Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இடம்பெயர்ந்த மக்கள் செல்ல அஞ்சுகின்றனர் - இரா.சம்பந்தன் வியாழன், 28 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] யுத்த முன்னெடுப்புளால் இடம்பெயர்ந்துள்ள மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருவதற்கு அஞ்சுகின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இரண்டு இலட்சம் மக்கள் இடம்பெயந்துள்ள நிலையில், மேலும் மூவாயிரம் மக்கள் இடம்பெயர்ந்து மரங்களில் கீழ் வாழுகின்றனர். இவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்தால் விடுதலைப் புலிகள் என முத்திரை குத்தப்படுவார்கள் என அஞ்சுகின்றனர். இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசம் பாதுகாப்பான பிரதேசம் என்பது வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்கள…

  2. வான் புலிகளது தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாது – யோகி ( 8/28/2008 7:31:58 AM ) வான் புலிகளது தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாது என, தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர்க்கள ஆய்வுப் பொறுப்பாளர் யோகி தெரிவித்துள்ளார். ஐரோப்பிய தொலைக்காட்சியின் தாயகக் கலையகத்திற்கு இன்று காலை வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் திட்டவட்டமாகக் கூறியிருக்கின்றார். வன்னி மீதான சிறீலங்கா படையினரது ஆக்கிரமிப்பு இறுகி வருகின்ற போதிலும், விடுதலைப் புலிகள் இதுவரை போர்க்கோலம் பூணவில்லை எனவும் யோகி சுட்டிக்காட்டியிருக்கின்றா

  3. பெரும் ஆப்பாக வருகின்றது ஐரோப்பிய ஒன்றிய அறிக்கை 28.08.2008 இலங்கை நிலைமை குறித்து நேரில் ஆராய்வதற்காக அண்மையில் இங்கு வந்திருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவின் நகல் அறிக்கை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அடுத்த மாதம் நடுப்பகுதியில் ஆராயவிருக்கின்றது. அதன் பின்னர் இந்த அறிக்கை ஐரோப்பிய ஒன்றியப் பரிசீலனைக்காக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிகின்றது. அண்மையில் இலங்கை வந்திருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, இங்கிருந்து புறப்பட முன்னர் தனது அவதானிப்புகள் குறித்துப் பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் மேலோட்டமாகத் தகவல் வெளியிட்டிருந்தது. அப்போது அப்பிரதிநிதிகள் வெளியிட்ட தகவல்கள் அவற்றுக்குரிய இராஜதந்திர மொழியில் அளவீ…

    • 4 replies
    • 1.7k views
  4. யுத்தத்தை விற்று அதன் மூலம் தேர்தல்களில் வெற்றி பெற முயற்சியும் கேவலமான இராஜதந்திர உத்தியை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். வடமத்திய மற்றும் சபரகமுவ மாகாணசபைத் தேர்தல்களை வெற்றி பெறும் நோக்கில் கிளிநொச்சியை 24 மணித்தியாலத்திற்குள் பிடிக்க முடியும் என்ற பிரச்சாரத்திற்கு தற்போது என்னவாயிற்று என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். யுத்தத்தை காட்டி மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும் என அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார். மாகாணசபைத் தேர்தல்களின் போது அரசாங்க பயங்கரவாதத்தின் காரணமாக பல்வேறு இடர்களை சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களுக்கு உளமார்ந்த நன்றிகளைத் தெர…

  5. இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்தியா உடனடியாக தலையிடவேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வியாழன், 28 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்துநிறுத்த உடனடியாக இந்திய மத்திய அரசாங்கம் தலையிட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நேற்று புதன்கிழமை வலியுறுத்தியிருக்கிறது. சென்னையில் நிருபர்களிடம் நேற்று இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், வெறுமனே அவதானியாக இருக்காமல் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை நிறுத்துவதற்கு இந்திய மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தாதென அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் குறி…

  6. வன்னியில் இடம்பெரும் மக்களுக்கு உதவ நிதி நெருக்கடி: உதவி வழங்கும் நாடுகளிடம் தொண்டர் அமைப்புக்கள் அவசர கோரிக்கை வியாழன், 28 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] போரினாரினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கில் வன்னியில் இடம்பெயர்ந்துகொண்டிருக்கும

