ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142851 topics in this forum
-
கொழும்பு ஆட்டுப்பட்டித்தெருவில் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி திங்கள், 23 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] கொழும்பு புறக்கோட்டை ஆட்டுப்பட்டித்தெருவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியானதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். இனந்தெரியாத நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் தந்தை ஒருவரும் மகனுமே துப்பாக்கிச் சூட்டக்கு ஆளானதாகவும், இந்த சம்பவத்தில் தந்தை உயிரிழந்துள்ளதாகவும், படுகாயமடைந்த மகன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறைப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/
-
- 0 replies
- 726 views
-
-
பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு துணைபோகமாட்டோம்: மேலக மக்கள் முன்னணி பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தமது கட்சி ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது என மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். கொழும்பில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் தொடர்பாக, கொழும்பு மாவட்டத்தில் பிரபல்யமான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அலுவலகத்தில் முன்னர் வேலைசெய்த நபர் ஒருவரைப் பொலிஸார் கைதுசெய்திருப்பதாக அரசாங்க ஊடகமொன்று செய்திவெளியிட்டிருந்தது. சந்தேகத்தின்பேர் இலங்கை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருக்கும் நடராஜா சிவராஜா என்பவர் கட்சியின் உறுப்பினராக வந்ததாகவும், அவர் சம்பளம் பெற்று வேலைசெய்யவ…
-
- 0 replies
- 819 views
-
-
இராணுவ தீர்விற்கு எதிர்ப்பு: இந்தியா தெரிவிப்பு! இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வு வழங்கப்படுவதற்கு இந்திய அரசாங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய இலங்கைக்குள் இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொடுப்பதனையே இந்திய அரசாங்கம் எதிர்ப்பார்ப்பதாக இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 20) இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பாக புதுடெல்லியில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இன மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத் திட்டமொன்றை பெற்றுக்கொள்ள இலங்கைக்கு முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 933 views
-
-
இந்தியாவின் மிக உயர்ந்த மட்டத்திலான அதிகாரிகள் குழு ஒன்று திடீரென சத்தம் சந்தடியின்றி கொழும்பு வந்தமை இலங்கை அரசியல் வட்டாரங்களில் ஏன், எதற்கு என்று பல்வேறு கேள்விக் கணைகளை எழுப்பியிருக்கின்றது. சார்க் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்குபற்று வது தொடர்பான முன்னேற்பாடுகளைக் கவனிப்பதே இந்த உயர் அதிகாரிகள் குழுவின் கொழும்பு வருகையின் நோக்கம் என்று கூறப்பட்டாலும் ஆனால் அதுவல்ல பின் னணி என்பது பரகசியமானவிடயம். அந்தத் தேவைக் காக இவ்வளவு உயர்மட்டத்தில் இவ்வளவு முற்கூட் டியேஅதிகாரிகள் குழு இங்கு வரத் தேவையில்லை என் பது எவருக்கும் புரியும் ஒன்று. இந்த உயர்மட்ட இந்தியக் குழுவின் கொழும்பு வருகை பற்றிய தகவலை, அக்குழு கொழும்புக்கு வந்து அவ் விடயம் பரகசியம் ஆகும் வரை, கொழும்பு …
-
- 7 replies
- 2.1k views
-
-
யார் யாரை ஏமாற்றுகிறார்கள்? [23 - June - 2008] அரசாங்க சேவையில் அரசியல் தலையீட்டை இல்லாமற் செய்யும் நோக்குடன் அரசியலமைப்புக்கான 17 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு 8 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் கூட, அத்திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் விவகாரம் தொடர்ச்சியாகச் சிக்கலுக்குள்ளாகிக் கொண்டேயிருக்கிறது. அரசாங்கத்துறையில் உள்ள முக்கிய நிறுவனங்களுக்கான நியமனங்களை மேற்பார்வை செய்வதற்கான சுயாதீன ஆணைக்குழுக்களை அமைப்பதற்கு வகைசெய்வதாக அத்திருத்தச் சட்டம் அமைந்திருக்கிறது. திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும் பொறுப்பைக் கொண்ட அரசிஞிலமைப்புப் பேரவையின் (Constitutional Council) உறுப்பினர்களை