Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு அதிக வரப்பிரசாதங்கள் வழங்கப்பட வேண்டும் என மாகாணசபை அமைச்சர்கள் சங்கத்தின் யோசனையொன்றை முன்வைக்க கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். எரிபொருள் கொடுப்பனவு, தொலைபேசி கொடுப்பனவு உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளும் உயர்த்தப்பட வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெரும்பான்மையான உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை முன்வைக்கத் தீர்மானித்துள்ளனர். மேலும், எதிர்வரும் ஆறு மாத காலப்பகுதிக்கு மாகாணசபை உறுப்பினர் ஒருவருக்கு 50 லட்ச ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எரிபொருள் கொடுப்பனவாக 30,000 ரூபாவும், தொலைபேசி…

    • 3 replies
    • 964 views
  2. இலங்கை இராணுவத்துக்கு இந்தியா போர்ப் பயிற்சி அளிக்கக் கூடாது என்று தொடர்ந்து நாம் வலியுறுத்தி வருகிறோம். கட்சிகளைக் கடந்து கூட இந்தக் குரல் தமிழ் நாட்டிலிருந்து எழுப்பப்படுகிறது. தமிழ்நாடு அரசும் இந்தத் திசையில் கருத்துகளை எடுத்துக் கூறி வந்திருக்கிறது. அப்பொழுதெல்லாம் அத்தகைய பயிற்சிகள் அளிக்கப்பட மாட்டாது என்றும், ஆயுதங்களை இந்தியா வழங்காது என்றும் இந்திய அரசு கூறி வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் அத்தகு பயிற்சிகள் கூடாது என்றால், வேறு மாநிலத்தில் அத்தகைய பயிற்சிகளை இந்திய இராணுவம் அளித்து வந்திருக்கிறது. இந்த விஷயத்தில் இந்திய அரசு நம்பகத் தன்மையில் நடந்துகொள்ளவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்கும், கண்டனத்துக்கும் உரியதாகும்.இப்பொழுது வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சியூ…

    • 0 replies
    • 1.1k views
  3. Started by SARAPI,

    மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்;அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்.உள்ளம் என்றொரு ஊரிருக்கும் அந்த ஊருக்குள் எனக்கொரு பேரிருக்கும்'' என்று பாடிய எம்.ஜி.ஆரின் புகழை இன்றுவரை யாராலும் அழிக்க முடியவில்லை. எட்டாவது வள்ளல்' என்றே தன் விசுவாசிகளால் இன்று வரை அழைக்கப்பட்டு வருகிறார் எம்.ஜி.ஆர். ஆனால், அவர் தனது மனைவி ஜானகி அம்மாளின் அண்ணன் மகன்கள், மகள்கள் பெயரில் எழுதிய உயிலே ஒரு பிரச்னையாகி, கடந்த மாதம் ஒரு கொலையில் முடிந்து பரபரப்புச் செய்தியானது இந்த நிலையில், ஹஎம்.ஜி.ஆரின் கௌரவத்துக்கும் புகழுக்கும் இழுக்கு ஏற்படும் வகையில் பிரச்னையை உருவாக்கி வரும் அந்த உயிலை எம்.ஜி.ஆர்.எழுதவே இல்லை.அது முற்றிலும் போலியாகத் தயாரிக்கப்பட்டது'என்ற பகீர் புகார் முன்வைக்கப்பட்டிருக…

    • 0 replies
    • 1.5k views
  4. இலங்கையில் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகளும், வன்முறைத் தாக்குதல்களும் சர்வதேச மட்டம் வரை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.மீண்

    • 0 replies
    • 1.2k views
  5. வெள்ளை வானில் ஆட்களைக் கடத்தும் நபர்கள் குறித்த விபரங்களை வெளியிட நாம் தயாராக வுள்ளோம். அரசியல்வாதிகளுக்கு அடிபணியாது அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த புதிய பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ண தயாரா? என்று ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த பண்டார கேள்வி எழுப்பினார். பொறுப்பு மிக்க அதிகாரியான பொலிஸ்மா அதிபர் வெள்ளை வானை பார்க்க தானும் ஆவலாக உள்ளதாக தெரிவித்த கருத்து கண்டனத்துக்குரியதாகும். இத்தகைய கருத்தினை வெளியிடும் இவர் கடத்தல் சூத்திரதாரிகளை கைது செய்யும் வகையில் எவ்வாறு செயற்படுவார் என்றும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். எதிர்கட்சி தலைவர் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெ?வித்த போ…

