ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143404 topics in this forum
-
அகலக்கால் பதிக்கும் இராணுவத்தை அழிக்க அனைவரும் ஒன்றுசேரவேண்டும். எமது நிலத்தில் அகலக்கால் பதித்துவரும் சிறிலங்காப் படைகளை அழிக்க தமிழீழ மக்கள் அனைவரும் ஒன்றுசேரவேண்டும். இவ்வாறு முக்கொம்பன் வட்ட அரசியல்துறைப்பொறுப்பாளர் ஈழவன் தெரிவித்துள்ளார். போர் எழுச்சிக்குழுக்களுக்கான சமகால அரசியல்கருத்தூட்டல் நேற்று முன்தினம் பிற்பகல் 3.00 மணிக்கு முக்கொம்பன் மிதுசன் குடியிருப்பில் அமைந்துள்ள பொதுநோக்கு மண்டபத்தில் கமக்கார அமைப்புத்தலைவர் தர்மலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் எதிரியானவன் எமது பிரதேசங்களை வன்பறிப்புச் செய்யும் நோக்குடன் அகலக்கால் பதித்து எமது இனத்தை பலவழிகளில் அழ…
-
- 0 replies
- 1.3k views
-
-
விமல் வீரவன்சவின் இருபதுக்கு இருபது - வேலவன் - ஜே.வி.பி.யிலிருந்து பிரிந்து சென்று மகிந்தவின் அரவணைப்பிலிருந்து கொண்டு கட்சியை ஆரம்பித்துள்ள விமல் வீரவன்ச தனது கட்சிக்கு அங்கத்தவர்களைச் சேர்ப்பதற்கான அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றார். கடந்த 20 ஆம் திகதி ஆரம்பித்த இந்நடவடிக்கை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இடம்பெறும் என அறிவித்திருக்கிறார். இந்த நடவடிக்கைக்கு அவர் ~20 இற்கு 20| என பெயர் சூட்டியுமுள்ளார். இது துடுப்பாட்டத்தின் பாதிப்பால் இடப்பட்ட பெயராகும். அதாவது, இப்போது 20 இற்கு 20 துடுப்பாட்டம் இளைஞர்கள் மத்தியில் புகழ் பெற்று வருவதால் இளைஞர்களின் கவனத்தைக் கவரும் வகையில் இந்தப் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம். இந்த ஒரு மாதகாலப்பகுத…
-
- 1 reply
- 1.2k views
-
-
போர்க்கள அமைதியில் கச்சத்தீவு - குமுதம் ரிப்போட்டரின் நிருபரின் நேரடிப் பயணம் போக முடியுமா? போனால் திரும்ப முடியுமான்னு உறுதியாச் சொல்ல முடியாது! போகும் பொழுது இலங்கை ராணுவம் சுடலாம்; வரும் பொழுது நம்ம ராணுவம் சுடலாம். யார் எல்லையில நாம் இருக்கிறோம் என்பதே துப்பாக்கிச் சத்தம் வர்ற திசையைப் பார்த்துதான் தெரிஞ்சுக்கணும்... சும்மா, உங்களைப் பயமுறுத்துவதற்காகச் சொல்லவில்லை... சூடு பட்டதால சொல்கிறேன்'' - சட்டையை உயர்த்தி விலாப்புறத்தைக் காட்டினார் மிக்கேல். இடதுபுறம் துளைத்த குண்டை வலதுபுறம் ஆபரேஷன் செய்து எடுத்திருக்கிறார்கள். ``சிங்கள ராணுவம் சுட்டது... கச்சத்தீவு பக்கத்துல நம்ம எல்லைக்குள்ள நின்று மீன் பிடிச்சிக்கிட்டிருந்தப்போ நடந்தது... இப்பவும் வலி. தொழிலுக்…
-
- 0 replies
- 1.7k views
-
-
வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து கடந்த இரண்ரை மாதங்களில் 75,000 அதிக மக்கள் இடம்பெயர்ந்து மிகவும் நெருக்கடியான நிலையில் வாழ்வதாக ஐநா அறிவித்துள்ளது. இதற்கிடையே விடுதலைப்புலிகளின் முழங்காவில் தளத்தைக் கைப்பற்றிய சிறீலங்காப் படையினர் கிளிநொச்சி நகரில் இருந்து வெறும் 15 கிலோமீற்றர்கள் தொலைவிலேயே நிலைகொண்டுள்ளதாக படைத்தரப்பு பிபிசிக்குத் தெரிவித்துள்ளது..! http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7560052.stm
-
- 16 replies
- 4.1k views
