ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143398 topics in this forum
-
சிங்களவருக்குப் புரியும் மொழியில் பேசுங்கள் -இந்தக் கட்டுரையில் உள்ளவை, கட்டுரை ஆசிரியரின் தனிப்பட்ட கருத்துகளே) திருப்பதிக்கு இலங்கைக் குடியரசுத் தலைவர் ராஜபக்சே வருகிறார். கோயிலில் வழிபாடு செய்கிறார். இந்திய அரசு அவருக்கு முழுமையான பாதுகாப்புக் கவசத்தை வழங்குகின்றது. அதே நாள், அதே நேரம், நாகப்பட்டின மீனவர்கள் வேதாரணியக் கரையோரத்தில் மீன் பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள். ராஜபக்சே முப்படைத் தலைவராக இருக்கும் இலங்கைக் கடற்படை, தமிழக மீனவர்களை நோக்கி வருகிறது. மீன்பிடிப் படகுகளை நோக்கித் துப்பாக்கியால் சரமாரியாகச் சுடுகிறது. இருவர் படகுக்குள்ளேயே பிணமாகிக் கிடக்கின்றனர். மீனவர் பலருக்குப் படுகாயங்கள் ஏற்படுகின்றன. மீன்பிடிப் படகுகளைக் குண்டுகள் துளைக்க, தண்ணீர்…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழ் ஈழ போராட்டத்திற்கு இந்தியர்களின் ஆதரவு கீழ் இனைக்கப்பட்ட செய்தியையும் அதன் கீழ் வாசகர்கள் எழுதி இருக்கும் கருத்துக்களையும் வாசியிங்கள் பெரும்பாலான இந்தியதழிழர்களின் கருத்துகளை http://www.dinamalar.com/fpnnews.asp?News_...17&cls=row3
-
- 14 replies
- 3.3k views
-
-
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் சார்க் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நாளை (01.08.2008)வெள்ளிக்கிழமை விசேட விமானங்கள் மூலம் கொழும்பு வரவுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 15 ஆவது சார்க் உச்சிமாநாடு எதிர்வரும் 2 ஆம், 3 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் சார்க்கில் அங்கம் வகிக்கும் எட்டு நாடுகளின் தலைவர்கள் பங்குபற்றவுள்ளனர். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நாளை நண்பகல் 12.45 மணியளவிலும், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி நாளை பிற்பகல் 3.00 மணியளவிலும் ஆப்கான் ஜனாதிபதி ஹமீட் ஹர்சாய் நாளை மாலை 6.40 மணியளவிலும் இங்கு வரவுள்ளனர். நேபாள பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா, பூட்டான் …
-
- 2 replies
- 1.1k views
-
-
மகிந்தவின் சாக் கொண்டாட்டம் தலைக்கு 10 ஆயிரம் ரூபாய் படி 500 பேருக்கு சாக் சாப்பாடு, மது வகைகளுக்கு தனிக்கணக்கு இலங்கை மக்களின் வரிப்பணத்திலிருந்து 2880 மில்லியன் ரூபாய்கள் சாக் களியாட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது வெளிவிவகார அமைச்சின்வீண் விரயம் இந்நிலையில்.................. தொடர்ந்து வாசிக்க..........