நியமிப்பதை தாமதப்படுத்துவதற்…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழ்க் கூட்டமைப்பின் தூதுக்குழு விரைவில் டில்லி செல்லும் Monday, 23 June 2008 கடந்த வார இறுதியில் கொழும்பு வந்திருந்த இந்திய உயர்மட்டக் குழுவின் அழைப்பை ஏற்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தூதுக்குழு எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவரும் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இதேவேளை இனநெருக்கடி மற்றும் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத் மற்றும் தூதரக அதிகாரிகளைச் சந்தித்து உரையாட இருப்பதாகவும் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு வெள்ளிக்கிழமை கொழும்பு வந்திருந…
-
- 1 reply
- 830 views
-
-
வீரகேசரி நாளேடு 6 - வட. கிழக்கு மாகாணத்தினை நான் பிரிக்கவில்லை. அது நீதிமன்ற விவகாரமாகும். தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண அரசாங்கம் நடவடிக்கை எடுத்தே வருகின்றது' என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய உயர் மட்டக்குழுவினரை அன்று இரவு அலரி மாளிகையில் சந்தித்துப் பேசிய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளியுறவுத் துறை அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஸ்ரீ விஜய்சிங் ஆகியோரைச் சந்தித்துப் பேசிய ஜனாதிபதி, தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண அரசாங்கம் தன்னாலான நடவடிக்கையினை எடுத்து வருகின்றது. கிழக்கு மா…
-
- 2 replies
- 1k views
-
-
ஓலிக்கண்ணிவெடி வெடித்ததில் இரத்மலான விமான நிலையத்தில் பரபரப்பு திங்கள், 23 ஜுன் 2008 [நிருபர் வி.சிறீதரன்] இன்று காலை இரம்மலான விமான நிலையத்தில் பொருத்தப்பட்ட ஒலிக்கண்ணிவெடியில் கட்டாக்காலி விலங்கு ஒன்று சிக்கியுள்ளது. இதனால் பெரும் சத்தத்துடன் வெடியோசை உணரப்பட்டது. இதனையடுத்து காவலர்கள் பெரும் பதற்றமடைந்து அங்கும் இங்கும் ஒடியதாகவும் பின்னரே அது விலங்கினால் ஏற்படுத்தப்பட்ட வெடியோசை எனத்தெரியவந்ததாகவும் அறியமுடிகிறது. http://www.pathivu.com/?p=1381
-
- 0 replies
- 829 views
-
-
இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களில் 12,000 க்கும் மேற்பட்டோரைத் தேடிக் கண்டுபிடித்துக் கைது செய்யும் நடவடிக்கைகள் படையினர் ஆரம்பித்துள்ளனர். இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் சரணடைவதற்கு வழங்கப்பட்ட காலம் முடிவடைந்ததையடுத்தே, சரணடையாது தலைமறைவாகியிருக்கும் 12,000 க்கும் மேற்பட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளன் உதய நாணயக்கார சர்வதேச செய்தி நிறுவனமொன்றிற்கு தெரிவித்துள்ளார். காலத்திற்குக் காலம் இராணுவத்திலிருந்து தப்பியோடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், அண்மையில் அவர்கள் சரணடைவதற்கு அரசு சுமார் ஒரு மாதகாலம் பொது மன்னிப்பு வழங்கியிருந்தது. இந்தக் காலப்பகுதியில் சுமார் ஐயாயிரம் பேர் சரணடைந்து பொது மன்ன…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஜானக பெரேராவின் அறிமுகம் தமிழருக்கான தவறான சமிக்ஞை 23.06.2008 ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை எந்தச் சிங்களக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதன் அடிப்படைப் போக்கில் மாற்றம் இருக்கப் போவதில்லை என்பதுதான் ஒரே நிலைப்பாடு. இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளும் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை "ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் தாம்.' இரண்டு கட்சிகளுமே சிறுபான்மையினரான தமிழர்கள் மீது தங்களது பேரினவாத பௌத்த, சிங்கள மேலாண்மை அதிகாரத்தைச் செலுத்தி, அவர்களை அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்தும் தமது மேலாதிக்கப் போக்கில் என்றுமே பின்னின்றமை கிடையாது. அதுவே கடந்த அறுபது ஆண்டுகால "சுதந்திர இலங்கையின்' வரலாறாகும். இதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் மாற்றோ…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஜனதா விமுக்தி பெரமுனவில் இருந்து அண்மையில் பிரிந்து சென்ற பாராளுமன்ற உறுப்பினர் அஞசனா உம்மாவை சென்ற 