ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
தவறுதலான வெடிவிபத்தில் பிள்ளையான் குழு ஆயுததாரி காயம் சனி, 21 ஜுன் 2008 [நிருபர் வி.சிறீதரன்] வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் மட்டக்களப்பு கரடியனாறு பிள்ளையான் ஆயுதக்குழுவின் முகாமில் இடம்பெற்ற வெடிவிபத்தில் ஆயுததாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இதன்போது படுகாயமடைந்தவர் ஆயுததாரி தமிழ்வாணன் (அகவை 19) எனத் தெரியவருகிறது. இவர் தற்பொழுது மட்டக்களப்பு ஆசிரியர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/?p=1352
-
- 0 replies
- 605 views
-
-
திரைப்படக் கூட்டுத்தாபன பணிப்பாளர் சபையைச் சேர்ந்த தேவதாசன் கைது கொழும்பில் இடம் பெற்ற தாக்க்குதல்களுக்கு உடந்தையாக இருந்தார் என்ற பேரில் இவர் கைது செய்யப்பட்டார். கொட்டாஞ்சேனை பொதுச் சந்தையில் கடை ஒன்று இருப்பதாகவும், அங்கிருந்தே இவர் தற்கொலை குண்டுதாரிகளுக்கு அடைக்கலம் கொடுத்தார் எனவும் defence.lk இணையத்தளம் தெரிவித்துள்ளது. ஆதாரம் வீரகேசரி இணையத்தளம் Major LTTE operative arrested in Colombo Police have arrested an LTTE operative who posed himself as a film director, and assisted numerous terrorist activities in Colombo. A special police team arrested this person hailing from Kilinochchi, based on information extracted from another LTTE activist arrested …
-
- 0 replies
- 651 views
-
-
மன்னாரில் கடந்த 2 நாட்களில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் உடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 485 views
-
-
ஒரு தந்தையின (ஸ்ரீ லங்கா படைச் சிப்பாய்) வேண்டுகோள் ஆதாரம் வீரகேசரி
-
- 10 replies
- 2.7k views
-
-
நோயாளர் மருத்துவ வசதிகளை மேம்படுத்தி தருமாறு கிளிநொச்சி மருத்துவ அதிகாரிகள் அவசர வேண்டுகோள் [சனிக்கிழமை, 21 யூன் 2008, 03:39 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] கிளிநொச்சி மருத்துவமனையின் மருத்துவ வசதிகளை மேம்படுத்தித் தருமாறு கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையின் அனைத்து மருத்துவ அதிகாரிகள் அவசர வேண்டுகோளினை விடுத்துள்ளனர். இது தொடர்பில் கிளிநொச்சி மருத்துவ அதிகாரிகள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனை மருத்துவர்களாகிய நாம், தற்போது எமது மருத்துவமனையில் நிகழும் நெருக்கடி நிலை குறித்து மனிதாபிமான அடிப்படையிலான இந்த அவசர வேண்டுகோளினைச் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரிடமும் முன்வைக்கிறோம். பின்னணி …
-
- 0 replies
- 553 views
-
-
வீரகேசரி நாளேடு 6/20/2008 9:30:00 PM - பிரபாகரன், பிள்ளையான், தமிழ்ச்செல்வனை நானறியேன். அரசாங்கத்துக்கே அவர்களுடன் நல்லுறவு உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின் போது காணி அதிகாரம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையின் போது வடக்கின் காணி அதிகாரத்தை ரணில் பிரபாகரனுக்கு வழங்கியதாக அரசாங்கத் தரப்பு உறுப்பினர்கள் கோஷமெழுப்பினர். அதற்கு பதிலளித்து உரையாற்றிய போதே ரணில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது டிரான் அலஸ் தலைமையிலான குழுவினரை கிளிநொச்சிக்கு அனுப்பி, ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிப்பதை தடுப்பதற்கு பேரம் பேசப்பட்டது. அப்…
-
- 5 replies
- 1.6k views
-
-
போராட்டம், பயங்கரவாத எனும் போர்வையில் தமிழ் மக்கள் அடக்கபட்டு, அவர்களது உரிiமைகள் ஒடுக்கப்படுவதை இனிமேலும் அனுமதிக்க முடியாது. இழந்த உரிiமைகளைப் பெற்று புதிய அரசியல் பாதையில் நாம் செல்ல வேண்டும்." இவ்வாறு த.ம.வி.பு. அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதியும், ஜனாதிபதியின் இணைப்பாளருமான இனியபாரதி சூளுரைத்துள்ளார்;. மேலும், நாம் போராட்டத்திற்கு எதிரானவர்கள் அல்லர். தமிழீழம் கிடைத்தால் நாமும் சேர்ந்து ஆளுவோம். எனினும், தமிழர்களின் போரட்டம் பயங்கரவாதம் எனச் சித்தரிக்கபட்டு, அதைக் கொண்டு மாற்று இனத்தவர்கள் தமது இருப்பைத் தக்க வைக்கும் நிலையைத் தொடரவிடக்கூடாது. நாமும் அரசியல் ரீதியில் பலம் பெறவேண்டும்'. மேலும் தெரிவித்ததாவது : இனிவரும் காலங்களில் தமிழ் மக்கள் நல்…