-
- 1 reply
- 1.1k views
-
-
ஆகஸ்ட் 1ல் சுவிஸ்நாட்டில் மக்களிள் வீடுகள் தோறும் சிவப்பு நிறத்தில் வெள்ளைச் சிலுவை பொறித்த சுவிஸின் தேசியக் கொடி பட்டொளி வீசிக் காட்சி தரும். அன்றையை தினத்தில் ஒவ்வொரு கிராம, மற்றும் நகர ஆட்சிப் பகுதிகளிலும் பல இலட்சம் பிறாங்குகள் செலவில் இரவு சுமார் 9.30 அளவில் இடம் பெறும் பெரும் வாண வேடிக்கைகளை எவரும் பார்த்து மகிழலாம். இத்தகைய மகிழ்ச்சிக்கு சுவிஸ் நாடு பெருமைப்படும் காரணியாக இருப்பது அதன் இணைப்பாட்சி முறையிலான கன்ரோன்கள் அடிப்படையில் அமைந்த பல்லின மொழி ,மத ,பிரதேச, மக்கள், தமது வேறுபாடுகளின் மத்தியில் ஒன்றிணைந்து ஆட்சி நடத்தும் ,சமஷ்டி ஆட்சி அரசமைப்பு முறையாகும். முக்கியமான சுவிஸ் அரசமைப்புச் சட்ட விதிகள் பற்றியவையே. இவற்றைப் பார்த்த பின்னரும் இலங்கையோ அல்லது இந…
-
- 1 reply
- 956 views
-
-
1987 ஆம் ஆண்டு, ஓகஸ்ட் மாதம், நான்காம் திகதியன்று, அதாவது, 21 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் சுதுமலை என்ற ஊரில், முதன் முறையாகப் பகிரங்கக் கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். தமிழீழத் தேசியத் தலைவரை நேரில் காணவேண்டும் என்றும், அவரது உரையைக் கேட்க வேண்டும் என்றும், மிகக்குறுகிய கால அவகாசத்திற்குள், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள், ஆர்வத்துடன் சுதுமலையில் கூடி நின்றார்கள். 21 ஆண்டுகளுக்கு முன்பு, அன்றைய தினம் தமிழீழத் தேசியத்தலைவர் ஆற்றிய உரை, 'சுதுமலைப் பிரகடனம்" என்று பின்னர் பெயர் பெற்றது. தேசியத் தலைவரின் சுதுமலைப் பிரகடனம் நடைபெற்று, இன்று 21 ஆண்டுகள் நிறைவு பெறுகின்ற வேளையில், அன்று அவர் கூறி…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக- முழுமையாக- தோற்கடிக்கும் கட்டம் நெருங்கிவிட் போதும் கூட, அவர்களிடம் உள்ள இரகசிய வளங்கள் சிறிலங்கா அரசுக்கு தொடர்ந்து தலையிடியைக் கொடுக்கக்கூடும் என்று அந்நாட்டின் வெளிவிவகார செயலாளர் பாலித கோகன்ன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் பணியாற்ற உதவி நிறுவனங்கள் தயக்கம் [வியாழக்கிழமை, 31 யூலை 2008, 07:32 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர் தாக்குதல்களினால் இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் பணியாற்றுவதற்கு உதவி நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்றன. இடம்பெயர்ந்த மக்கள் செறிவாக வாழும் அக்கராயன், அம்பலப் பெருமாள்குளம், கோட்டை கட்டியகுளம், ஜெயபுரம் ஆகிய பகுதிகளில் தங்கியுள்ள மக்கள் மத்தியில் பணியாற்றுவதற்கு தமது அச்சத்தினையும் தயக்கத்தினையும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நடைபெறும் இடர்காலக் கூட்டங்களில் வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. புதினம்
-
- 0 replies
- 495 views
-
-
களமுனைகளில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் இலங்கைப் படையினர் போதை மருந்துகள் ஊக்கமருந்துகளைப் பயன்படுத்துவதாகக் களமுனைகளில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னகர்வு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் படைச் சிப்பாய்களுக்குப் படை அதிகாரிகளால் இவை வழங்கப்படுவதாகத் தெரியவருகிறது. படைநகர்வுகளின் போது விடுதலைப் புலிகளின் கடுமையான முறியடிப்புத் தாக்குதல்களினால் படையினருக்கு நாளாந்தம் இழப்புக்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் படையினரை முன்னகர்வுச் சண்டைகளில் ஈடுபடுத்த இப் போதைமருந்து அல்லது ஊக்கமருந்துகள் படையிருக்கு வழங்கப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது. இதே வேளை படையினரின் பிடியிலிருந்து தப்பி வந்த சில பொதுமக்களும் இச்சந்தேகத்தை வெளிப்ப…
