந்த திங்கட்கிழமை அன்று 6000 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் ஒன்று கூடியிருந்தனர். இலண்டனில் ஒலிக்கும் குரல், சர்வதேசமெங்கும் எதிரொலிக்கும் என்பது ஊடகத் துறையினருக்கு நன்கு புரியும். காலனியாதிக்க காலத்தில் சூரியன் மறையாத, பாராண்ட பாராளுமன்றத்திற்கு முன்பாகத் திரண்ட புலம்பெயர் தமிழ் மக்களின் எழுச்சி ஒன்றுகூடல், பல செய்திகளை மேற்குலக நாடுகளிற்கு தெரியப்படுத்தி இருக்க வேண்டும். பிரித்தானியாவில் குற்றவாளியாகக் கணிக்கப்பட்டவர், சிறீலங்காவில் ஜனநாயகவாதியாக மகுடம் சூட்டப்பட்டுள்ளார். இனி அவரையும் பிரித்தானிய அமைச்சர் சந்தித்து, இனிவரும் றெயினர்ஸ் லேன் கூட்டங்களில், தனது சுய விளக்கத்தை பிரித்தானியத் தமிழ் மக்களுக்குத் தெரிவ…

  7. இந்தியாவின் அழுத்தம் ஏற்பட்டால், போர் நிறுத்தம் ஏற்படுமா இல்லையா என்பது குறித்து எதிர்வுகூற முடியாது எனவும் எனினும் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இரு தினங்களில் அரசாங்கத்தின் தமிழ் நாடாளுமன்ற குழுவொன்றை??? இந்தியாவுக்கு அனுப்பி வைக்க உள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெறும் யுத்தம் குறித்து தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள எதிர்ப்பலை குறித்து தெளிவுபடுத்துவதற்காக அரசாங்கம் இந்த ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தியது. தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள எதிர்ப்புகள் காரணமாக அரசாங்கம் யுத்தத்தை நிறுத்தும் என்ற அச்சத்தை ஏற்படுத்த சிலர் முயற்சித்தாலும் இலங்கை இந்த பிரச்சினை…

  8. இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் கண்டனக்கூட்டம் ஒன்றை மலேசியாவின் ஜனநாயக செயல் கட்சி சார்பாக அதன் பிறை ஜலான் பாரு கிளை நடாத்த திட்டமிட்டுள்ளது. இதில் அணைத்து மலேசிய தமிழ் மக்கள் சார்பாகவும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது! இது குறித்து அக்கிளையின் செயலாளர் சத்தீஸ் விடுத்துள்ள அழைப்பு செய்தியில்! "எதிர்வரும் 17-10-2008 (வெள்ளிக்கிழமை) ஜாலான் பாரு முனிஸ்வரன் ஆலயத்தின் முன்புறம், இலங்கை அரசின் கண்மூடித்தனமான தமிழ் மக்களுக்கெதிரான கொலைவெறி தாக்குதல்களை கண்டித்து கண்டனக் கூட்டம் ஒன்றை ஜசெக, ஜாலான் பாரு கிளை ஏற்பாடு செய்துள்ளது. இக்கூட்டத்தில் ஜசெக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துக் கொள்வார்கள். இந்நிகழ்வ…

  9. இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்க‌ள் ‌தா‌க்க‌ப்படுவதை ‌நிர‌ந்தரமாக ‌நிறு‌த்‌திட வே‌ண்டு‌‌ம் எ‌ன்ற அனை‌த்து‌க்க‌ட்‌சி கோ‌ரி‌க்கைகளை உடனடியாக ம‌த்‌திய அரசு ‌நிறைவே‌ற்ற‌க் கோ‌ரி வரு‌ம் 25ஆ‌ம் தே‌தி ராமே‌ஸ்வர‌த்த‌ி‌ல் உ‌ண்ணா‌விரத போரா‌ட்ட‌ம் நடைபெறு‌ம் எ‌ன்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்ற பொதுச்செயலாளர் மீணாட்சிசுந்தரம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். தமிழ்ச் சமுதாயத்தின் ஒரு அங்கமான ஆசிரியப் பெருமக்களின் சார்பாக அனைத்துக்கட்சியின் அதே கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுமாறு மத்திய அரசை வற்புறுத்தி வரு‌ம் 25ஆ‌ம் தேதி காலை 8 மணிமுதல் மாலை 5 மணி வரை ராமே‌ஸ்வரம் கடற்கரையில் என் தலைமையில் 5 ஆயிரம் ஆசிரியப் பெருமக்கள் எழுச்சியோடு கலந்து கொள்ளும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.…