16ந்திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது கணவர் முறைப்பாடு செய்துள்ளார். Dissident JVP parliamentarian missing, husband complains [TamilNet, Friday, 20 June 2008, 02:46 GMT] Anjana Umma, a dissident parliamentarian of the Janatha Vimukthi Peramuna (JVP), who on June 17 expressed her desire to function as independent has not returned home since she left for parliament with two other JVP parliamentarians, according to the complaint lodged with the Mirigama police by her husband Farook Thursday night, an electronic media reported Friday morning. Ms. Umma had info…
-
- 12 replies
- 2.4k views
-
-
நெதர்லாந்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பேரெழுச்சியுடன் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் 1,000-க்கும் அதிகமான நெதர்லாந்து வாழ் தமிழர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 554 views
-
-
தமிழக அரசின் ஆதரவில் வாழும் ஈழ அகதிகளைத் தவிர ஏனைய வெளிநாட்டினரை வெளியேற்றுங்கள் - பொலிஸாருக்கு முதலமைச்சர் கருணாநிதி உத்தரவு! June 21,2008 தமிழக அரசின் ஆதரவில் வாழும் ஈழ அகதிகளைத் தவிர சட்டரீதியான ஆவணங்கள் எதுவுமில்லாமல் தங்கியுள்ள வெளிநாட்டினரை வெளியேற்ற நடவடிக்கையெடுக்குமாறு பொலிஸாருக்கு முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இது குறித்த முதலமைச்சர் கருணாநிதியின் உத்தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தமிழக அரசின் ஆதரவில் வாழும் ஈழ அகதிகளைத் தவிர சட்டரீதியான ஆவணங்கள் எதுவும் இல்லாமலிருக்கும் வெளிநாட்டினரை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வெளியேற வேண்டுமென விளம்பரப்படுத்துங்கள். இந்த விளம்பர அறிவிப்புகளுக்கு பின்பும் வெளியேறாம…
-
- 7 replies
- 2.1k views
-
-
சிறிலங்காவுக்கு அவசர பயணமொன்றை மேற்கொண்ட இந்திய உயர்மட்டக் குழுவுக்கு வடபகுதியில் நடைபெற்று வரும் படை நடவடிக்கை குறித்தும் சிறிலங்கா அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 740 views
-
-
தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் போலி ஆவணங்கள் மூலம் தமிழகத்தில் சொத்து வாங்குகின்றனர் எனத் தகவல்கள் வருகின்றன. இதை அனுமதிகக் கூடாது என்று கலலெக்டர் மற்றும் பொலிஸாருக்கு கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். கலெக்டர்கள் மற்றும் எஸ்.பிக்கள் மாநாட்டில் இது குறித்து, கருணாநிதி பேசியவை வாருமாறு : தமிழ்நாட்டிலுள்ள 117 இலங்கை அகதி முகாம்களில் 73,433 பேர் தங்கியுள்ளனர். அவர்களில் சிலர் பல்வேறு ஆவணங்களைத் தவறான வழிகளில் பெற்று, தமிழகத்தில் சொத்து வாங்குவதில் ஈடுபடுவதாக தகவல்கள் வந்துள்ளன. இந்தியக் குடிமகனாக அல்லாதவர் இந்த உரிமை அனுபவிக்க வழியில்லை என்பதை நீங்கள் உறுதிப்படுத் வேண்டும். நாட்டின்; இறையான்மைக்கு ஊறு விளைவிப்போரை தமிழகத்தில் ஊடுருவ அனுமதிக்கக் கூடாது. …
-
- 6 replies
- 3.3k views
-
-
இலங்கை தமிழ் அகதி சிறுமிகளை கொண்டு இந்தியாவில் செய்யப்படும் ஆடைகளை பிரித்தானியாவில் விற்று இலாபம் சம்பாதிக்கும் பிறீமார்க். இதுபற்றிய ஒரு விவரணம் நாளை பீ.பீ.சியில் மாலை 8.30 பிரித்தானிய நேரத்திற்கு ஒளிபரப்பாக உள்ளது. பின்னர் இதை இணையத்தளத்திலும் பார்க்க முடியும். அகதி சிறுமிகளை சுரண்டி பிழைக்கும் இந்திய தொழில் அதிபர்களையும் அவர்களின் தயாரிப்புகளை விற்கும் பிரித்தானிய ஸ்தாபனங்களையும் இந்த நிகழ்ச்சி வெளிக்கொணர உள்ளது. Shocking disclosure - on BBC1 Tomorrow @ 8.30pm UK
-
- 0 replies
- 1.4k views
-
-
மனித சுதந்திரத்தைப் பாதுகாத்து அரசாட்சி செய்வதே ஜனநாயகத்தின் கொள்கையும் பழக்கமும். ஜனநாயகத்தை வரையறுப்பதென்றால்: மனித சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக நிறுவும் அறக்கட்டளையாகும். ஒரு ஜனநாயக சமுதாயதத்தின் பழக்கங்கள் அந்த சமுதாயத்தில் சகிப்புத்தன்மை, கூட்டுறவு, இணக்கம் இவைகளின் மதிப்பை ஒப்புவி செய்வதாகும். அந்த நாட்டின் எல்லா குடி மக்களும் பாதுகாப்போடும் சுதந்திரத்தோடும் வாழ வழி செய்வதே ஒரு ஜனநாயக அரசாங்கத்தின் கொள்கையாகும். ஆனால், இலங்கை சிங்கள சமுதாயமும் அதன் அரசியலும் தொன்று தொட்டு ஈழத் தமிழரை கொன்று குவிப்பதில் கண்ணோட்டமாக இருìகின்றார்கள். சிங்களச் சமுதாயத்தின் கழுகுப் பார்வை எதிர்க்கும் தமிழனை அழிக்கவேண்டும், ஒழிக்கவேண்டும், மற்றோரை, தங்கள் இனத்திற்குள் உறிஞ்சிக் கொள்ளும் ம…