-
- 7 replies
- 1.8k views
-
-
இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவுப் பொருட்களை மட்டுமல்ல நீர்த்தாங்கிகளையும் எடுத்து வருவதில் இடர்கள் காணப்படுவதாக முல்லைதீவு மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 460 views
-
-
"எதிரிக்கு தரையிலும் கடலிலும் தக்க பதிலடி கொடுத்தவன் லெப். கேணல் கதிர்வாணன்" [வியாழக்கிழமை, 31 யூலை 2008, 06:48 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] எதிரிக்கு தரையிலும் கடலிலும் தக்க பதிலடி கொடுத்தவன் லெப். கேணல் கதிர்வாணன் என்று கடற்புலிகளின் தளபதி நரேன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற லெப். கேணல் கதிர்வாணனின் வீரவணக்க நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: லெப். கேணல் கதிர்வாணன், கடலில் எதிரிகளை தாக்கி அழித்து கடற்கலங்களை மூழ்கடித்து எதிரிக்கு பாரிய அழிவினை ஏற்படுத்தி ஆயுத தளபாடங்களை எதிரியிடம் இருந்து கைப்பற்றியவன். இவன் போரியலின் சகல வல்லமைகளையும் கற்றுத்தேர்ந்து போரினை அறிவியல் ஊடாக நகர்த்திய அதேவேளை …
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் சிறிய அணுமின் உற்பத்தி ஆலைகளை அமைப்பது கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக் இந்தியாவிற்கும் - அமெரிக்காவிற்கும் இடையில் அண்மையில் கைச்சாத்திடப்பட்ட அணு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து சில நாடுகள் இது குறித்து கவனம் செலுத்தி வருகின்றன. சிறிய ரக அணுமின் உற்பத்தி ஆலைகளின் மூலம் நாட்டின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய சில நாடுகள் முனைப்பு காட்டி வருகின்றன. இலங்கை???, துருக்கி, இந்தோனேசியா, மலேசியா, ஐக்கிய அரபு ராஜ்ஜியம் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகள் அணு மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பது குறித்து ஆராய்ந்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. இது தொடர்பான விசாரணைகளை சில நாடுகள் இந்திய அணு நிறுவனத்திடம் ஏற்கனவே விடுத்துள்ளதாகத…
-
- 4 replies
- 992 views
-
-
அண்ணன் ஆனந்தசங்கரி அவர்களுக்கு, நீங்கள் நீண்ட நெடுங்காலமாக சொர்க்கத்துக்கு கடிதம் எழுதி, பதிலுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறீர்கள
-
- 2 replies
- 1.3k views
-
-
இலங்கை விமானப்படையினரின் MI - 24 ரக உலங்கு வானூர்திகள் மன்னார் வெள்ளாங்குளம் பகுதியில் விடுதலைப்புலிகளின் இலக்குகள் மீது விமானத்தாக்குதலை நடத்தியுள்ளன என இலங்கை விமானப்படை பேச்சாளர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார். இத்தாக்குதல் இன்று காலை 11.30 மணியளவில் இடம் பெற்றதாக பாதுகாப்பு அமைச்சுக்கு அவர் மேலும் தெரிவித்துள்ளார். நிருபர்:செல்வி http://www.tamilseythi.com/srilanka/mannar...2008-07-31.html
-
- 0 replies
- 824 views
-
-
இரண்டு தசாப்த காலமாக வடக்கு கிழக்கில் ஆயுதமேந்தியவர்களுக்குத் தொழிற்பயிற்சிகளை வழங்குவதே பிரதான இலக்கு என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தொழிற்பயிற்சி அபிவிருத்தி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களுக்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுத் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். www.tamilwin.com
-
- 5 replies
- 1k views
-
-