  10. ம.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவர்: வைகோ அறிவிப்பு [புதன்கிழமை, 15 ஒக்ரோபர் 2008, 11:22 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] தமிழ்நாடு அரசாங்கம் கூட்டிய அனைத்து கட்சிக் கூட்டத்தின் தீர்மானத்துக்கு அமைய தமது நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவர் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று புதன்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் ஈழத்தமிழர்களைக் கொன்று ஒழிக்கத் திட்டமிட்டு, சிங்கள இனவாத அரசு தொடர்ந்து இனப்படுகொலை நடத்துவதைத் தெரிந்துகொண்டே இந்திய அரசு ஆயுத உதவி செய்து வந்து உள்ளது. எனவே, இது அண்டை நாட்டுக்கு நல்லெண்ண அடிப்படையில் செய்யப்பட்ட…

    • 14 replies
    • 1.9k views
  11. இலங்கைத் தமிழர்கள் மீதான சிங்கள அரசின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், சிங்கள ராணுவத்துக்கு இந்தியாவின் ராணுவ உதவிகளை நிறுத்தக் கோரியும் நடிகர் நடிகைகள் சார்பில் வரும் நவம்பர் 1-ம் தேதி தனி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளதாக நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். ராமேஸ்வரம் செல்ல நடிகர் நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில்,நவம்பர் 1-ம் திகதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளுவதாக அறிவித்துள்ளனர்.ராமேஸ்வரத்த

  12. மாவிலாறு தொடங்கி கிழக்கு மாகாணத்தை மீட்கும் வரை போரைத் தொடர்ந்து நடத்திய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, வடக்கை மீட்கும் வரை யுத்தத்தை நிறுத்த மாட்டார் என ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளர் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ஷ ஒருபோதும் நாட்டை காட்டிகொடுக்க மாட்டார் என்பது தமது கடுமையான நம்பிக்கை எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 1987ல் இந்தியா மேற்கொண்ட தலையீட்டுக்கு அபராதமாக ராஜீவ் காந்தியின் மரணம் ஏற்பட்டது மீண்டும் தலையிட்டால் அத்தகைய இழப்பைச் சந்திக்க நேரிடும்: இந்தியா என்பது தனியான நாடு, அதேபோல் இலங்கையும் ஒரு தனியான ஒரு நாடு எனவும் இலங்கையின் பிரச்சினையில் தல…

  13. தளபதி அமிதாப் அவர்களின் உரை

    • 4 replies
    • 2.4k views
  14. முகமாலையில் சிறிலங்கா படையினரின் பாரிய முன்நகர்வு முறியடிப்பு: 15 படையினர் பலி 40 பேர் காயம் [வியாழக்கிழமை, 16 ஒக்ரோபர் 2008, 06:25 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வடபோர்முனையான யாழ். முகமாலையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 40 பேர் காயமடைந்துள்ளனர். முகமாலை முன்னரங்கப் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை 6:30 நிமிடத்துக்கு சிறிலங்கா படையினர் செறிவான எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் டாங்கி சூட்டாதரவுடகளுடன் பெருமெடுப்பில் முன்நகர்வினை மேற்கொண்டனர். இம் முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் இன்று முற்பகல் 11:30 நிமிடம் வரை தாக்குதல் நடத்தி படையினரி…