-
-
அம்பிகை எழுதிய ” இந்த ஜென்மங்களைத் திருத்த முடியாது ” வியாழன், 14 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] நீண்ட நாள்களுக்குப் பின் அந்த நண்பனைச் சந்தித்தேன். மாலை வேளை மட்டக்களப்பு வாவி வீதியில் அமைந்திருந்த அந்த “ரெஸ்டூரன்ரும்” அமைதியாய்த்தான் கிடந்தது. இருவரும் அங்கு ஒரு மூலையில் கிடந்த இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். முன்பெல்லாம் அந்த இடம் எந்தநேரமும் சுறுசுறுப்பாகவே இருக்கும். பலர் வந்துபோவார்கள். நாங்களிருவரும் தற்போதைய நாட்டுச் சூழல், அரசியல் நிலைமை பற்றி பேசிக் கொண்டிருந்தோம். இருவரும் இடையிடையே அடித்துக் கொண்டிருந்த கைத்தொலைபேசியிலும் கதைக்க வேண்டியதாயிற்று. “இந்த அரசாங்கம் தன்ர தேவைக்கு ஏற்றமாதிரி கிழக்கில காயை நகர்த்திக் கொண்டிருக்குது. இது இந்த ஜென்மங்களுக்…
-
- 0 replies
- 1.2k views
-
-
அதிரும் அம்பாறையின் உண்மை நிலவரம் என்ன? -ப.தெய்வீகன்- கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டதாக மகிந்த ராஜபக்ச அரசு மேற்கொண்டு வரும் பிரசாரத்தின் பின்னணியில் எத்தகைய உள்நோக்கங்கள் உள்ளன என்பது சிங்கள அரசு காலகாலமாக மேற்கொண்டு வந்த பிரசார தந்திரத்தை அறிந்த யாவருக்கும் நன்கு புரியும். விடுதலைப் புலிகளுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பிரசார பொருளாக முன்வைத்து ரணில் விக்கிரமசிங்கவின் கடந்த அரசு, சர்வதேச சமூகத்திடம் நிதிஉதவிகளை கறந்து தென்னிலங்கையை அபிவிருத்தி செய்ய என்ன வகையான வியூகங்களை வகுத்ததோ அதனையே இன்று மகிந்த அரசு கிழக்கு விடுதலை என்ற மாற்று உபாயத்தினூடாக அணுகி வருகிறது. மகிந்த படைகளால் விடுவிக்கப்பட…
-
- 1 reply
- 2k views
-
-
ஒலிம்பிக் போட்டியில் 6 இலங்கையரே பங்கேற்பு ஆரம்ப வைபவத்திற்கு 35 பேர் பயணம் * பணத்தை அரசு விரயமாக்குவதாக விசனம் சீனாவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையிலிருந்து ஆறு வீரர்களே கலந்து கொள்வதாக தெரிவித்திருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஒலிம்பிக் ஆரம்ப வைபவத்தில் பங்கேற்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 35 பேர்களுடன் பீஜிங் சென்றதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ள நிலையில் ஜனாதிபதியும் அவரது அரசும் கோடிக்கணக்கான பணத்தை வீண்விரயம் செய்து வருவதாகவும் எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஐக்கிய தேசி…
-
- 5 replies
- 1.4k views
-
-
அராலியில் படையினரின் ரக் வாகன விபத்து: 7 படையினர் காயம் வியாழன், 14 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] யாழ்ப்பாணத்தில் சிறீலங்காப் படையினரின் ரக் வாகனத்தின் விபத்துக்கு உள்ளாகியதில் சிறிலங்காப் படையினர் 7 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இன்று வியாழக்கிழமை காலை 9 மணியளவில் யாழ்பாணம் அராலிப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அராலி பாலத்திற்கு அண்மையில் சிறீலங்காப் படையினரின் ரக் வாகனம் வேகமாகச் சென்றபோது ரக் தடம் புரண்டதிலேயே படையினர் 7 பேர் காயமடைந்தனர். காயமடைந்த படையினர் 7 பேரும் பலாலி இராணுவ மருத்துவமனையில் சிகிற்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.pathivu.com/?p=2873
