ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142846 topics in this forum
-
முகமாலை: புலிகளின் உந்துகணைத் தாக்குதலில் டோசர் சேதம் [வெள்ளிக்கிழமை, 06 யூன் 2008, 04:36 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] யாழ். முகமாலைப் பகுதியில் காவலரண் அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறிலங்காப் படையினரின்டோசர் ஊர்தி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று வியாழக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் விடுதலைப் புலிகள் நடத்திய ஆர்.பி.ஜி. உந்துகணைத் தாக்குதலிலேயே டோசர் முற்று முழுதாக சேதமடைந்துள்ளது. புதினம்
-
- 0 replies
- 1.4k views
-
-
திருக்கோணமலை குறித்து ஜே.வி.பி பாரளுமன்ற உறுப்பினரின் கருத்து ஆதாரம் வீரகேசரி
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கையில் பங்கரவாதத்தை இல்லாது ஒழிப்பதற்கு இஸ்ரேல் தனது பூரண ஒத்துழைப்பை வழங்கும் எனத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் மார்க் சொபர் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகமவைச் சந்தித்து உரையாடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் பயரங்கரவாதம் இல்லாது ஒழிப்பதற்கு இஸ்ரேல் அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும். கடந்த காலங்களில் இலங்கைக்கு இஸ்ரேல் பலவழிகளில் உதவிகளை வழங்கியுள்ளது. இல்ரேஸ் உளவு நிறுவனமான மொசாட் அமைப்பினால் விடுதலைப் புலிகளுக்கு பயிற்சிகள் வழங்கியதாக வெளிவந்த தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை. புலிகளுக்கு பயிற்சிகளை வழங்குவதன் ஊடாக இல்ரேஸ் எதுவித நன்மையையும் பெற வாய்ப்பில்லை. இலங்கைக்கு பொருளாத…
-
- 0 replies
- 803 views
-
-
வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலில் அமைந்துள்ள சிறீலங்கா படையினரது நிலைகளை இலக்கு வைத்து விடுதலைப் புலிகளின் நடத்திய மோட்டார்த் தாக்குதலில் இரு சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று வியாழக்கிழமை காலை 6.05 மணிக்கு இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் என சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் அறிவித்துள்ளது. நன்றி பதிவு இணையம்
-
- 1 reply
- 870 views
-
-
விசேட சலுகைக்காக சர்வதேசத்தை இறைஞ்சுகின்றது இலங்கை 31.05.2008 போரியல் போக்கிலும் தமிழருக்கு எதிரான இராணுவக் கெடுபிடித் தீவிரத்திலும் ஒரேயடியாக உறுதியாக நிற்கும் தென்னிலங்கை அரசுக்கு இப்போதுதான் உண்மை மெல்ல மெல்லச் சுடத் தொடங்கியிருக்கின்றது. இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு காணும் தனது வெறிப்போக்குக்கு சர்வதேசம் அங்கீகாரம் தராது என்பது இப்போதுதான் கொழும்புக்குப் புரிய ஆரம்பித்திருக்கின்றது. ஈழத் தமிழர்களுக்கு எதிராக மோசமான மனித உரிமை மீறல்களைத் தூண்டி, முன்னெடுத்து, மேற்கொண்டு வரும் அரசின் செயற்போக்குக்கு எதிராக உலகின் சீற்றம் வெளிப்படத் தொடங்கிவிட்டது. ஏற்கனவே, உலகில் மனித உரிமைகள் பேணலுக்கான உயர் காவல் கட்டமைப்பு என்று வர்ணிக்கப்படும் ஐ.நா. மனித உரிமைக…
-
- 1 reply
- 881 views
-
-
இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களின் கருத்து நிலைப்பாட்டை அப்படியே வெளிப்படுத்தி யிருக்கின்றார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலை வர் ரவூப் ஹக்கீம்.கடந்த ஐந்து, ஆறு தசாப்தங்களாக இலங்கைத் தீவை ஆட்டிப்படைத்து வரும் இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் அரசியல் தீர்வு ஒன்றைப் பெற்றுக் கொடுக்கும் இதய சுத்தியுடன் கூடிய எண்ணப் போக்கு இந்த அரசுக்கு இல்லவே இல்லை என்பதை வெளிப்படையாகவே சுட்டிக்காட்டியிருக்கின்றா
-
- 1 reply
- 1k views
-
-
'வன்னியில் அப்பாவித் தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் மிலேச்சத்தனமான தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே தெற்கில் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றது என்று நாம் நினைக்கிறோம்'. இவ்வாறு த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கிஷோர் நேற்றுக் கூறினார். அவசரகாலச் சட்ட நீடிப்பபு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் அங்கு மேலும் : ஆழ ஊடுருவும் அணியினர் வன்னியில் அதிக எண்ணிக்கையான தமிழ் மக்களைக் கொன்று குவிக்கின்றனர். அதற்கான பதிலடியாகத்தான் கொழும்பில் குண்டு வெடிப்புகள் நடத்தப்படுகின்றன என்று நான் நினைக்கிறேன். இருலுந்தாலும் எந்தப் பகுதியிலும் பொதுமக்கள் தாக்கப்படுவதை எம்மால் ஏற்க முடியாது. வன்னியில் மக்கள் கொல்லப்பட்டால் அவர்க…
-
- 2 replies
- 2k views
-
-
