Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எம்மால் ஈழத்தமிழர்களுக்கு விடுதலையளிக்க முடியும் - முடியாதென்று எதுவுமேயில்லை என்கிறார் வைகோ வீரகேசரி இணையம் 6/21/2008 11:07:07 AM - நம்மால் ஈழத்தமிழர்களை விடுதலை அடையச் செய்ய முடியும். கச்சத்தீவை மீட்க முடியும். தமிழக மீவர்களுக்கு எதி ரான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடியும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ம.தி.மு.க.வின் சென்னை மண்டல மாநாடு சென்னை தீவுத்திடலில் கடந்த புதன்கிழமையன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இங்கே பெரியார், அண்ணாவை நாங்கள் முன்னிறுத்தி இருக்கிறோம். படங்களில் அல்ல, மின் விளக்குகளில் அல்ல. அவர்களின் கொள்கைகளில் முன்னிறுத்தி இர…

  2. தமிழ்பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு நோக்கிய பாதை இன்று திறந்து விடப்பட்டிருக்கின்றது. மாகாணசபைகளுக்கான அரசியல் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதே அரசியல் தீர்வுக்கான பாதையை திறந்துவிடுவதற்கான வழிமுறையாகும். 20 வருடங்களாக தொடர்ந்து வந்த கடின உழைப்பின் வெற்றியும், இரத்தமும், தசையும் கலந்த சேர்வையும் தான் இன்று பிறந்திருக்கும் இந்த மாகாணசபையும், வடக்கில் தேர்தல் நடக்கும் வரையிலான ஒரு சிறப்பு நிர்வாகமும் கிடைத்திருப்பது. எமது மக்களுக்கு ஒரு நிம்மதியை கொடுத்திருக்கின்றது. நாம் நினைத்தது வேறாக இருப்பினும் இன்று கிடைத்திப்பது இதுதான் என்ற நடைமுறை சாத்தியங்களின் அடிப்படையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு முன்னோக்கி செல்வதே சிறந்த வழிமுறை... என அரசின் எடுப்பு டக்ளஸ் கருத்து ப…

  3. 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இடம்பெற்ற மோதல்களில் 4,335 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுபாப்பு அமைச்சை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி. செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் 399 படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்றைய தினம்(ஜூன்19) வடக்கில் இடம்பெற்ற மோதல்களில் இரண்டு படையினரும், 26க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பின்னர் பாதுகாப்பு அமைச்சு புதிய புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது. நன்றி : www.lankadissent.com

  4. இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கரமேனனும் தேசியபாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நராயணனும் இந்திய பாதுகாப்பமைச்சின் செயலாளர் ஸ்ரீ விஜயசிங் ஆகியோர் அடங்கிய உயர் இராஜதந்திரிகள் குழு இன்று காலை 11.35 மணியளவில் விசேட விமானம் மூலம் கொழும்பை வந்தடைந்துள்ளனர் என்று டெய்லி மிரர் ஆங்கிலப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. A high powered Indian delegation visits Colombo A high powered Indian delegation comprising Foreign Secretary Shiv Shankar Menon, National Security Adviser M.K. Narayanan and Defence Secretary Sri Vijay Singh arrived at the Bandaranaike airport in a special flight at 11.35 am and was flown to Colombo by a chopper. Daily Mirror

    • 4 replies
    • 1.7k views
  5. தமிழ் மக்களின் பிரச்சினைகளை புலிகளால் தீர்க்க முடியாது என்று சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 923 views
  6. உலகத் தமிழர் இயக்கத்துக்கு எதிரான கனடிய அரசாங்கத்தின் நடவடிக்கையானது கனடாவில் உள்ள தமிழர்களின் அடிப்படை உரிமைகள் யாவற்றையும் அழித்துவிடும் வழுக்கல் பாதையின் முதற்படி என்று நம்புவதாக உலகத் தமிழர் இயக்கத்தின் முன்னாள் தலைவர் சித்தா சிற்றம்பலம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  7. சென்னை: அகதிகள் என்ற போர்வையில் இந்தியாவுக்குள் ஊடுறுவி, இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்போரை அனுமதிக்க முடியாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விடுதலைப் புலிகளுக்கு முதல்வர் கருணாநிதி மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை தலைமைச்செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையின் மாநாட்டுக் கூடத்தில், முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகளின் 2 நாள் மாநாடு தொடங்கியது. மாநாட்டின் தொடக்கமாக ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளின் கூட்டுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி உரையாற்றினார். கருணாநிதியின் பேச்சு .. தமிழக அரசு கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்கள் சிலவற்றை சில மாநிலங்கள் முன் மாதிரியாக எடுத்துக் கொண்டு செய…