-
- 0 replies
- 871 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு செஞ்சோலை வளாகத்தில் பாடசாலை மாணவிகள் மீது சிறிலங்கா வான்படையினர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 53 மாணவிகளினதும், பணியாளர்களினதும் இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வும், பூங்கோதையின் 'குருதிச்சுவடி' நூல் வெளியீடும் இன்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 507 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வன்னிவிழாங்குளம் மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் தாக்குதல் நடத்தியுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 737 views
-
-
திருகோணமலையை இன்று பிற்பகல் சூறாவளி தாக்கியதில் 29 வீடுகள் முற்றாக சேதமடைந்தும் 26 வீடுகள் சிறிய சேதத்துக்கும் உள்ளானது.மின்சார இணைப்புகள் சேதமடைந்துள்ளதால் மின் வினியோகம் தடைப்பட்டுள்ளது. டெயிலிமிரர்
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா வான்படையால் நிகழ்த்தப்பட்ட செஞ்சோலைப் படுகொலையின் இரண்டாம் ஆண்டு இன்றாகும். கடந்த 14-08-2006 அன்று வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்திலே முதலுதவிக் கற்கைநெறிக்காக காந்திருந்த மாணவர்கள் மீது சிறிலங்கா விமானப்படையின் விமானங்கள் குண்டுவீச்சுத்தாக்குதலை நடத்தின இதில் 53 பாடசாலை மாணவிகள் கொல்லப்பட்டனர். அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்றாகும். படுகொலை செய்யப்பட்ட மாணவிகளில் பெரும்பாலனவர்கள் க.பொ.த(உஃத) மாணவர்களுக்கான முதலுதவிப் பயிற்சி நெறிக்காக கிளிநொச்சிஇ முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் ஆகிய கல்விவலய பாடசாலைகளில் இருந்து முதலுதவி பயிற்சி நெறிக்கு தெரிவுசெய்யப்பட்டு செஞ்சோலையில் கூடியிருந்தபோது இத் தாக்குதல் இடம்பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. …
-
- 1 reply
- 765 views
-
-
கட்டுப்பாடின்றிய வன்னிக்கான உணவு விநியோகம் என்ற ஐ.நாவின் கோரிக்கையை அரசு நிராகரிப்பு வியாழன், 14 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பொருட்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தைச் சேர்ந்த 167048 பேர் அகதிகளாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை கட்டுப்பாடுகள் இன்றி வன்னிப் பிரதேசத்திற்கு பொருட்களை விநியோகம் செய்யுமாறு ஐக்கிய நாடுகளின் அகதிகள் காரியாலயம் விடுத்த வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. கொழும்பிலிருந்து கிடைக்கப் பெறும் பொருட்களைக் கொண்டே தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தத்தை முன்னெடுத்ததாக உயர் பாதுகாப்பு அதிகாரியொருவ…
-
- 0 replies
- 658 views
-
-
