ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
யாழ். போதனா வைத்தியசாலையில் ஆளணி 1983 இற்குப் பின்னர் அதிகரிக்கப்படவில்லை நாட்டில் உள்ள போதனா வைத்தியசாலைகளில் காலத்துக்குக் காலம் டாக்டர்கள் , தாதிமார், துணை இணை மருத்துவர்கள் , சிற்?ழியர்கள், கணிப்பீடு செய்யப்பட்டு உயர்த்தப்படுகின்றனர். ஆனால், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆளணியினர் மீள் அதிகரிக்கப்படவில்லை என இந்த வைத்தியசாலையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனைவிட பொதுசத்திர சிகிச்சை , இருதய சத்திரசிகிச்சை , நரம்பியல் சத்திர சிகிச்சை போன்ற பல்வேறுபட்ட சத்திரசிகிச்சைகளுக்கு அவற்றிற்கு ஏற்றவாறு தனித்தனியான சிகிச்சைக் கூறுகள் அமைக்கப்படாதது நோயாளிகளுக்கு பூரணமான சிகிச்சையை வழங்க முடியாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறத…
-
- 0 replies
- 869 views
-
-
இலங்கையில் பெண்களும், மனிதாபிமானப் பணியாளர்களும் இலக்கு வைக்கப்படுகின்றனர்: ஐ.நா. [வெள்ளிக்கிழமை, 13 யூன் 2008, 07:33 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] இலங்கையில் பெண்களும், மனிதாபிமானப் பணியாளர்களும் இலக்கு வைக்கப்படுகின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பலவந்தமாக காணாமல் போவோர் தொடர்பான செயற்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காணாமல் போவோர் தொடர்பாக சிறிலங்கா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்மைக்காலமாக அதிகளவானோர் காணாமல் போய் உள்ளனர். இவர்களில் பெண்களும், மனிதாபிமானப் பணியாளர்களும் அடங்குவர். இது தொடர்பாக நாம் அரச அதிகாரிகளுடன் அதிகாரபூர்வமாக தொடர்பு கொண்டிருந்தோம். ஏப்ரல் மாத…
-
- 0 replies
- 742 views
-
-
மன்னார் மாவட்டத்தில் உள்ள எருக்கலம்பிட்டி சிறிலங்கா கடற்படை நிலைகள் மீது கடந்த புதன்கிழமை அதிகாலை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஈரூடகப் படையணியினர் நடத்திய தாக்குதலின் எதிரொலியாக கரையோரப் படை நிலைகளின் பாதுகாப்புக்கள் அதிகரிக்கப்படவுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கை இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் தமது முன்னரங்க நிலைகளை நோக்கி அதிகளவான படையினரையும் கவச வாகனங்களையும் நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாண கரையோர பிரதேசங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் ஊரடங்கு சட்டமும் நீடிக்கப்பட்டுள்ளது. பாதைகளில் மக்கள் நடமாட்டமும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. யாழ்ப்பாண நகருக்கு மாத்திரம் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மேலதிக துருப்பினர் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக யாழ்ப்பாண மக்கள் மத்தியில், பதற்ற நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தன்னார்வு நிறுவனங்களின் வாகனங்களும் பாதைகளில் செல்வது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவ வாகனங்கள் பாதைகளில் செல்லும்போது ஏனைய வாகனங…
-
- 0 replies
- 1.2k views
-
-
மன்னார் மினுக்கன்குளப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் காவலரண் அமைப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த டோசர் தமிழீழ விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 900 views
-
-
மன்னாரில் சிறிலங்காப் படையினரின் இரு முனைகளில் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு சிறிலங்காப் படையினருக்கு இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 580 views
-
-