  8. உந்துருளியை தரமறுத்த இளைஞன் கடத்தப்பட்டார். 20.06.2008 / நிருபர் எல்லாளன் மட்டக்களப்பில் சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினரால் உந்துருளியை தரமறுத்த இளைஞன் கடத்திச்செல்லப்பட்டுள்ளார். கிண்ணையடி நாகதம்பிரான் வீதியில் வசித்துவந்த பிரபாகரனது உந்துருளியை பறிமுதல் செய்வதற்கு பிள்ளையான் குழுவைச் சேர்ந்த ஓவியன் என்பவர் முயற்சி செய்து வந்திருந்ததாகக் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 7 ஆம் திகதி வாழைச்சேனையிலுள்ள அலுவலகத்திற்கு பணிக்குச் சென்ற பிரபாகரனை பிள்ளையான் குழுவினர் கடத்திச்சென்றுள்ளதாக தெரியவருகின்றது. http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&

  9. உலகத்தில் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்களில் விடுதலைப் போராட்டப் பாடல்கள் பெரும் வரவேற்பையும் மக்கள் எழுச்சியையும் உருவாக்கியுள்ளன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகத்தைச் சேர்ந்த அன்பரசு தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 827 views
  10. இயக்குனர் நடிகர் சீமான் அவர்கள் ஈழமுரசு ஆண்டுவிழாவில் நிகழ்த்திய உரை ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 1 reply
    • 1.3k views
  11. சுமார் இரண்டு வருடங்களுக்கு பின்னர் இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த விருப்பம் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியின் சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச இது தொடர்பாக கருத்தை ஆங்கிலச் செய்தித்தாள் ஒன்றுக்கு வெளியிட்டுள்ளார். பெரும்பாலான தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு என்ற ரீதியில் இந்தப் பேச்சுவார்த்தையை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் கடந்த ஜனவரியில் முறிந்துபோன போர்நிறுத்த உடன்படிக்கையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பான கருத்தை அவர் நிராகரித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தாம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேசத்தயார் என குறிப்பிட்டிருந்தமையையும் பசில் ராஜபக்ச சுட்டிக்காட்டி…

  12. பயங்கரவாதப் பட்டியலில் உலகத் தமிழர் இயக்கத்தைச் சேர்த்ததை எதிர்த்து வழக்கு [வியாழக்கிழமை, 19 யூன் 2008, 02:25 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] கனடிய அரசாங்கத்தால் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் உலகத் தமிழர் இயக்கம் சேர்க்கப்பட்டதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று உலகத் தமிழர் இயக்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக உலகத் தமிழர் இயக்கம்- ஒன்ராறியோ வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்ராறியோ குற்றவியல் சட்டத்தின் கீழ் (Criminal Code) பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் உலகத் தமிழர் இயக்கம் சேர்க்கப்பட்டிருப்பதாக கடந்த திங்கட்கிழமை (ஜூன் 16, 2008) பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரால் விடுக்கப்பட்ட அறிவித்தல் எமக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

  13. .வீரகேசரி நாளேடு - இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக ஆராய்வதற்கும் உண்மையை கண்டறிவதற்காகவும் இலங்கைக்கு வந்திருந்த பொதுநலவாய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் சஞ்சே பட்டேல் குற்றப் புலனாய்வு துறையினரால் (சி.ஐ.டி) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க நேற்று சபையில் தெரிவித்தார். குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜோன் அமரதுங்க எம்.பி. இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது, சஞ்சே பட்டேல் இந்திய அரசாங்கத்தினால் பெரிதும் மதிக்கப்படும் ஒரு கனவான். இந்தியாவில் ஊடகவியலாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் உரிமைகளை வழங்க…