மணலாற்றுப் பகுதியில் சிறிலங்காப் வான் படையினருக்குச் சொந்தமான பெல் 212 ரக உலங்கு வானூர்தி ஒன்று விடுதலைப் புலிகளின் ஆட்டிலறி எறிகணையில் சிக்கி கடும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மணலாற்றுப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களின் போது காயமடைந்த படையினரை அநுராதபுர மருத்துவமனைக்கு ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்ட இந்த உலங்கு ஈடுபட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை விடுதலைப் புலிகளின் ஆட்டிலறித் தாக்குதலுக்கு உள்ளாகிய பெல் 212 ரக உலங்கு வானூர்தி அவரச அவசரமாக அநுராதபுர வான்படைத் தளத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிறீலங்காப் படையினர் கருத்துச் சொல்வதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர். சிறீலங்கா வான்படையினரிடம் பெல் 212 ரக உலங்கு வானூர்திகள் இரண்டே இருந்துள்ளன. அத…
-
- 5 replies
- 2k views
-
-
மன்னார் மடுத் தேவாலயத்தில் இம்முறை திருவிழா இடம்பெறவேண்டுமானால் விடுதலைப் புலிகளும், இராணுவத்தினரும் பாதுகாப்பு உத்தரவாதம் தரவேண்டும்'' இவ்வாறு மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை நேற்று தன்னைச் சந்தித்த அமைச்சர்கள் மட்ட உயர் குழுவிடம் தெரிவித்திருக்கிறார். திருவிழா இடம்பெறும் பகுதியில் ஆயுதப் பிரசன்னமோ அரசியல் நோக்கங்களோ அல் லது இராணுவ நோக்கங்களோ இருக்கக் கூடாது என்றும் அவர் அமைச்சர்களிடம் எடுத்துக் கூறினார். இந்த விடயம் குறித்து மன்னார் ஆயர் நேற்றிரவு பி.பி.ஸி தமிழோசைக்குத் தெரிவித்த விடயங்கள் வருமாறு: வன்னி நிலப்பரப்பில் இராணுவத்தினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் தாக் குதல்கள் காரணமாக அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்து பாரிய நெருக்கடிக்குள் ளாக் கப்பட்டிருக்க…
-
- 0 replies
- 769 views
-
-
வீரகேசரி நாளேடு - இந்திய கடற்படையின் போர் கப்பல்கள் பலாத்காரமாக இலங்கைக் கடலில் நுழையவில்லை. பாதுகாப்பமைச்சின் அனுமதியை பெற்றுக் கொண்ட பின்னரே இந்தியக் கப்பல்கள் இலங்கை கடலில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளன என்று அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். இந்தியா ஆசிய பிராந்தியத்தில் மட்டுமல்ல உலகத்திலேயே வல்லரசாக திகழ்கின்றது. எனவே அந்த நாட்டின் பிரதமருக்கு உச்சக்கட்டப் பாதுகாப்பென்பது அவசியமாகும். இந்தியப் படையினர் 2500 பேர் வருகை தந்துள்ளதாக ஐ.தே.க. வும் ஜே.வி.பி. யும் பிதற்றுகின்றன. இது குறித்து அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளõர். கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரி…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நுவரெலியா கட்சி அலுவலகத்தை பயன்படுத்துவதில் அந்த கட்சிக்கும் கட்சியிலிருந்து வெளியேறிய எஸ். சதாசிவத்துக்கும் இடையில் ஏற்பட்ட இழுபறி தொடர்பான வழக்கில் நீதிமன்றினால் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை அளிக்கப்பட்ட அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுக்கு சிறிலங்கா அரசு தலைவர் மகிந்த ராஜுபக்ஷ பொதுமன்னப்பு வழங்கியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 1k views
-
-
Posted on : 2008-07-31 உயர்நீதிமன்றத்தின் முடிவு புதிய சட்டத் திருப்புமுனை இலங்கையின் சட்டத்துறை வரலாற்றில் மிக முக்கிய மான தீர்மானம் ஒன்றை இலங்கையின் உயர்நீதிமன்றம் நேற்றுமுன்தினம் எடுத்திருக்கின்றது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு எதிரான முக்கிய வழக்கு ஒன்றை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதன் மூலம் புதிய சட்டவாத, விவாதத்துக்கான அத்தியாயத்தை உயர்நீதிமன்றம் திறந்து விட்டிருக்கின்றது. இலங்கை அரசமைப்பின்படி, ஜனாதிபதிப் பதவியை வகிக்கின்ற ஒருவர் அந்தப் பதவி முறையில் அல்லது தனிப்பட்ட முறையில் செய்த அல்லது செய்யாமல் விட்ட கருமம் தொடர்பாக அவர்மீது வழக்குத் தொடுத்தலோ, தொடர்ந்து வழக்கு நடத்தலோ ஆகாது. அரசமைப்பின் 35(1) பிரிவு இதனைத் தெளிவாகவும் சந்தேகத்துக்கு அப்பாற் படவும் த…