கிழக்கு முஸ்லிம்களுக்கெதிரான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கையில் சபையில் எவ்வாறு முஸ்லிம் அமைச்சர்களினால் ஆடையுடன் அமர்ந்திருக்க முடிகிறது. என்று லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. கேள்வியெழுப்பியதுடன் பயங்கரவாததிற்கெதிரான யுத்தமென்ற போர்வையில் அரசு சகல தர்மங்களையும நிராகரிப்பதாக தெரிவித்தார். நேற்று பாராளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார் மேலும் : கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து முதலமைச்சா பதவியை தருவதாக ஏமாற்றியுமுள்ள இவ்வரசில் எவ்வாறு முஸ்லிம் அமைச்சர்களினால் ஒட்டிக் கொண்டிருக்க முடிகிறது? எவ்வாறு முஸ்லிம் அமைச்சர்களினால் உடுத்திக் கொண்டு இச்சபையில் அமர்ந்திருக்க முடிகிறது? கௌதம புத்தர் கூட வன்முறையை விரும்பா…
-
- 0 replies
- 750 views
-
-
தனக்கு எதிரான அனைத்துக் கட்சிகளையும் இரண்டாகப் பிளவுபடுத்தியிருக்கும் ஆளும் தரப்பு, இறுதியில், தனக்கு விசுவாசமாகவிருந்த அமைச்சன் டக்ளசுவையும் சங்கரியையும் பிரித்து மோதவிட்டுள்ளதாக த.தே.கூட்டமைப்பு மட்டு. மாவட்ட பா.உ பா.அரியநேத்திரன் தெரிவித்தார். பாரளுமன்றில் நேற்று உரையாற்றும் போது மேலும் தெரிவித்தாவது : 'இந்த நாட்டில் இனப்பிரச்சினையென்று ஒன்று இல்லை. இருப்பது பயங்கரவாத பிரச்சினை மட்டமேயென பிரதமர் கூறியுள்ளார். அவ்வாறெனில் ஏன்? யாரை ஏமாற்றுவதற்காக சர்வ கட்சி மாநாட்டை நடத்துகிறீர்கள்? பயங்கரவாத பிரச்சினையை தீர்ப்பதற்கு சர்வகட்சி மாநாடு தேவையில்லையே? இந்த நாட்டிலுள்ள அனைத்த கட்சிகளையும் இரண்டாகப் பிளவுபடுத்தும் வேலையை மஹிந்த முன்னேடுத்து அதில் வெற்றியும…
-
- 0 replies
- 587 views
-
-
யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்கரையோரத்தில் உள்ள சிறிலங்காப் படையினரின் காவலரண்கள் கடற்புலிகளின் சிறப்புக்கனரக அணியினர் தாக்குதல் நடத்தி பலத்த அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது: யாழ். வடமராட்சி நாகர்கோவில் கடற்பரையோர காவலரண்கள் கடற்புலிகளின் சிறப்பு கனரக அணியினரால் இன்று காலை 6:00 மணிக்கு தாக்கப்பட்டுள்ளன. இதில் படையினரின் 3 காவலரண்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. 5 காவலரண்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. இத்தாக்குதலில் படைத்தரப்புக்கு பலத்த உயிரிழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார் இளந்திரையன். http://www.puthinam.c…
-
- 21 replies
- 5.2k views
-
-
ராமேஸ்வரம் மீனவர்களின் கண்களை கட்டி இலங்கை கடற்படையினர் சித்ரவதை- ராமேஸ்வரம்: இலங்கைக் கடற்படையினர் தங்கது கண்களை கட்டி, சிறையில் அடைத்து, சித்ரவதை செய்ததாக விடுதலை செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ராமேஸ்வரத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ராமேஸ்வரம் தங்கச்சி மடம் பகுதியைச் சேர்ந்த 19 மீனவர்களை, கடந்த 9 ஆம் தேதி இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றனர். பின்னர் அவர்கள் இலங்கை அனுராதாபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், மத்திய - மாநில அரசுகளின் தீவிர முயற்சிகளால், மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு, இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த மீனவர்கள், இலங்கை கடற்படையினர் தங்களது கண்களை கட்டி, ஐ…
-
- 0 replies
- 865 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெகிவளை தொடருந்து பாதையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின் சூத்திரதாரியை இன்று காலை வவுனியாவில் கைது செய்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 882 views
-
-
கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் கிழக்கில் 16 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 53 பேர் காணாமல் போய் உள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர். 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 502 views
-
-
Two Policemen shot dead in Batti Two Policemen were shot dead in two seperate incidents in Batticaloa by unidentified gunmen a short while ago, police said. ஆதாரம்: http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=16885
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான மோதலில் சுமார் ஒரு மாத காலப்பகுதியில் 138 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 549 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டுப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.1k views
-
-