  7. வீரகேசரி நாளேடு 8/27/2008 8:09:38 PM - கடற்படையினரின் தாக்குதல்களையடுத்து தப்பிச் செல்லும் போதே புலிகளின் விமானம் இரு குண்டுகளை வீசிவிட்டுச் சென்றுள்ளது. விமானத் தாக்குதலில் 10 கடற்படை வீரர்கள் காயமடைந்துள்ளனர் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். திருகோணமலை கடற்படைத்தளம் மீது விடுதலைப் புலிகளின் விமானம் ஒரு முறையே தாக்குதல் நடத்தியது. இதன் போது குறித்த விமானத்திலிருந்து இரு குண்டுகள் படைத்தளத்தை நோக்கி வீசப்பட்டுள்ளன. அவ்விரு குண்டுகளில் ஒன்று குறித்த தளத்தின் ஓதுக்குபுறமொன்றில் வீழந்து வெடித்தமையினாலேயே 10 கடற்படையினர் காயமடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார். திருகோணமலை கடற்படை தளம் மீதான புலிகளின் விமானத் தாக்குதல் குறித்து இர…

    • 7 replies
    • 2.9k views
  8. கடந்த செவ்வாய்கிழமை இரவு 9.15 மணியளவில் தமிழீழு விடுதலைப் புலிகளின் வான்படையினர் திருகோணமலை துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள சிறீலங்கா கடற்படைக் கட்டளை மையத்தினை இலக்கு வைத்தே தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக தமிழீழ விடுதலைப் புலிகள் நேற்றுப் புதன்கிழமை தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலில் நான்கு படையினர் கொல்லப்பட்டும் 35 ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர். இதன்போது தாக்குதலில் ஈடுபட்ட வான்னோடிகள் தளம் திரும்பியதை அடுத்து தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் சந்தித்தபோது எழுக்கப்பட்ட புகைப்படங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளினால் வெளியிடப்பட்டுள்ளது. source:pathivu.com

  9. திருகோணமலை கடற்படைத்தளம் மற்றும் துறைமுகம் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்தி தாக்குதல் குறித்து சிறிலங்கா வான்படையினரும் கடற்படையினரும் தனித்தனி விசாரணைகளை தொடங்கியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 1.2k views
  10. எதிர்வரும் காலங்களில் நடைபெறும் மோதல்களில் விடுதலைப்புலிகள் தங்களிடம் உள்ள ஆயுதங்களை அதிகளவில் பயன்படுத்தக் கூடும் என காவற்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். திருகோணமலைத் துறைமுகத்தில் நேற்று விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதல் தொடர்பில் சிங்கள இணையத்தளம் ஒன்றிடம் அந்த அதிகாரி இதனை குறிப்பிட்டுள்ளார். திருகோணமலை கடற்படைமுகாம் மீது விடுதலைப்புலிகள் நடத்திய வான் தாக்குதலில் 10 கடற்படையினர் காயமடைந்துள்ளதாகவும் இவர்களில் சிலர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் கடற்படையின் பதில் பேச்சாளர் எம்.பீ.கருணாரத்ன கூறியுள்ளார். எனினும் தமக்கு கிடைத்த தகவல்களின்படி 4 கடற்படையினர் உயிரிழந்ததுடன் மேலும் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த சிங்கள …

  11. வானூர்தி தாக்குதலில் திருமலை துறைமுகத்தில் பாரிய அழிவு: விடுதலைப் புலிகள் [வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2008, 06:18 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] திருகோணமலையில் சிறிலங்கா கடற்படையின் கிழக்கு தலைமையகத் தளத்தின் மீது வான் புலிகள் நடத்திய தாக்குதல்களில் பாரிய அழிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் நான்கிற்கும் அதிகமான கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 35-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: திருகோணமலை உட்துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள சிறிலங்கா கடற்படையின் கிழக்குத் தலைமையகம் மீது நேற்று முன்நாள் இரவு 9:15 மணிக்கு வா…