சிறிலங்காவின் போரிடும் ஆற்றல் கொண்ட படையணிகள் எல்லாம் எமது காலடியில் வந்து நிற்கின்றன என்று தமிழீ விடுதலைப் புலிகளின் கொள்கை முன்னெடுப்பு பிரிவுப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 957 views
-
-
தேசியத் தலைவரின் தலைமையில், தமிழினம் விடுதலை வெள்ளி, 13 ஜுன் 2008 [நிருபர் வி.சிறீதரன்] தமிழீழ தேசியத் தலைவரின் தலைமையில், தமிழினம் விடுதலை பெறும் காலம் நெருங்கி வருவதாக, பா.நடேசன் தெரிவித்துள்ளார். இன்று கற்சிலைமடுப் பகுதியில் இடம்பெற்ற, ஒட்டுசுட்டான் - நெடுங்கேணி பிரதேச தேசிய பணிக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய, தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், வன்னியின் யுத்த களமுனைகளில், படுதோல்வியை சிறீலங்கா படைகள் தழுவி வருவதாக சுட்டிக் காட்டியுள்ளார். விடுதலைப் போராட்டத்திற்கு, அவ்வப்பொழுது சோதனைகள் - சவால்கள் ஏற்படும் வேளைகளில், மக்கள் அணிதிரண்டு விடுதலைப் போராட்டத்தை வெற்றிப் பாதையூடாக திருப்பி விடுவது, விடுதலைப் போ…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கையில் அப்பாவி பொது மக்கள் பலியாகி வருவது கவலையளிக்கிறது - பிரதமர் மன்மோகன் சிங் வீரகேசரி நாளேடு இலங்கையில் 25 வருட காலத்துக்கும் மேலாகத் தொடரும் இனப்பிரச்சினை காரணமாக அப்பாவி மக்கள் பலியாகி வருவது மிகுந்த கவலையை அளிக்கின்றது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இலங்கை உட்பட அயல் நாடுகளில் அமைதி நிலவ வேண்டியது இந்தியாவின்நலன்களுக்கு அத்தியாவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். பயிற்சியை முடித்துக்கொண்ட இந்திய அயல் நாட்டு சேவை அதிகாரிகள் மத்தி யில் புதனன்றுமாலை உரையாற்றுகையிலேயே இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இவ்வாறு கூறினார்.புதுடில்லியில் அவரது இல்லத்தில் நடைபெற்ற மேற்படி நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மேலும் கூறுகையில், …
-
- 1 reply
- 1.7k views
- 1 follower
-
-
ஊடகவியலாளர்கள் கொல்லபடும் பட்டியலில் சிறிலங்கா 2இடம் 12.06.2008 / நிருபர் எல்லாளன் ஊடகவியலாளர்கள் அதிகம் கொல்லப்படுகின்ற வரிசையில் சிறிலங்கா இரண்டாவது இடத்தில் இடம்பிடித்துள்ளது. தெற்காசிய ஊடக அமைப்பினால் இன்று இத்தகவலை வெளியிட்டுள்ளது.கடந்த வருடம் பாகிஸ்தானில் 7 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதேபோல் சிறிலங்காவில் 6 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் இந்த அமைப்பு பட்டியலிட்டுள்ளது. சிறிலங்காவில் இடம்பெற்றுவரும் கடத்தல்கள், காணமல்போதல்கள் அதிகரித்துக்காணப்படுவதாகவு
-
- 1 reply
- 622 views
-
-
சிறிலங்காவில் அமெரிக்காவின் படைத்துறை அதிகாரிகள். 12.06.2008 / நிருபர் எல்லாளன் சிறிலங்காவிற்கு அமெரிக்காவின் முக்கிய படைத்துறை அதிகாரிகள் வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் சிறிலங்காவின் முப்படைகளின் தளபதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச் சந்திப்பில் தற்போது நடைபெற்றுவரும் மோதல் தொடர்பாகவும் ஒரு தாக்குதலுக்கு எதிரான தாக்குதல் பற்றியும் வினாவியுள்ளனர். இதேவேளை சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், கடற்படை, வான்படை தளபதிகள் மற்றும் படை உயர் அதிகாரிகளையும் இவர்கள் சந்தித்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&
-
- 0 replies
- 744 views
-
-