    • 1 reply
    • 1.1k views
  6. கடந்த வாரம் இரவு வேளையில் வீதியில் நடந்து சென்ற வேளை மலேசிய தமிழ் பேசிய இனம் தெரியாத நபர்கள் அவ்விருவரையும் தாக்கி தகாத வார்த்தையால் பேசிய படி அவர்கள் அணிந்திருந்த நகைகளை அபகரித்துள்ளனர். இது தொடர்பாக கருத்துக்கூறிய முஸ்லிம் மாணவன் ஒருவர் நாங்கள் இரவு 8மணிக்கு மேல் வெளியே போவதை தவிர்க்கிறோம் ஆனால் இந்த இருவரும் சீன பெண்களை விட கவர்ச்சியான உடை அணிந்து இரவு நேரங்களில் ஊர் சுற்றுவதாகவும் இது குறித்து அவர்களிடம் கூறியும் புரிந்து கொள்ள வில்லை. இனியாவது திருந்தினால் சரி என்றார். மலேசியாவில் தொடர்ச்சியாக இவ்வாறான தாக்குதல்களால் பல வெளிநாட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சில பெண்கள் மானபங்கபடுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.; இலங்கையில் கற்புக்கு உத்தரவாதம் இல…

  7. இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் திட்ட இணைப்பாளர் நாமல் பெரேரா மற்றும் பிரித்தானிய தூதரகத்தின் அரசியல் பிரிவு உத்தியோகத்தர் மகேந்திர ரத்னவீர ஆகியோர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு இலங்கைக்கான பிரித்தானிய தூதரகமும்,அமெரிக்க தூதுவராலயமும் கண்டனம் தெரிவித்துள்ளன.இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் திட்ட இணைப்பாளர் மற்றும் பிரித்தானிய தூதரகத்தின் அரசியல் பிரிவு உத்தியோகத்தர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படல் வேண்டும்.அத்துடன் பிரித்தானிய தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பு குறித்தும் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று பிரித்தானிய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவத்தை…

    • 0 replies
    • 743 views
  8. இலங்கையில் இருந்து மேலும் 18 தமிழர்கள் நேற்று அகதிகளாக தமிழகம் சென்றடைந்துள்ளனர். இதில் 7 பெண்கள் உள்ளடங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னாரைச் சேர்ந்த இவர்கள், நேற்று முன்தினம் பேசாலையில் இருந்து புறப்பட்டு நேற்று தனுஸ்கோடி அரிச்சல்முனை கடற்கரையைச் சென்றடைந்துள்ளனர். இலங்கையில் படையினர், தமிழர்களுக்கு எதிராகப் பாரிய சித்திவதைகளையும் கொலைகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக நாட்டில் இருந்து பலர் வெளியேற முயற்சிக்கின்ற போதும் இலங்கையின் கடற்படையினர் அதனை தடுத்து வருவதாகவும் அகதிகள் குறிப்பிட்டுள்ளனர். நன்றி தமிழ்வின் இணையம்

    • 0 replies
    • 444 views
  9. கொழும்பின் மோதரைப் பகுதியில் நேற்று நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 10 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது தமிழர்கள் சித்திரவதை நிலையை எதிர்நோக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அதிகாலை நித்திரைகளில் இருந்து எழுப்பப்பட்ட பலர், மைதானங்களில் வரிசையாக நிறுத்தப்பட்டு வீடியோ எடுக்கப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். பெண்களும் சிறுவர்களும் இரவு நேர ஆடைகளுடனேயே திறந்த நிலை இடங்களுக்கு அழைத்துசெல்லப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சோதனையின் பின்னர் வரிசையாக நிறுத்தப்பட்ட தமிழர்கள், வீடியோ படம் எடுக்கும் வரை நிற்குமாறு படையினர் உத்தரவிட்டதாகத் தமிழ் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். தமது பிள்ள…