    • 0 replies
    • 2k views
  12. மீண்டும் நெடுநாள் இடைவெளிக்குபின் வருகிறேன், என்னைய்யா திருகோணமலை மலை சூட்டோட சூடா ஆள் வருகுதோ எண்டா பாக்கிறியள், இல்லை ஐயா, திருகோணமலையில பூசை நடந்தது சந்தோசம் தான், ஆனால் பாருங்கோ ஊரில பொடியள் கனகச்சிதமா வேலை பார்க்கினம், வெளியில நாங்கள் தான் காயுறோம், அதுவும் தமிழர் கோட்டையாம் கனடாவின்ட சுத்தம் சொல்லி வேலையில்லை, நான் தலைவர் இல்லை, நான் புலி இல்லை எண்டபடியால் கனடாக்காரர பகைச்சுகொள்ள பயப்பட தெவையில்லை பாருங்கோ. 23/8/2008 அன்று இந்த தமிழ்ர் கோட்டையில "மனச்சாட்சியின் குரல்" கேட்டது பாருங்கோ, உடன நாங்களும் அடியடா புடியடா என்டு ஓடிபோய் பார்த்தால், பேருக்கு பழய சிங்கள அரசங்கத்துக்கு குழப்படி பண்ணாதயுங்கோ எண்டு போட்டு, எங்க பொடியள போட்டு கிழிச்சிருக்கினம், உவயள்ட நோக்கம…

  13. திருகோணமலை துறைமுகத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 9.05 மணியளவில் அதிரடித்தாக்குதல் நடத்தியுள்ளன. துறைமுகத்தின் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலினால் அங்கு பாரிய சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்கா கடற்படையினர் வானை நோக்கி சரமாரியாக வேட்டுக்களை தீர்த்தனர் என்றும் - குறிப்பிட்ட சில நிமிட நேரமாக துறைமுகப்பகுதியிலிருந்து பயங்கர வெடியோசைகள் கேட்டதாகவும் - அப்பிரதேச மக்கள் மேலும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து திருகோணமலைக்கான தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. சேத விவரம் எதுவும் இதுவரை தெரியவரவில்லை puthinam

  14. மன்னாரில் புலிகள் விட்டது தவறா? அல்லது தந்திரமா? - லண்டனிலிருந்து வன்னியன், செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] சிங்கள வரலாற்று ஆசிரியர்களால் கி.மு ஆறாம் நூற்றாண்டில் இலங்கையின் முதலாவது மனிதக் குடியேற்றம் என்று குறிப்பிடப்படும் தம்பபன்னியே இன்றைய மன்னார் பெருநிலப்பரப்பு.; வடக்கில் மேற்குக் கடற்கரையில் கலக்கும் பாலியாறு தொடக்கம் தெற்கே மோதகம் ஆறு என்றழைக்ப்படுகின்ற கலாஓயாவுக்கு இடைப்பட்ட ஏறக்குறைய 65 மைல் நீளமான பாக்கு நீரிணைக் கடற்கரைப் பகுதியையும், சராசரி 20 தொடக்கம் 35 மைல் அகலமும் கொண்ட இன்றைய மன்னார் மாவட்டம். இலங்கையின் வரலாற்றில் ஆரம்பப் புள்ளி என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் இப்பிரதேசத்தின் மனித நாகரிகம் என்பது சிங்கள வரலாற்றாசிரியர்கள் குறிப…

  15. காத்தான்குடியில் இளம் வர்த்தகர் சுட்டுக்கொலை [வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2008, 01:19 மு.ப ஈழம்] [க.நித்தியா] மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காத்தான்குடிப் பகுதியில் நேற்று முன்நாள் இளம் வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார

    • 0 replies
    • 600 views
  16. கிளிநொச்சி, முல்லைத்தீவைக் கைப்பற்ற இடமளிக்கப்படமாட்டாது – புலிகள் [ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2008, 06:59.06 AM GMT +05:30 ] கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய நகரங்களைக் கைப்பற்ற ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாதென தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் சிலவற்றை இழந்த போதிலும் ஆயுத பலம் மற்றும் படைபலம் நலிவடைந்து விடவில்லை என பொட்டம் லைன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. எதிரி இலக்குகளைத் தாக்கி அழிப்பதற்கான தக்க தருணம் இன்னமும் கைகூடவில்லை என புலிகள் அறிவித்துள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் வெளியிடப்படும் புள்ளி விபரங்…