-
- 7 replies
- 2.5k views
-
-
இந்திய எல்லைக்குள் 28 சிங்கள மீனவர்கள் கைது சனிக்கிழமை, ஜூன் 21, 2008 தூத்துக்குடி: இந்திய கடல் எல்லைக்குள் அனுமதியின்றி, அத்துமீறி நுழைந்த 28 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படை கைது செய்த்து. இந்திய கடலோர காவல் படை கப்பல் சாகர் வழக்கம் போல் ரோந்து பணியை மேற்கொண்டிருந்தது. அப்போது கன்னியாகுமரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 65 கடல் மைல் தொலைவில் சில படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தன. உடனே அவற்றின் அருகில் சென்று காவல் படையினர் விசாரிக்க முயன்றனர். அப்போது அவை இலங்கையைச் சேர்ந்த சிங்கள மீனவர்கள் இருந்தது தெரிய வந்தது. மேலும் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த இடம் இந்திய கடல் எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் படகுகளைச் சு…
-
- 0 replies
- 801 views
-
-
இலங்கை பிரச்சினை தொடர்பில் இணைந்து செயற்பட்ட பா.ம.க.வின் முறிவால் தொல்.திருமாவளவன் அதிர்ச்சி வீரகேசரி நாளேடு 6/21/2008 11:33:06 AM - இலங்கைப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகளில் பா.ம.க.வுடன் இணைந்து செயல்பட்டு வந்த விடுதலைச் சிறுத்தைகளுக்கு தி.மு.க.வின் முடிவு அதிர்ச்சியை அளித்துள்ளது. ஜூன் 17ஆம் திகதி நடைபெற்ற கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் பாமகவுடனான உறவை முறித்துக் கொள்வதாக திமுக அறிவித்தது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தமிழகத்தில் உள்ள இடதுசாரி கட்சித் தலைவர்களை கடந்த வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது, பா.ம.க.வை கூட்டணியில் மீண்டும் இணைக்க இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து…
-
- 0 replies
- 1.2k views
-
-
எம்மால் ஈழத்தமிழர்களுக்கு விடுதலையளிக்க முடியும் - முடியாதென்று எதுவுமேயில்லை என்கிறார் வைகோ வீரகேசரி இணையம் 6/21/2008 11:07:07 AM - நம்மால் ஈழத்தமிழர்களை விடுதலை அடையச் செய்ய முடியும். கச்சத்தீவை மீட்க முடியும். தமிழக மீவர்களுக்கு எதி ரான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடியும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ம.தி.மு.க.வின் சென்னை மண்டல மாநாடு சென்னை தீவுத்திடலில் கடந்த புதன்கிழமையன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இங்கே பெரியார், அண்ணாவை நாங்கள் முன்னிறுத்தி இருக்கிறோம். படங்களில் அல்ல, மின் விளக்குகளில் அல்ல. அவர்களின் கொள்கைகளில் முன்னிறுத்தி இர…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழ்பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு நோக்கிய பாதை இன்று திறந்து விடப்பட்டிருக்கின்றது. மாகாணசபைகளுக்கான அரசியல் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதே அரசியல் தீர்வுக்கான பாதையை திறந்துவிடுவதற்கான வழிமுறையாகும். 20 வருடங்களாக தொடர்ந்து வந்த கடின உழைப்பின் வெற்றியும், இரத்தமும், தசையும் கலந்த சேர்வையும் தான் இன்று பிறந்திருக்கும் இந்த மாகாணசபையும், வடக்கில் தேர்தல் நடக்கும் வரையிலான ஒரு சிறப்பு நிர்வாகமும் கிடைத்திருப்பது. எமது மக்களுக்கு ஒரு நிம்மதியை கொடுத்திருக்கின்றது. நாம் நினைத்தது வேறாக இருப்பினும் இன்று கிடைத்திப்பது இதுதான் என்ற நடைமுறை சாத்தியங்களின் அடிப்படையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு முன்னோக்கி செல்வதே சிறந்த வழிமுறை... என அரசின் எடுப்பு டக்ளஸ் கருத்து ப…
-
- 3 replies
- 1.6k views
-
-
2008ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இடம்பெற்ற மோதல்களில் 4,335 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுபாப்பு அமைச்சை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி. செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் 399 படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்றைய தினம்(ஜூன்19) வடக்கில் இடம்பெற்ற மோதல்களில் இரண்டு படையினரும், 26க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பின்னர் பாதுகாப்பு அமைச்சு புதிய புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது. நன்றி : www.lankadissent.com
-