Posted on : 2008-08-14 இலங்கைத் தமிழர் விவகாரத்தில் ஆரூடம் கூறும் நாராயணர்கள் "அறப் படித்த பல்லி கூழ்ப் பானைக்குள் வீழ்ந்ததாம்!' என் றொரு பேச்சுமொழி நம் மத்தியில் உண்டு. கூரை விட்டத்திலிருந்தபடி பலருக்கும் எதிர்காலம் குறித்துச் சாத்திரம் சொல்லிக்கொண்டிருக்கும் பல்லி, தனது எதிர்காலம் குறித்து சிந்திக்காமல் இருந்துவிட்டு, விட்டத்திலிருந்து தவறு தலாகக் கூழ்ப் பானைக்குள் விழுந்து இறந்துபோனதாம் என்ற பேச்சு வழக்குக் கதைபோல இவ்வாறு கிண்டலாகக் கூறப்படுகின்றது. இதுபோலவே இலங்கை விவகாரத்தில் இலங்கை அரசுக்குப் புரியாத விடயம் என்று குறிப்பிட்டு ஓர் ஆலோச னையை போதனையை வெளிப்படுத்தும் இந்தியத் தேசி யப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், தாம் கூறும் அதே கருத்துத் தமக்கும் புர…
-
- 0 replies
- 1.3k views
-
-
ரணிலுடைய காலம் 23 ஓகஸ்ட் உடன் முடிந்துவிடும் -ராஜித சேனாரட்ன வியாழன், 14 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] ஐக்கிய தேசியக் கட்சியின் வரலாற்றில் தோல்விகளைமட்டுமே கட்சிக்கு பெற்றுக்கொடுத்து பல்வேறு கட்டங்களிலும், கட்சி அங்கத்தவர்கள் வெளியே போகும் வண்ணம் வேண்டியபோதிலும், தன் இருக்கையை விட்டு நகராத பெரும் சாதனைக்கு உரித்துடையவர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே. எதிர்வரும் 23 ஓகஸ்ட்டில் இடம்பெறவுள்ள சப்பிரகமூவா மற்றும் வட மத்திய மாகாணசபைத்தேர்தல்களின் தோல்வியுடனாவது எதிர்வரும் 24ஆம் திகதி ஓகஸ்ட்டில் அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் இருந்து வெளியேற்றப்படுவார் என தாம் நம்புவதாக டொக்ரர். ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்…
-
- 0 replies
- 917 views
-
-
இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான தமது உண்மையான அக்கறையையும், நேர்மைத்தன்மையையும் வெளியுலகுக்குக் காட்ட தாம் தவறிவிட்டோம் எனக் குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, அது தொடர்பில் தாம் சிறந்த பிரச்சாரங்களை மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் இலங்கை அரசாங்கத்தின் பக்கம் இல்லை எனவும், இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் இலங்கை அரசாங்கம் தனது அக்கறையை வெளியுலகுக்குக் காட்டத் தவறிவிட்டது எனவும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாரயணன் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்த கருத்துக்கு, பதிலளிக்கும் வகையிலேயே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார். தமிழ் மக்கள் தங்கள் பக்கம் இல்லையானால், அது தங்களின…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவில் தமிழ்மக்களுக்கு உரிமைகளை வழங்கக்கூடிய அரசியல் தீர்வு காணப்படவேண்டும்: ரிச்சேர்ட் பெளச்சர் [புதன்கிழமை, 13 ஓகஸ்ட் 2008, 08:10 மு.ப ஈழம்] [பூ.சிவமலர்] தமிழ்மக்களுக்கு சகல உரிமைகளுடனும் கூடிய நிர்வாக அமைப்புமுறை வழங்கப்படவேண்டும். இராணுவ ரீதியில் மட்டும் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடமுடியாது என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலர் ரிச்சேர்ட் பொளச்சர் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு நாடு திரும்பும் முன்னர், ஜப்பான் சென்றிருந்த ரிச்சேர்ட் பொளச்சர், அங்கு சிறிலங்காவுக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் ஜப்பானிய பிரதிநிதி ஜசூசி அகாசியை சந்தித்து சிறிலங்கா விவகாரம்…