    • 2 replies
    • 2.8k views
  17. வீரகேசரி நாளேடு 8/27/2008 10:54:57 PM - அடிப்படை உரிமைகளுக்காகவும் தனிமனித சுதந்திரத்திற்காகவும் போராடிக்கொண்டிருக்கும் ஐக்கிய தேசியக்கட்சி எம்.பி. மனோகணேசனை பயங்கரவாதியாக சித்திரித்து அவரது செயற்பாடுகளை தடை செய்வதற்காக அரசாங்கம் மிகக் கேவலமான வழிமுறைகளைக் கையாளுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அரசாங்கமே பயங்கரவாதிகளை உருவாக்கி வைத்திருக்கின்றது என்பதும் தீவிரவாதப் போக்கினை கடைப்பிடித்து வருகின்றது என்பதும் பாலித்த ரங்க பண்டாரவின் அலுவலகம் தாக்கியழிக்கப்பட்டதிலிருந்

  18. கிழக்குமாகாண மக்கள் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப்புலிகளின் பக்கமே உள்ளதாக முதன்முதலாக ஏற்றுக்கொண்டுள்ளனர் ஒட்டுக்குழுவான பிள்ளையான்குழுவினர். கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளிடமிருந்து முற்றாக மீட்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசாங்க கூறிவருகின்றபோதும், கிழக்கில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினரின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாகவும் பிள்ளையான்குழுவினர் தெரிவித்துள்ளனர். கடந்த சில வாரங்களாக விடுதலைப் புலி புலனாய்வுப் பிரிவினரின் நடமாட்டம் அதிகரித்துள்ளது என பிள்ளையான்குழுவின் பேச்சாளர் ஆசாத் மௌலானா கொழும்பு ஊடகமொன்றிடம் கூறினார். கஞ்சிகுடிச்சாறு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலேயே விடுதலைப் புலிகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாகவும் விடுதலைப்புலிகளுக்கு…

  19. பட்டினியடும் ஈழத் தமிழ் மக்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்கி அவர்களை காப்பாற்ற புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க அவசர வேண்டுகோள். http://www.orunews.com/?p=1804#more-1804 http://www.tamilnet.com/art.html?catid=13&artid=26759

  20. சிறிலங்காப் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்று காணாமல் போவோர் தொகை அதிகரிப்பு [புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2008, 09:19 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] அண்மைய நாட்களில் சிறிலங்காப் படையினரின் பகுதிகளிலும் அவர்களின் சோதனை நிலைகளிலும் காணாமல் போவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இது தொடர்பிலான முறைப்பாடு வடக்கு - கிழக்கு மனித உரிமைகள் செயலகத்திற்கு கிடைக்கப்பெற்றிருக்கின்றன. அதன் விவரம் வருமாறு: 25.05.2008 அன்று வேலை தேடி மன்னாருக்குச் செல்வதாக கூறிச் சென்ற நாச்சிக்குடா கரியாலை நாகபடுவானைச் சேர்ந்த கணேஸ் குடியிருப்பைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான கதிரமலை சிறீதரன் என்பவர் வவுனியா சிறிலங்காப் படையினரின் முகாமைத் தாண்டிச் சென்ற பின…