    • 0 replies
    • 731 views
  14. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே 1975 முதல் 2002 வரை நிகழ்ந்த மோதல்களில் 2,15,000 பேர் பலியாகியுள்ளனர் என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. "வியட்நாமில் இருந்து போஸ்னியா வரை ஐம்பது ஆண்டு கால போர் வன்முறை உயிரிழப்புகள் : உலக சுகாதார ஆய்வு திட்ட தரவின் பகுப்பாய்வு" என்ற தலைப்பில் ஆய்வு ஒன்று பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியாகியுள்ளது. 'போர்களால் மரணமடைந்தோரின் எண்ணிக்கை, முன்பு மதிப்பிட்டதைக் காட்டிலும் அதிக அளவிலேயே உள்ளது. மேலும், ஐம்பது ஆண்டுகளில் போர் மரணங்கள் குறைந்ததற்கான ஆதாரமேயில்லை' என்கிறது இந்த ஆய்வு. கடந்த 50 ஆண்டுகளில் வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 13 நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் உயிரிழப்புகள் குறித்து பகுப்பாய்வு செய்யப்…

    • 0 replies
    • 960 views
  15. கிளிநொச்சியில் "நீலங்களின் சமர்" என்ற மாபெரும் பாடசாலை துடுப்பாட்டப் போட்டி இன்று தொடங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  16. மன்னாரில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு முறியடிப்பு [வெள்ளிக்கிழமை, 20 யூன் 2008, 02:27 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] மன்னாரில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் படைத்தரப்புக்கு உயிரிழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டு அவர்களிடம் இருந்து படைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மன்னார் பெரியமடுப்பகுதியில் இருந்து நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 4:30 மணியளவில் பல்குழல் வெடிகணை, மோட்டார் எறிகணைத் தாக்குதல் மற்றும் டாங்கிச் சூட்டாதரவுடன் சிறிலங்காப் படையினர் சிறாட்டிகுளம் நோக்கி முன்நகர்வை மேற்கொண்டனர். இம் முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர வழிமறிப்பு எதிர்தாக்குதலை நடத்தி படையினரின் …

    • 0 replies
    • 885 views
  17. மன்னார் நகர படைக்காவலரண் மீது புலிகள் துணிகரத் தாக்குதல்: ஒருவர் பலி- காவல்துறையினர் இருவர் காயம் [புதன்கிழமை, 18 யூன் 2008, 06:28 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மன்னார் நகருக்கு அண்மையில் உள்ள சிறிலங்காப் படையினரின் காவலரண் மீது விடுதலைப் புலிகள் இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இரண்டு காவல்துறையினர் படுகாயமடைந்துள்ளனர். பாதுகாப்பு அதிகம் உள்ள மன்னார் பொது விளையாட்டு மைதானத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த படையினரின் காவலரண் மீதே இத்துணிகரத் தாக்குதல் இன்று புதன்கிழமை அதிகாலை 2:10 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது. "இத்தாக்குதலுக்கு புலிகள் கைக்குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து இன்று காலை முதல்…

  18. தமிழகத்தோடு இரத்த சம்பந்தமுள்ள ஈழத் தமிழர்களின் பிரச்சினையில் இந்தியா தலையிடக்கூடாது என்று புதுடில்லியிலேயே நின்று உத்தரவிடும் பாணியில் சிறிலங்கா அரசாங்க அமைச்சர் ரோகித போகல்லாகம கருத்து தெரிவித்துள்ளமையை தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் "தமிழோசை" நாளேடு சாடியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 1k views
  19. சர்வதேசத்தின் காதில் பூச்சுற்றும் தந்திரோபாயம் தொடர்கின்றது "சர்வதேசப் பிரசாரப் போரில் தோற்றுவிட்டோம்.'' அண்மையில் லண்டனுக்கு விஜயம் செய்திருந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்திருந்தார். இலங்கையில் தமது அரசும் படைகளும் ஏதோ நல்ல காரியங்களை ஆற்றுவன போலவும், ஆனால் சர்வதேச மட்டத்தில் தமிழர்களின் பிரசாரப் பீரங்கிகள் தமது அரசின் நல்ல செயற்பாடுகளை எல்லாம் மூடிமறைத்துத் துவம்சம் செய்து விட்டன என்பது போலவும் அர்த்தப்படுத்தும் விதத்தில் இந்தக் கருத்தை அவர் வெளியிட்டிருக்கலாம். ஆனால், களத்தில் கேடு பண்ணிக்கொண்டு, வெறும் பிரசாரத்தை மட்டும் வைத்துக்கொண்டு சர்வதேசத்தையும் ஏமாற்றி நல்ல பெயர் சம்பாதிக்கலாம் என்ற …