    • 0 replies
    • 1k views
  15. அம்பாறையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் நான்கு விவசாயிகள் சுட்டுப்படுகொலை [வியாழக்கிழமை, 16 ஒக்ரோபர் 2008, 06:08 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் வேளாண்மைக்கு சென்றுகொண்டிருந்த விவசாயிகளான 2 முஸ்லிம்களும் 2 தமிழர்களும் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். திருக்கோவில் பகுதியில் உள்ள வட்டமடுப் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை 6:30 நிமிடமளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வட்டமடுப் பகுதியில் வேளாண்மை செய்வதற்கு இரண்டு முஸ்லிம்களும் இரண்டு தமிழர்களும் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் முகாமில் பதிவுசெய்துவிட்டு அப்பகுதிக்குச் சென்றனர். அவர்கள் அங்கு சென்றுகொண்டிருந்த ப…

    • 0 replies
    • 617 views
  16. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுவதாக இலங்கை அரசாங்கம் முன்வைத்த குற்றச்சாட்டை ஐரோப்பிய ஒன்றியனத்தின் பாராளுமன்ற உறுப்பினர் ரொபேர்ட் இவான்ஸ் தெரிவித்துள்ளார். பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் லோர்ட் மலொக் பிரவுணைச் சந்தித்து தன்மீது இலங்கை அரசாங்கம் சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுத் தொடர்பாகவும், அண்மையில் பிரித்தானிய தமிழ் அமைப்பொன்று ஏற்பாடு செய்திருந்த கருந்தரங்கில் கலந்துகொண்டமை பற்றி முன்வைக்கப்பட்ட தவறான கருத்துக்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியிருப்பதாக அவர் கூறியுள்ளார். எனினும், இந்தக் கருத்தரங்கில் மலொக் பிரவுணும் கலந்துகொண்டிருந்தார். ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினர் இவான் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுவதாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இ…

  17. நெஸ்பிரே,அங்கர் ,கொட்மலே,மெலிபன் ஆகிய பால் உற்பத்தியில் மெலமைன் பதார்த்தம் கலக்கப்பட இல்லை-நுகர்வோர் விவகார அமைச்சு வீரகேசரி இணையம் 10/16/2008 2:19:48 PM - நெஸ்பிரே,அங்கர்,கொட்மலே மற்றும் மெலிபன் ஆகிய பால் உற்பத்தி பொருட்களில் மெலமைன் பதார்த்தம் கலக்கப்பட இல்லை என உறுதி செய்துள்ளதாக நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல்ல குணவர்தன தெரிவித்துள்ளார்.

  18. கனடாவில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற நான்கு நாடுகள் பங்குபற்றும் 20 ஓவர்கள் அடங்கிய துடுப்பாட்டப் போட்டியில் சிறிலங்கா அணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று திங்கட்கிழமை மூன்றாவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து வாசிக்க

    • 15 replies
    • 2.5k views
  19. கல்முனை பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்துக்குச் சென்ற கருணாகுழு உறுப்பினர்கள் ஆலய நிர்வாகத்தினரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ள சம்பவம் ஒன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது. தற்பொழுது கல்முனை - பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய தீமிதிப்பு வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. வருடந்தோறும் சுமார் 2லட்சம் மக்கள் இங்கு கலந்து கொள்வது வழக்கம். நேற்றுமாலை இவ்வாலயத்துக்கு தனது சகாக்களுடன் சென்ற கருணாகுழு உறுப்பினரான கீதன் என்பவர் ஆலய நிர்வாகிகளை ஆயுத முனையில் மிரட்டியுள்ளார். அதாவது ஆலய உண்டியலில் சேர்ந்த பணம் முழுவதையும் மக்களால் செலுத்தப்பட்டுவருகின்ற காணிக்கைகளையும் தம்மிடம் ஒப்படைக்கும்படியும். இல்லாவிட்டால் அனைவரையும் சுட்டுக் கொ…

  20. இலங்கை அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் 1 லட்சம் மாணவர்கள் ஆர்பாட்டம். இலங்கை அரசு நிகழ்த்தி வரும் தமிழின படுகொலையை கண்டித்து, தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இன்று வகுப்புகளை புறக்கணித்து அர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, திருச்சி உட்பட மாநிலத்தில் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்பாவி தமிழர்களை படுகொலை செய்யும் இலங்கை ராணுவத்தின் கொடூர செயல் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை எற்படுத்தியுள்ளது. சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கை அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திலேயே ஆர்ப்பாட்டம் நடத்தி ராஜபக்சேவை கண்டித்து முழுக்கங்களை ஊழுப்பினர். மத்தி…

  21. சென்ற நக்கீரன் இதழில் வெளிவந்த பால் தாக்கரேவின் சிறப்பு பேட்டி.....