தெஹிவலையில் குண்டு வெப்பு சற்று முன் தெஹிவலையில் குண்டு வெடித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார். மேலதிக விபரங்கள் விரைவில். வெள்ளவத்தை- தெஹிவலை தொடருந்து நிலையங்களுக்கு இடைப்பட்ட ரயில் பாதையிலே இவ் வெடிப்புச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் களுபோவிலை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. ஜானா
-
- 28 replies
- 4.3k views
-
-
இலங்கைக்கு இராணுவ பொருளாதார உதவிகளை வழங்கவுள்ளோம் - இஸ்ரேல் வியாழன், 05 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] இலங்கையில் பங்கரவாதத்தை இல்லாது ஒழிப்பதற்கு இஸ்ரேல் தனது பூரண ஒத்துழைப்பை வழங்கும் எனத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் மார்க் சொபர் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகமவைச் சந்தித்து உரையாடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் பயரங்கரவாதம் இல்லாது ஒழிப்பதற்கு இஸ்ரேல் அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும். கடந்த காலங்களில் இலங்கைக்கு இஸ்ரேல் பலவழிகளில் உதவிகளை வழங்கியுள்ளது. இல்ரேஸ் உளவு நிறுவனமான மொசாட் அமைப்பினால் விடுதலைப் புலிகளுக்கு பயிற்சிகள் வழங்கியதாக வெளிவந்த தகவல்கள் உண்மைக்குப்…
-
- 2 replies
- 1.4k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு புறநகரான தெகிவளை தொடருந்து பாதையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின் சூத்திரதாரியை இன்று காலை வவுனியாவில் கைது செய்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.3k views
-
-
மறைந்த வடக்கு - கிழக்கு விஞ்ஞானக் கல்லூரி பயிற்சி ஆசிரியர் றொகான் இராஜசிங்கத்தின் நினைவு நிகழ்வும் பகிர்வும் கிளிநொச்சி மத்திய கல்லூரி மண்டபத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 666 views
-
-
மாந்தையில் சிறிலங்காப் படையினரின் கிளைமோர்த் தாக்குதலில் 2 பொதுமக்கள் படுகொலை [வியாழக்கிழமை, 05 யூன் 2008, 08:18 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள பாலைப்பாணியில் சிறிலங்காப் படையின் ஆழ ஊடுருவும் அணி நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மாந்தை கிழக்கு மூன்றுமுறிப்பு பாலைப்பாணியில் இன்று வியாழக்கிழமை முற்பகல் 9:00 மணிக்கு வன்னிவிளாங்குளத்தைச் சேர்ந்தவர்கள் வீட்டுப்பொருட்களை ஏற்றி வருவதற்கு உழவூர்தியில் சென்றுகொண்டிருந்த போது அவர்களை இலக்கு வைத்து சிறிலங்காப் படையினர் இக்கிளைமோர்த் தாக்குதலை நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் உழவூர்தியில் பயணித்த இரு பொதுமக்கள் …
-
- 0 replies
- 563 views
-
-
சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை "தேசத்துரோகி" என்று தெரிவித்து, அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை காலை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 721 views
-
-
சிறிலங்காவின் மாத்தளை மாவட்டத்தில் உள்ள தம்புள்ளவில் இன்று அடையாளம் தெரியாதோரால் தமிழ் வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 788 views
-
-
யாழ். வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் நேற்று வியாழக்கிழமை காலை தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தூண்டில் படகுகளை இலக்கு வைத்து சிறிலங்காப் படையினர் எறிகணை வீச்சுத் தாக்குதலினை நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 703 views
-
-
போலிக் கடவூச்சீட்டில் பயணித்தமை தொடர்பில் பிரித்தானியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்டுள்ள கருணா இன்று அல்லது நாளை நாடு கடத்தப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. கருணா பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரியிருந்தார், அவரது கோரிக்கையை பிரித்தானிய அரசாங்கம் நிராகரித்துள்ளது. இதேவேளை கருணா இலங்கை மக்களுக்குச் செய்த தவறுகளுக்காக அவருக்கு எதிராக இலங்கை அரசாங்கம் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் எனச் சர்வதேச மன்னிப்புச் சபை கேட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாணத் தலைவராக இருந்த கருணாஇ அந்த அமைப்பில் இருந்து விலகிய பின்னர் அரசாங்கப் படைகளுடன் இணைந்து செயற்பட்டார். இந்த நிலையில் சுற்றாடல்துறை அமைச்சின் அதிகாரி ஒருவரின் பெயரில் வழங்க…
-
- 8 replies
- 2.3k views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் இன்று முற்பகல் முதல் மீண்டும் வன்முறை வெடித்து அங்கு கடும் பதற்றம் நிலவுகிறது. இப்பதற்றத்தில் இதுவரை 5 பேர் வாள்வெட்டுக்காயங்களுக்கு இலக்காகி மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். காவல்துறை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.8k views
-