-
- 4 replies
- 1.2k views
-
-
வன்னியில் பசிக்கொடுமையால் பழைய உணவினை உட்கொண்ட நான்கு சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி [புதன்கிழமை, 13 ஓகஸ்ட் 2008, 06:56 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] உணவு நஞ்சானதால் அதனை உட்கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் தீவிர சிகிச்சைக்காக கிளிநொச்சி பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறிலங்காப் படையினரின் வல்வளைப்பால் தொடக்கத்தில் தட்சனாமருதமடுவில் இருந்து இடம்பெயர்ந்து- பெரியமடுவில் குடியமர்ந்து- அதன்பின்பு பெரியமடுவில் இருந்து இடம்பெயர்ந்து- வெள்ளாங்குளத்தில் தங்கியிருந்து- அங்கிருந்து இடம்பெயர்ந்து- ஆனைவிழுந்தானில் தங்கியிருந்து- அங்கிருந்து இடம்பெயர்ந்து- தற்போது புதுமுறிப்பில் தங்கியுள்ள புவனேந்திரன் என்பவரின் பிள்ளைகளே பசிக்க…
-
- 3 replies
- 945 views
-
-
மன்னார் மாவட்டத்தின் முழங்காவில் பகுதியினை சிறீலங்கா இராணுவத்தினர் இன்று மதியம் கைப்பற்றியுள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.முழங்காவில் பகுதி விடுதலைப் புலிகளின் முக்கிய இடம் எனவும் இராணுவம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்தச் செய்தி தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து எந்தச் செய்திகளும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilseythi.com/srilanka/mannar...2008-08-13.html நிருபர்:அன்பு ------------------------------------------------------------------------------------------- என்னங்க நடக்குது? விடுதலைப் புலிகல் என்ன செய்யுறாங்க? எல்லா இடங்களையும் விடுறாங்க?
-
- 4 replies
- 4k views
-
-
தமிழ் மக்கள் மீதான அரசாங்கத்தின் கரிசனை குறித்துச் சர்வதேச சமூகத்தைத் திருப்திபடுத்த இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாகப் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஒப்புக் கொண்டுள்ளார். இனப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு சர்வதேச சமூகத்திற்கு உரிய முறையில் வெளிப்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது மிகவும் அவசியமானதென இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் வெளியிட்டுள்ள கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில் பாதுகாப்புச் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தாம் பேச்சுவார்த்தை நடத்த ஒருபோதும் தயார் இல்லை எனவும், அது பயனற்றதெனவும் அவர் சு…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஒரு அவசரக் கேள்வி... புலிகளா? போலிகளா? சார்க் மாநாட்டுக்காக இடைவேளை விட்டிருந்த யுத்தம், இலங்கையில் மீண்டும் வேகம் பிடித் துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் தொடர்ச்சி யாக விடுதலைப்புலி இயக்கம் தொடர்புடையவர்கள் பிடிபட்டு வருவது, காவல்துறை வட்டாரத்தையே கலக்கமடைய வைத்திருக்கிறது! கடந்த ஜூலை கடைசி வாரத்தில் சென்னையில் பதுங்கி இருந்த புலிகளின் கொள்முதல் பிரிவைச் சேர்ந்த தம்பி அண்ணா கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஜூலை 28-ம் தேதி மாலை ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் கடற்கரைச் சாலையில் மாருதி வேனில் வந்து கொண்டிருந்த இலங்கை அகதிகள் நவீன், ரமணன், விக்னேஷ்நாதன், சிவராம் ஆகியோர் போலீஸிடம் சிக்கினர். அவர்களிடமிருந்து ஜெனரேட்டர் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்…