    • 5 replies
    • 2.8k views
  22. கொழும்புக்கும் புதுடில்லிக்கும் தமிழகம் வைத்துள்ள ‘செக் - மேட்’! [16 ஒக்டோபர் 2008, வியாழக்கிழமை 10:20 மு.ப இலங்கை] தமிழகத்தில் நேற்றுமுன்தினம் தமிழக முதல்வர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் எடுத்த அதிரடி முடிவு இரு தரப்புகளைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் என்பது நிச்சயம். ஒன்று - இந்திய மத்திய அரசு. மற்றையது - எதிர்பார்க்கப்பட்டபடி கொழும்பு அரசு. வன்னியின் மீது தான் தொடுத்துள்ள பெரும் போருக்கும் - இராணுவ நடவடிக்கைக்கும் - இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான தனது செயற்பாடுகளுக்கும் - புதுடில்லியின் முழு ஆதரவு உள்ளது என்று கொழும்பு அரசுத் தலைமை இனிமேல் - முன்னைய மாதிரி அவ்வப்போது - ‘கயிறு திரிக்க’ முடியாது. அத்தகைய கயிறு திரித்தலுக்கு முழ…

  23. ஐ.நா.வின் இரண்டாவது உணவுப்பொருள் வாகனத் தொடரணி இன்று வன்னி செல்கிறது வீரகேசரி நாளேடு 10/16/2008 8:46:16 AM - ஐ.நா. உலக உணவுத் திட்டத்தின் உணவுப் பொருட்கள் அடங்கிய 50 லொறிகள் இன்று காலை வன்னியிலுள்ள விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு செல்லவுள்ளதாக கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் தெரிவித்தது. அரசாங்கம் தெரிவித்துள்ள புதிய விநியோகப் பாதையின் பாதுகாப்பு தொடர்பாக ஐ.நா.வின் குழுவொன்று நேற்று ஆராய்ந்ததாக ஐ.நா.வின் இலங்கைக்கான பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்தார். உணவுப் பொருட்கள் அடங்கிய ஐ.நா.வின் முதலாவது வாகனத் தொடரணி கடந்த 2ஆம் திகதி வன்னிக்கு அனுப்பப்பட்டது. இந்த வாகனத் தொடரணி ஓமந்தை புளியங்குளம் மாங்குளத்தினூடாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பகுதிகளுக்கு …

  24. சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக வரும் 21ம் தேதி சென்னையில் பிரமாண்ட மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் மீது ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும், இலங்கைக்கு ஆயுத உதவியை நிறுத்த வேண்டும். இதை 2 வாரங்களில் செய்யாவிட்டால் தமிழக எம்.பிக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வார்கள் என முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை மேலும் வலியுறுத்தும் வகையில் மனிதச் சங்கிலி அணிவகுப்பு நடத்தப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது தமிழ் இன ம…

  25. வீரகேசரி நாளேடு - தமிழ்நாட்டின் அழுத்தங்களுக்கமைவாக இங்கு முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்குத் தாம் தயாராகவில்லை என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். இந்தியா எந்தவொரு சந்தர்ப்பத்திலேனும் இலங்கையின் உள்விவகாரத்தில் தலையீடு செய்யும் என தாம் கருதவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பு, நாரஹென்பிட்டியிலுள்ள தகவல் திணைக்கள வளாகத்தில் அமைந்துள்ள தேசிய அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது, தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன பதிலளிக்கையில் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: தமிழ்நாட்டில்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.