    • 0 replies
    • 713 views
  21. ஊடகவியலாளர் சிவராம் கொலை தொடர்பாக விசாரணை நடத்தும் நோக்கில் நியமிக்கப்பட்டிருந்த சிங்கள அறங்கூறுனர் சபையை கொழும்பு மேல் நீதமன்றம் கலைத்துள்ளது. இந்த கொலைச் சம்பவம் குறித்த விசாரணைகள் நேற்று(26) கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி டப்ளியூ.ஏ.டி.ரத்னாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது இந்த விடயம் தெரியவந்துள்ளது. சிங்கள மொழி பேசக்கூடிய உறுப்பினர்களைக் கொண்ட அறங்கூறுனர் சபையின் எதிரில் இந்த வழக்கு விசாரணைகள் நடைபெற வேண்டும் என குற்றவாளிகள் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து இந்த அறங்கூறுனர் சபையை மேல் நீதிமன்றம் நியமித்திருந்தது. எனினும் வழக்கின் 4வது சாட்சியாளரான பிரசாந்த புபுது ரத்னாயக்க என்பவரைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இந்த அறங்கூறுனர் சப…

  22. ஐ.நா.செயலாளரை சந்தித்துப்பேச மகிந்த முயற்சி புதன், 27 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] எதிர்வரும் செப்ரெம்பவர் மாதம் நியூயோர்க்கில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ள சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, அந்த வேளைகளில் பிரத்தியேகமாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பாங்கி மூனை சந்தித்துப்பேச முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது. இந்தச்சந்திப்புக்களில் தற்போதைய சிறி லங்கா நிலவரங்களை ஐ.நா. செயலாளருக்கு தெளிவுபடுத்துவதுடன், சிறி லங்கா தொடர்பாக மேற்குலக நாடுகளில் தோன்றியுள்ள காழ்ப்புணர்ச்சியை போக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என மகிந்த திட்டமிட்டுள்ளதுடன், முக்கியமாக பயங்கரவாதிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட ப…

  23. திருகோணமலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் வான் தாக்குதலை நடத்தியிருப்பது, இலங்கைப் படைத் தரப்பினர் மத்தியில் மனோநிலையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்னிப் பிராந்தியத்தை இந்த வருட இறுதிக்குள் தமது... கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என அரசாங்கம் பிரசாரம் செய்துகொண்டிருக்கும் நிலையில் இந்தத் தாக்குதல் அதற்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளமையை மறுக்கவியலாது. மறுபுறத்தில் தமிழர்கள் மத்தியில் இந்தத் தாக்குதல் ஒரு தெம்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகத் தமிழர்கள் மத்தியிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்னிப் பகுதிக்குள் படைத்தரப்புப் பிரவேசித்திருப்பது சற்றுக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் தோல்வியடைந்து விடுவார்களோ? என்ற அச்ச…

  24. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பை ஏற்படுத்தித் தருமாறு, சிறீலங்கா அரசுத் தலைவரது சகோதரரும், ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஸ தன்னிடம் கேட்டிருந்த விடயம் தொடர்பாகவும், சிறீலங்காவின் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரது விசாரணையின்போது நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறியிருக்கின்றார். அத்துடன், சமாதான காலத்தில் வன்னிக்குச் சென்றமை தொடர்பாக தன்னிடம் அதிகம் விசாரிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். மக்கள் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் மனோ கணேசனை சிறீலங்காவின் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்தவுடன், அடுத்த வாரம் சந்திக்க இருந்த சிறீலங்காவிற்கான நெதர்லாந்துத் தூதுவர், இன்று அவரை அவசரமாக அழைத்து சந்தித்துள்ளார். விடுதலைப…

  25. இடம்பெயர்ந்தோருக்கு 2,800 மெற்றிக்தொன் உணவு தேவை: உதவி அமைப்பு தெரிவிப்பு [புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2008, 07:46 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்காப் படையினரின் போர் நடவடிக்கை காரணமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இடம்பெயர்ந்து தங்கியுள்ள மக்களுக்கு 2,800 மெற்றிக்தொன் உணவு தேவைப்படுவதாக உதவி அமைப்பொன்றின் புள்ளி விவரம் தெரிவிக்கின்றது. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 2 லட்சத்திற்கு அதிகமான மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள நிலையில் இம்மக்களுக்கான உணவு வழங்கல் நெருக்கடி காணப்படுகின்றது. ஓமந்தை ஊடாக சிறிலங்காப் படையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் உணவுப் பொருட்களை உதவி அமைப்புக்கள் எடுத்து வருவதில் இடர்கள் கா…

    • 0 replies
    • 425 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.