- 12 replies
- 1.7k views
-
-
இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கரமேனனும் தேசியபாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நராயணனும் இந்திய பாதுகாப்பமைச்சின் செயலாளர் ஸ்ரீ விஜயசிங் ஆகியோர் அடங்கிய உயர் இராஜதந்திரிகள் குழு இன்று காலை 11.35 மணியளவில் விசேட விமானம் மூலம் கொழும்பை வந்தடைந்துள்ளனர் என்று டெய்லி மிரர் ஆங்கிலப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. A high powered Indian delegation visits Colombo A high powered Indian delegation comprising Foreign Secretary Shiv Shankar Menon, National Security Adviser M.K. Narayanan and Defence Secretary Sri Vijay Singh arrived at the Bandaranaike airport in a special flight at 11.35 am and was flown to Colombo by a chopper. Daily Mirror
-
- 4 replies
- 1.7k views
-
-
தமிழ் மக்களின் பிரச்சினைகளை புலிகளால் தீர்க்க முடியாது என்று சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 924 views
-
-
உலகத் தமிழர் இயக்கத்துக்கு எதிரான கனடிய அரசாங்கத்தின் நடவடிக்கையானது கனடாவில் உள்ள தமிழர்களின் அடிப்படை உரிமைகள் யாவற்றையும் அழித்துவிடும் வழுக்கல் பாதையின் முதற்படி என்று நம்புவதாக உலகத் தமிழர் இயக்கத்தின் முன்னாள் தலைவர் சித்தா சிற்றம்பலம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 812 views
-
-
சென்னை: அகதிகள் என்ற போர்வையில் இந்தியாவுக்குள் ஊடுறுவி, இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்போரை அனுமதிக்க முடியாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விடுதலைப் புலிகளுக்கு முதல்வர் கருணாநிதி மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை தலைமைச்செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையின் மாநாட்டுக் கூடத்தில், முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகளின் 2 நாள் மாநாடு தொடங்கியது. மாநாட்டின் தொடக்கமாக ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளின் கூட்டுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி உரையாற்றினார். கருணாநிதியின் பேச்சு .. தமிழக அரசு கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்கள் சிலவற்றை சில மாநிலங்கள் முன் மாதிரியாக எடுத்துக் கொண்டு செய…
-
- 23 replies
- 4.4k views
-
-
உந்துருளியை தரமறுத்த இளைஞன் கடத்தப்பட்டார். 20.06.2008 / நிருபர் எல்லாளன் மட்டக்களப்பில் சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினரால் உந்துருளியை தரமறுத்த இளைஞன் கடத்திச்செல்லப்பட்டுள்ளார். கிண்ணையடி நாகதம்பிரான் வீதியில் வசித்துவந்த பிரபாகரனது உந்துருளியை பறிமுதல் செய்வதற்கு பிள்ளையான் குழுவைச் சேர்ந்த ஓவியன் என்பவர் முயற்சி செய்து வந்திருந்ததாகக் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 7 ஆம் திகதி வாழைச்சேனையிலுள்ள அலுவலகத்திற்கு பணிக்குச் சென்ற பிரபாகரனை பிள்ளையான் குழுவினர் கடத்திச்சென்றுள்ளதாக தெரியவருகின்றது. http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&
-
- 0 replies
- 750 views
-
-
உலகத்தில் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்களில் விடுதலைப் போராட்டப் பாடல்கள் பெரும் வரவேற்பையும் மக்கள் எழுச்சியையும் உருவாக்கியுள்ளன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகத்தைச் சேர்ந்த அன்பரசு தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 827 views
-
-
இயக்குனர் நடிகர் சீமான் அவர்கள் ஈழமுரசு ஆண்டுவிழாவில் நிகழ்த்திய உரை ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 1 reply
- 1.3k views
-
-
சுமார் இரண்டு வருடங்களுக்கு பின்னர் இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த விருப்பம் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியின் சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச இது தொடர்பாக கருத்தை ஆங்கிலச் செய்தித்தாள் ஒன்றுக்கு வெளியிட்டுள்ளார். பெரும்பாலான தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு என்ற ரீதியில் இந்தப் பேச்சுவார்த்தையை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் கடந்த ஜனவரியில் முறிந்துபோன போர்நிறுத்த உடன்படிக்கையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பான கருத்தை அவர் நிராகரித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தாம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேசத்தயார் என குறிப்பிட்டிருந்தமையையும் பசில் ராஜபக்ச சுட்டிக்காட்டி…