-
- 0 replies
- 1k views
-
-
மக்களின் நிவாரணப் பணிகளுக்காக ஐ.நா 36 இலட்சம் அமெரிக்க டொலர் நிதியுதவி. 31.07.2008 / நிருபர் எல்லாளன் சிறிலங்காவில் இடம்பெறும் உள்நாட்டு மோதல்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிவாரணப்பணிகளுக்காக சிறிலங்கா அரசுக்கு அவசர உதவித்திட்டத்தின் கீழ் 36 இலட்சம் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க இருப்பதாக ஐ.நாடுகள் சபை நேற்று அறிவித்துள்ளது. இந்த நிதி போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிவாரணப்பணிகளுக்கா செலவிடப்படும் என ஐ.நா.சபையின் அவசர உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோன் ஹோல்மஸ் தெரிவித்துள்ளார். சிறிலங்கா உட்பட 7 நாடுகளுக்கு 30 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 3.6 மில்லியன் அமெரிக்க டொலர் சிறிலங்காவிற்கு வழங்கப்பட இருப்பதாகவும் அவர் இதனைத்…
-
- 0 replies
- 646 views
-
-
மட்டக்களப்பு –அம்பாறை மாவட்டங்களில் 1990ஆம் ஆண்டுகளில் படையினரால் கைதுசெய்யப்பட்டு காணாமல்போனதாக கூறப்படுவோரில் சுமார் 100பேர் மகரஹம பிரதேசத்துக்குட்பட்ட கோமாகம என்னுமிடத்தில் உள்ள இராணுவ முகாமில் பணயக்கைதியாக வைக்கப்பட்டுள்ளதாக அதில் இருந்து தப்பிவந்ததாக கூறும் ஒருவர் தெரிவித்துள்ளார். விபரம் http://www.swissmurasam.info/
-
- 3 replies
- 2k views
-
-
7 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு: படைச் சிப்பாய்க்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை புதன், 30 ஜுலை 2008 [செய்தியாளர் நிலாமகன்] 7 வது சிறுமி மீது பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய படைச் சிப்பாய்கு 14 ஆண்டு சிறைத் தண்டமை வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை உவர்மலை கோணேசுவரம் பகுதியைச் சேர்ந்த இந்த 7 வயதுச் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட படைச்சிப்பாய்கே இத்தண்டணையை திருகோணமலை மாவட்ட உயர் நீதியாளர் இளஞ்செழியன் வழங்கியுள்ளார். 2002ம் ஆண்டு கடைக்குச் சென்ற சிறமியை தூக்கிச் சென்று மறைவிடம் ஒன்றில் பாலியல் வல்லுறவுக்குள் உட்படுத்தியதை மதகுரு ஒருவரும் கடைச்சிப்பந்தியும் அவதானித்து கூக்குரல் எழுப்பி, மக்களை வரவழைக்கப்பட்டு, படைச்சிப்பாய் நையப்புடைக்கப்ப…
-
- 3 replies
- 1.3k views
-
-
இலங்கையுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்த விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு புஷ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கான புதிய இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் வைத்து அமெரிக்க ஜனாதிபதியைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன் அமெரிக்கா இலங்கையுடன் ஆழமானதொரு பொது நிகழ்ச்சி நிரலுக்கு அமைய இரு நாட்டு உறவுகளை மேம்படுத்திச் செயற்பட எதிர்ப்பார்ப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கை ஜனாதிபதி பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவின் ஒத்துழைப்பை எதிர்ப்பார்ப்பதாக அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனாதிபதி புஷ்ஷிடம் தெரிவித்தார். இதேவேளை அமெரிக்காவுக்கான இலங்கைத்த்தூதுவராக …
-
- 4 replies
- 1.7k views
-
-
0094212224265 தற்பொழுது இது 0212224265 வேலை செய்யும் பழய இலக்கங்கள் சார்க் மாநாட்டுக்கு பிறகு வேலை செய்யலாம் என்று நம்மப்படுகிறது...
-
- 0 replies
- 1.6k views
-