-
- 4 replies
- 2.7k views
-
-
UK- BBCயில் வெளிவந்த இலங்கையின் போர் பற்றிய விவரணம்
-
- 0 replies
- 2.7k views
-
-
புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் ஆயுதங்கைக் கீழே வைத்த விட்டு வெள்ளைக் கொடியை ஏந்தியவாறு மஹிந்தவிடம் சரணடையும் வரை தற்போதைய யுத்தம் நிறுத்தப்படவோ அல்லது அமைதிப் பேச்சுகள் ஆரம்பிக்கப்படவோ மாட்டாது என்று அமைச்சரும், அரச பாதுகாப்பு பேச்சாளனுமான கெஹெலிய தெரிவித்துதுள்ளார். சீனா சென்ற மஹிந்த இந்தச் செய்தியை உலக நாடுகளுக்கு உறுதியாகத் தெரிவித்து விட்டுதான் நாடு திருபினார். என்றார் மேலும் : புலிகளின் தலைவர் பிரபாகரன் 30 வருடங்களாக இந்த நாட்டை அலைக்கழிக்க வைத்துவிட்டார். அவரால் இந்த நாட்டுக்கு எற்பட்ட உயிர்சேதங்களும், பொருட்சேதங்களும் மிக அதிகம். அன்று ஆரம்பிக்கப்பட்ட பிரபாகரனின் வெறியாட்டம் இன்னும் அடங்கவில்லை. புலிகள் பலமிழந்த போதெல்லாம் அவர்கள் யுத்த நிறுத்தத்திற்கு வந்து…
-
- 14 replies
- 2.7k views
- 1 follower
-
-
இலட்சியத்தை நோக்கிய எமது விடுதலைப்போரில் இழப்புக்கள் ஏற்பட்டுக்கொண்டு தானிருக்கும். ஆனால், விடுதலைக்காக நாம் தொடர்ந்து போராடுவோம். இவ்வாறான பல துன்பங்களை தாண்டித்தான் விடுதலையை வென்றெடுக்கவேண்டும் என்று விடுதலைப்புலிகளின் வடபோர் முனை கட்டளை தளபதி கேணல் தீபன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற லெப்டினன்ட் கேணல் விக்கீஸ்வரனின் வீரவணக்க நிகழ்வில் வீரவணக்க உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு தனது உரையில் மேலும் கூறியதாவது:- சிறிலங்கா படை தமிழ்மக்கள் மீது உளவியல்போர் ஒன்றை நடத்திக்கொண்டிருக்கின்றது. மக்கள் வாழ்விடங்களில் வான் தாக்குதல் நடத்தியும் எறிகணைத்தாக்குதல் நடத்தியும் உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்துகி…
-
- 0 replies
- 1.4k views
-
-
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பொதுமக்களை இலக்குவைத்து இராணுவத்தினர் தாக்குதல்களை நடத்துகின்றனர் என பொய்யான பரப்புரைகளை தெரிவித்து இராணுவத்திற்கு கழங்கம் ஏற்படுத்தும் செயற்பாடுகளிலிலும், இதன்மூலம் தம்மீதான தாக்குதல்களை கட்டுப்படுத்திகொள்ளலாம் எனவும் தமிழீழ விடுதலைப்புலிகள் திட்டமிட்டுள்ளனர் என்று சிறி லங்கா இராணுவத்தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்று கருத்து வெளியட்டுள்ள அவர், பொதுமக்கள் செறிந்துவாழும் இடங்களை இனங்கண்டு அவர்களுக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் ஏற்பாடதவண்ணம் மிக நிதானமாகவே இராணுவத்தினர் தமது நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர், குறிப்பாக பொதுமக்கள் வாழும் இடங்களில் எந்தவொரு ஆட்லறி ஷெல்த்தாக்கு…
-
- 0 replies
- 928 views
-