-
- 8 replies
- 2.4k views
-
-
பயங்கரவாதப் பட்டியலில் உலகத் தமிழர் இயக்கத்தைச் சேர்த்ததை எதிர்த்து வழக்கு [வியாழக்கிழமை, 19 யூன் 2008, 02:25 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] கனடிய அரசாங்கத்தால் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் உலகத் தமிழர் இயக்கம் சேர்க்கப்பட்டதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று உலகத் தமிழர் இயக்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக உலகத் தமிழர் இயக்கம்- ஒன்ராறியோ வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்ராறியோ குற்றவியல் சட்டத்தின் கீழ் (Criminal Code) பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் உலகத் தமிழர் இயக்கம் சேர்க்கப்பட்டிருப்பதாக கடந்த திங்கட்கிழமை (ஜூன் 16, 2008) பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரால் விடுக்கப்பட்ட அறிவித்தல் எமக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …
-
- 4 replies
- 1.2k views
-
-
.வீரகேசரி நாளேடு - இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக ஆராய்வதற்கும் உண்மையை கண்டறிவதற்காகவும் இலங்கைக்கு வந்திருந்த பொதுநலவாய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் சஞ்சே பட்டேல் குற்றப் புலனாய்வு துறையினரால் (சி.ஐ.டி) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க நேற்று சபையில் தெரிவித்தார். குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜோன் அமரதுங்க எம்.பி. இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது, சஞ்சே பட்டேல் இந்திய அரசாங்கத்தினால் பெரிதும் மதிக்கப்படும் ஒரு கனவான். இந்தியாவில் ஊடகவியலாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் உரிமைகளை வழங்க…
-
- 0 replies
- 731 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே 1975 முதல் 2002 வரை நிகழ்ந்த மோதல்களில் 2,15,000 பேர் பலியாகியுள்ளனர் என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. "வியட்நாமில் இருந்து போஸ்னியா வரை ஐம்பது ஆண்டு கால போர் வன்முறை உயிரிழப்புகள் : உலக சுகாதார ஆய்வு திட்ட தரவின் பகுப்பாய்வு" என்ற தலைப்பில் ஆய்வு ஒன்று பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியாகியுள்ளது. 'போர்களால் மரணமடைந்தோரின் எண்ணிக்கை, முன்பு மதிப்பிட்டதைக் காட்டிலும் அதிக அளவிலேயே உள்ளது. மேலும், ஐம்பது ஆண்டுகளில் போர் மரணங்கள் குறைந்ததற்கான ஆதாரமேயில்லை' என்கிறது இந்த ஆய்வு. கடந்த 50 ஆண்டுகளில் வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 13 நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் உயிரிழப்புகள் குறித்து பகுப்பாய்வு செய்யப்…
-
- 0 replies
- 960 views
-
-
கிளிநொச்சியில் "நீலங்களின் சமர்" என்ற மாபெரும் பாடசாலை துடுப்பாட்டப் போட்டி இன்று தொடங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
மன்னாரில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு முறியடிப்பு [வெள்ளிக்கிழமை, 20 யூன் 2008, 02:27 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] மன்னாரில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் படைத்தரப்புக்கு உயிரிழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டு அவர்களிடம் இருந்து படைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மன்னார் பெரியமடுப்பகுதியில் இருந்து நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 4:30 மணியளவில் பல்குழல் வெடிகணை, மோட்டார் எறிகணைத் தாக்குதல் மற்றும் டாங்கிச் சூட்டாதரவுடன் சிறிலங்காப் படையினர் சிறாட்டிகுளம் நோக்கி முன்நகர்வை மேற்கொண்டனர். இம் முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர வழிமறிப்பு எதிர்தாக்குதலை நடத்தி படையினரின் …
-
- 0 replies
- 887 views
-