தினக்குரல் காரியாலயம் சோதனையிடப்பட்டது வெள்ளி, 13 ஜுன் 2008 [தாயகன்] தினக்குரல் பத்திரிகையின் காரியாலயத்திற்குள் நேற்று மாலை உள்நுழைந்த சிறீலங்கா படையினரும், காவல்துறையினரும் கடுமையான சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மாலை 6:30 மணிமுதல் 7:15வரை நடைபெற்ற தேடுதலில், பணியாளர்களின் அடையாள அட்டைகள், கொழும்பு காவல்துறையின் பதிவு விபரங்கள், மற்றும் அலுவலக அறைகள் என்பன முற்றாக சோதனையிடப்பட்டன. இது தமது வழமையான சோதனை நடவடிக்கை என படையினர் தெரிவித்தனர். கொழும்பில் வேறு பத்திரிகைக் காரியாலங்கள் நேற்று சோதனையிடப்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை http://www.pathivu.com/?p=1129
-
- 0 replies
- 557 views
-
-
திருகோணமலையில் அமைக்கப்பட்டிருக்கும் உயர்பாதுகாப்பு வலயமானது சர்வதேச சட்டத்துக்கு முரணான வகையில் அமைக்கப்பட்டிருப்பதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் தமது சொந்த இடங்களில் சென்று குடியமர்வதற்கு உரிமை உடையவர்கள். சர்வதேச சட்டத்துக்கு அமைய எந்தவொரு நபரும் ஒரு குடும்பத்தின் அல்லது ஒரு இல்லத்து விடயத்தில் தலையிடுவதற்கு உரிமை அற்றவர்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து ஆராயும் நோக்கில் கடந்த மே மாதம் திருகோணமலைக்குச் சென்று அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக ஆய்வறிக்கையொன்றை வெளிய…
-
- 2 replies
- 960 views
-
-
இரண்டு சிரேஷ்ட அமெரிக்க பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் சிறீலங்காவுக்கு விஜயம் செய்து அதன் இராணுவத் தளபதியான சரத் பொன்சேக்காவை சந்தித்து புலிகளுக்கு எதிரான போரில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கலந்தாலோசனை நடத்தியுள்ளனர். இந்த அதிகாரிகளுக்கு வன்னியில் மேற்கொள்ளப்படும் புலிகளுக்கு எதிரான மனிதாபிமானப் போர் நடவடிக்கை குறித்து விளக்கப்பட்டதாக சிறீலங்கா இராணுவத்தளபதி கூறியுள்ளார். புலிகளின் பகுதியில் உள்ள மக்களை விடுவிக்க இந்த மனிதாபிமான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதுடன் புலிகளிடம் இருந்து தப்பி வரும் மக்களுக்கு சரியான பராமரிப்பு ஏற்பாடுகளையும் தாங்கள் செய்து கொடுத்துள்ளதாக இராணுவத்தளபதி கூறியுள்ளார். இதேவேளை புலிகளின் பயங்கரவாதத் தாக…
-
- 1 reply
- 1.1k views
-
-
கொழும்பு வெள்ளவத்தைப் பிரதேசத்தில் விபச்சார விடுதி ஒன்று இயங்கியது தொடர்பாக அமைச்சர் ஒருவரின் இணைப்புச் செயலாளர் ஒருவரை கல்கிசை பொலீசார் கைது செய்துள்ளனர். இவர் கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த மேமாதம் 22ம் திகதி மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிய விபச்சார விடுதியை பொலீசார் முற்றுகையிட்டபோது ஏழு பெண்கள் கைது செய்யப்பட்டனர். இந்தப் பெண்களை தலா 25ஆயிரம் ரூபா காசுப் பிணையிலும் இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையிலும் செல்ல கல்கிசை நீதவான் அனுமதித்துள்ளார். பொலீசாரின் தேடுதலின்போது தப்பிச்சென்றவர் பின்னர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 1.7k views
-
-
கதிர்காமத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்ட முருகன் சிலை தமிழகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. [ வியாழக்கிழமை, 12 யூன் 2008, 12:03.52 PM GMT +05:30 ] கதிர்காமத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டதாக கூறப்படும் பழமை வாய்ந்த முருகன் சிலையை தமிழக காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர் இந்த சிலை சுமார் 300 வருடங்கள் பழமை வாய்ந்தது என அகழ்வாராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் அந்த சிலை தங்கம் வெள்ளி வெண்கலம் ஆகிய உலோகங்களினால் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ஒருவர் இந்த சிலையை உ:ள்ளுர் சந்தையில் விற்பனை செய்ய முயன்ற போது கைதுசெய்யப்பட்டதுடன் சிலையும் கைப்பற்றப்பட்டுள்ளது.