-
- 6 replies
- 2.6k views
-
-
சர்வதேச அரசுகளும் தமிழர் பிரச்சினையும் -தாரகா- சர்வதேசம் அதாவது, அமெரிக்க மற்றும் ஜரோப்பிய ஒன்றிய அரசுகள் சிறிலங்கா அரசின் சமீபகால அணுகுமுறைகள் குறித்து, குறிப்பாக சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் குறித்து அதிருப்பி அடைந்து வருவதாகவும், அதன் விளைவாக எதிர்காலத்தில் சிறிலங்கா மீது மேற்கு அரசுகள் பாரிய அழுத்தங்களை பிரயோகிக்கக்கூடும் என்றும் பலவாறான அபிப்பிராயங்கள் நம் மத்தியில் உண்டு. சமீப காலமாக மேற்கு அரசுகள் குறிப்பாக அமெரிக்க மற்றும் ஜரோப்பிய அரசுகள் வெளிப்படுத்தி வரும் கருத்துக்களினதும், சில நடவடிக்கைகளினதும் பின்புலத்தில் நோக்கினால் மேற்போன்ற அபிப்பிராயங்களை நோக்கி ஒருவர் செல்வதற்கான நியாயம் இல்லாமலில்லை. இவ்வாறான அபிப்பிராயங்கள் ஈழத் தமிழர…
-
- 1 reply
- 809 views
-
-
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் ஐரோப்பிய சுற்றுப் பயணம் ஐரோப்பாவிற்கான சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரிட்டன், பிரான்ஸ் உட்படப் பல நாடுகளுக்கும் செல்லவுள்ளார். அங்கு முக்கிய தலைவர்களைச் சந்தித்து அவர் பேச்சுகளை மேற்கொள்ளவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் தனது விஜயத்தின் போது பிரிட்டனின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலக அமைச்சர் லோர்ட் மலோச் பிறவுணை சந்தித்து இலங்கை நிலைவரம் குறித்த ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாட்டை முன்வைப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 27ஆம் திகதி இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது. இலங்கை தொடர்பாக பிரிட்டன் மேலும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென ஐக்கிய தே…
-
- 0 replies
- 659 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள பாலைப்பாணியில் சிறிலங்காப் படையின் ஆழ ஊடுருவும் அணி நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் அப்பாவிப் பொதுமகன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 600 views
-
-
திருகோணமலை மூவர் சுட்டுக்கொலை ஞாயிறு, 22 ஜுன் 2008 [நிருபர் க.நிலாமகன்] திருகோமலையில் மூவர் இனம் தெரியாத ஆயுததாரிகளால் மூவர் சுட்டுக்கொல்லப் பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.15 மணியளவில் திருகோணமாலை செலிங்கோ காப்புறுதி நிறுவன முகாமையாரான ரவிசரோசன் அவர்களிந் தந்தை மற்றும் அவருடை இரு பிள்ளைகளே ஆயுததாரிகளால் அவரின் வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படுகின்றது. http://www.pathivu.com/?p=1376
-
- 0 replies
- 958 views
-
-
கிளிநொச்சியில் "புள்ளி" மாதாந்த சஞ்சிகை அறிமுகம் செய்யப்பட்டு, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனால் வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 456 views
-
-
[ஞாயிற்றுக்கிழமை, 22 யூன் 2008, 08:36 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா மாவட்டம் பாலமோட்டையில் சிறிலங்காப் படையினரின் மும்முனை முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 18 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 31 படையினர் காயமடைந்துள்ளனர். படையினரின் 3 உடலங்களும் மற்றும் படைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது: பாலமோட்டையில் இருந்து மும்முனைகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5:00 மணியளவில் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் சிறிலங்காப் படையினர் பாரிய எடுப்பிலான முன்நகர்வுகளைத் தொடங்கினர். இதில் படையினர் இர…
-
- 1 reply
- 1.2k views
-
-
முஸ்தபாவின் முசுப்பாத்தி..... ஆதாரம் வீரகேசரி
-
- 3 replies
- 2k views
-
-
கனடா, இத்தாலி நாடுகளின் செயற்பாடானது சிறிலங்கா அரசாங்கத்தின் இராணுவ அடக்குமுறைக்கு ஊக்கம் கொடுக்கும் செயல் என்று சுவிஸ் தமிழர் பேரவை சாடியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-