  20. காலி நகரில் சுற்றிவளைப்பு : 7 தமிழர்கள் கைது. 20.06.2008 / நிருபர் எல்லாளன் கொழும்பு காலி நகரை அண்டிய பகுதிகளில் சிறிலங்காப் படையினரும் பொலிசாரும் இணைந்து திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலைநடத்தினர் இச் சுற்றிவளைப்பின்போது 7 தமிழர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களிடம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது. நேற்று அதிகாலை முதல் வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். காலி நகரின் சந்தைப்பகுதி, பஸ்தரிப்பிடங்கள், காலி கோட்டை போன்ற பகுதிகளில் மிகத் தீவிரமான தேடுதல் நடத்தப்பட்டது. இதன்போது அப்பக…

  21. சிராட்டிகுளம் நோக்கிய நகர்வு விடுதலைப் புலிகளால் முறியடிப்பு. மன்னார் பெரியமடுவிலிருந்து சிராட்டிகுளம் நோக்கிப் பெருமெடுப்பில் மேற்கொண்ட சிறிலங்காப் படையினரின் முற்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. இத் தாக்குதலில் பலத்த உயிர் இழப்புக்களுடன் படையினர் பின்வாங்கினர். ஆயுதங்கள் சில விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று மாலை 4.00 மணியளவில் பின்புலத்தில் இருந்து பலத்த எறிகணைச் சூட்டாதரவுடன் படையினர் இந்த முன்நகர்வினை மேற்கொண்டனர். இந்த முயற்சியினை எதிர்த்து விடுதலைப் புலிகள் கடும் எதிர்த் தாக்குதலை நடத்தினர். இறுதியாக ஆயுதங்களையும் கைவிட்டுப் படையினர் பின்வாங்கினர். இத் தாக்குதலில் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட…

    • 0 replies
    • 975 views
  22. சிறிலங்காப் படையினரிடம் உள்ள ஆயுதங்கள் குறித்த விபரங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இலகுவில் கிடைப்பதாக அந்நாட்டு அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 1.4k views
  23. பிரான்சில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் தமிழர்கள் வெள்ளமென திரண்டு "எமது நிலம் எமக்கு வேணடும் என" முழக்கமிட்டனர். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 874 views
  24. இன்று சர்வதேச அகதிகள் தினம். உலக நாடுகளில் இயற்கை அனர்த்தங்களாலும், போர், கலவரங்கள், வன்முறைகள் போன்ற மனிதக் கொடூரங்களாலும் உறவுகளையும், உடைமைகளையும், உறையுளையும் தொலைத்து ஏதிலிகளாக ஏங்கித் தவிக்கும் பல மில்லியன் மக்கள் குறித்து சர்வதேசம் சற்றேனும் ஏறெடுத்துப் பார்த்துச் சிந்திக்கும் தினம். ஏதிலிகள் பிரச்சினை அதிகம் உள்ள ஆபிரிக்க நாடுகளில் ஜூன் 20 ஆம் திகதி "அகதிகள் நாளாக' அனுஷ்டிக்கப்பட்டு வந்த நிலையில், அதனையே "சர்வதேச அகதிகள் தினமாக' கடைப்பிடிப்பது என 2000 ஆம் ஆண்டு டிசெம்பரில் ஐ.நா. தீர்மானித்தது. அதன்படி 2001 முதல் இத்தினம் சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. சமூகத்தில் கவனிப்பாரின்றிப் புறக்கணிக்கப்பட்டிருக்கும் ஒரு பெரும் மக்கள் கூட்டத்தினர் குறித்து…

    • 0 replies
    • 1.1k views
  25. தமிழ் மக்களைக் காப்பாற்ற இனியாவது சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் -ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளிடம் தமிழ்க்கட்சிகள் கோரிக்கை. [ வியாழக்கிழமை, 19 யூன் 2008, 10:05.01 AM GMT +05:30 ] இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிராக இடம்பெற்று வரும் சட்ட விரோதப் படுகொலைகள், ஆட்கடத்தல்கள் மற்றும் ஆட்கள் காணாமல் போதல் போன்ற மிக மோசமான மனித உரிமை மீறல்களால் தமிழ் மக்களின் இருப்பே இன்று கேள்விக் குறியாகி விட்டதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகளுக்கான தூதுவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ள தமிழ்க் கட்சிகள்; தமிழ் மக்களைக் காப்பாற்ற இனியாவது சர்வதேச சமூகம் முன்வர வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் இலங்கை நிலைமை குறித…

    • 0 replies
    • 756 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.