-
- 1 reply
- 1.5k views
-
-
வன்னிக்குச் சென்று சமாதான முயற்சிகள் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்துவதற்கு நோர்வே அனுசரணையாளர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 909 views
-
-
யாழ். குடாநாட்டு மீட்புச் சமரை ஆரம்பிப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ள யாழ். மாவட்டத்தின் சிறிலங்கா இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி, இதன் காரணமாக அடுத்த வாரம் குடாநாட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 8 replies
- 2.3k views
-
-
அரசியல் பந்தாட்ட களமாக மாகாண சபைகள் [12 - June - 2008] இனநெருக்கடிக்கு தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டு இந்திய அரசாங்கத்தின் கடும் அழுத்தத்திற்கு மத்தியில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபைகள், அமைக்கப்பட்ட நோக்கத்திற்கு மாறாக ஆட்சி அதிகாரத்திலுள்ளோரின் அரசியல் பந்தாட்டக் களமாக மாறிவிட்டிருப்பதற்கு சான்றாகவே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தோன்றுகின்றது. வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளித்து இன மோதல்களின் தாக்கத்தைத் தணிக்க இந்த மாகாண சபை முறைமை உதவுமென இச் சபைகள் உருவாக்கப்பட்ட கால கட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாயினும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற இச் சபைகளுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிக…
-
- 0 replies
- 583 views
-
-
மனோ கணேசன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு: கூட்டணி அமைப்பது தொடர்பில் பேச்சு வியாழன், 12 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] மேலக மக்கள் முன்னணியும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசும் கூட்டணி அமைப்பதற்காக பேச்சுக்களை நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கூட்டணி அமைக்கும் விடயம் தொடர்பில் மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூவ் ஹக்கீனும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். சிறுபாண்மைக் கட்சிகளாக இருக்கும் இவ்விரு கட்சிகளும் சில பேச்சுக்களின் மூலம் சில உட்பாட்டை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விரு கட்சிகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்படவுள்ளது. தேர்தல் காலங்களில் இணைந்து போட்டியிடுவது…
-
- 0 replies
- 668 views
-
-
சர்வதேச யுத்த சட்டங்களுக்கு விடுதலைப் புலிகள் மதிப்பளிக்க வேண்டும் - சர்வதேச மன்னிப்புச் சபை [ சனிக்கிழமை, 07 யூன் 2008, 06:09.08 AM GMT +05:30 ] சர்வதேச யுத்த விதிமுறைகளுக்கு அமைவாக செயற்படுமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அனைத்து ஆயுதக் குழுக்களிடமும் சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளதாக பி.பி.சி. உலக சேவையின் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. சிவில் மக்களை இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொள்ளும் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. படுகொலைச் சம்பவங்கள் கடத்தல்கள் மற்றும் சித்திரவதைகள் போன்ற செயல்களில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டு வருவதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. சிவிலியன்கள் மீதான தாக்க…
-
- 45 replies
- 4.9k views
-
-
வன்னிச் சமரில் அரசுக்கு பாதகமான நிலை உருவாகிறது அது வெளியே தெரிய சில காலம் பிடிக்கலாம் விடுதலைப் போருக்கு எதிராக இந்திய அரசு மறைமுகப் போர் அரசியற்றுறைப் பொறுப்பாளர் பேட்டி * வன்னியில் நீண்ட போர் அரங்கில் பாரிய சமர் இப்போது நடைபெறுகிறது. அந்தப் போர்க்களம் மாற்றம் கண்டு வருகிறது. அரச படைகளுக்கு பாதகமான காட்சி மாற் றம் வெளியே தெரிவதற்கு சில காலம் பிடிக் கலாம். * இந்திய அரசு, புலிகளுக்கு எதிராக வும் தமிழர் விடுதலைப் போருக்கு எதிரா கவும் மறைமுகப் போரை நடத்தியே வருகிறது. இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிக ளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடே சன் புதினம்' இணையத் தளத்துக்கு வழங் கிய நீண்ட பேட்டியில் தெரிவித்திருக் கிறார். இலங்கை அரசாங்கம் நடத்தும் பரப் புரைகள் பொய்யானவை …
-
- 0 replies
- 1.3k views
-
-
ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டத்தைப் பெற்றுக் கொள்ள விண்ணபிப்பதற்கு முன்னர் மனித உரிமை விவகாரங்கள் மேம்படுத்தப்பட வேண்டும் எனவும், ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டம் மற்றும் அபிவிருத்தி உதவி என்பனவற்றை வழங்குவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும் பொருட்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் ரொய்டர் செய்தி சேவைக்கு இந்தத் தகவல்களை தெரிவித்துள்ளனர். நாட்டின் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட வேண்டுமாயின் ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு தொடர்பான பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஜாவோ மசடோ தெரிவித்துள்ளார். ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகை தொடர்பாக …
-
- 0 replies
- 794 views
-
-
இன்று பிற்பகல் 2.00 மணியளவில் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் முதலாவது பிரதிநிதிகள் மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் மக்கள் பிரிவு தலைவர் மங்கள சமரவீர ஆகியோர் ஓரே மேடையில் உiராயற்றவுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர். நாட்டின் 18 மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பெரும் எண்ணிக்கையிலான கட்சி உறுப்பினர்கள் இ…
-
- 0 replies
- 938 views
-
-
வவுனியா மொதல்களில் 19 இராணுவத்தினர் பலி குஞ்சுக்குளம் பகுதி முன்னரங்க நிலைகளால் பல முனைகளில் முன்னேற முயன்ற இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகளின் பதில் தாக்குதலின் போது ஒரு lance corporal தர அதிகாரி உற்பட 19 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.. மேலும் இப் பதில் தாக்குதல்களின் போது விடுதலைப் புலிகளின் இரண்டு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாக புலிகள் அறிவித்துள்ளனர்.. http://tamilnet.com/art.html?catid=13&artid=25989
-
- 2 replies
- 1.6k views
-