    • 0 replies
    • 678 views
  10. கொழும்பின் புறநகரான ஹொரனையி;ல் வைத்து ஒரு வயது குழந்தை உட்பட்ட ஐந்து பேரடங்கிய தமிழ் குடும்பம் ஒன்றை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர் இவர்கள் கல்முனையில் இருந்து திருமணம் ஒன்றுக்காக ஹொரணைக்கு வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதி அமைச்சர் பி ராதாகிருஸ்ணனிடம் முறையிடப்பட்டுள்ளது. பேர்த் தோட்டத்தை சேர்ந்த ராஜரட்ணம், கிரிஸ்தோப்பர் பிரிநித் பிரசாலினி, சொலமன் மற்றும் ஒரு வயதான தெசேரா ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள். இதேவேளை எழுதுவினைஞர் சேவைக்கான பரீட்சைக்காக கொழும்புக்கு நேற்று இரவு வந்த மட்டக்களப்பு மற்றும் அம்பாறையை சேர்ந்த 15 இளைஞர்கள் கறுவாக்காட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு இன்று மாலை விடுவிக்கப்பட்டுள்ளனர். நன்றி தமிழ்வின் இணையம்

    • 0 replies
    • 487 views
  11. கருணா நாடு திரும்பினால் அவரைத் தமது இயக்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என தமிழீழ விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர். இந்த செய்தியை இலங்கையின் டெய்லி மிரர் தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறை பேச்சாளர் ராசையா இளந்திரையனை கோடிட்டு வெளியிட்டுள்ளது. கருணாவைப் பற்றிப் பேசுவது நேரத்தை வீணடிக்கும் விடயம் என ராசையா இளந்திரையன் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை வடக்கிலும் கிழக்கிலும் படையினர் கைப்பற்றிய இடங்களை விரைவில் மீண்டும் கைபற்றுவதற்கு உதவிப்படைகள் எவையும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையி;ல் இலங்கை வான்படையினர் ஓமந்தையில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் சாவடிக்கு அருகில் குண்டுவீச்சு தாக்குதலை நடத்தியதன் காரணமாக, சர்வதேச ச…

  12. எட்டுமாத குழந்தையை கொலை செய்வதாக அச்சுறுத்தி அக்குழந்தையின் தாயை வல்லுறவுக்கு உட்படுத்திய இராணுவத்திலிருந்து தப்பி வந்த சிப்பாயை கைது செய்வதற்கு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்துள்ளனர் . 23வயதான இந்த யுவதியின் கணவர் கொழும்பில் தொழில் புரிந்து வருகிறார் யுவதி தனது எட்டுமாத குழந்தையுடன் ஆனமடுவில் உள்ள வீட்டிலிருந்த சமயம் இராணுவச் சிப்பாய் வானில் வந்து அவரை கடத்திச் சென்றுள்ளார் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து எட்டுமாத குழந்தையை கொலை செய்து விடுவதாக கூறி யுவதியை பாலியல் வல்லுறவு செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார் எனவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர். http://isoorya.blogspot.com/

    • 0 replies
    • 1.2k views
  13. இலங்கை மோதலுக்கு சமாதானத் தீர்வு காண்பதற்காக அதிகாரத்தை அவுஸ்திரேலிய அரசு பயன்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதுடன், 2002 இல் அரசும் புலிகளும் மேற்கொண்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை முறையாக மீண்டும் அமுல்படுத்துமாறு கொழும்புக்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக மகஜரொன்றை அவுஸ்திரேலிய எம்.பி.யான ஜோன் மேர்பி நேற்று புதன் கிழமை சபைப் பிரதிநிதிகள் சபையில் சமர்ப்பித்தார். இந்த மகஜரில் 4ஆயிரத்துக்கும் அதிகமான அவுஸ்திரேலியர்கள் கையொப்பமிட்டுள்ளனர். இலங்கை மோதலுக்கு சமாதானத் தீர்வு காண்பதற்காக அவுஸ்திரேலிய அரசு தனது சகல அதிகாரத்தையும் பயன்படுத்த வேண்டுமெனவும் 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை முறையாக அமுல்படுததினால் இலங்…

    • 0 replies
    • 539 views
  14. இந்த வருடம் ஜனவரி முதல் தற்போது வரை புலிகளின் 228 சடலங்களைப் படையினா செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு மூலம் புலிகளிடம் ஒப்படைத்திருக்கின்றனர். என்று இராணுவ பேச்சாளன் உதய நாணயக்கார நேற்று தெரிவித்தார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே இதனை தெரிவித்தார் மேலும் புலிகளுக்கெதிரான படை நடவஎக்கையின் போது நூற்றுக் கணக்கான புலிகள் கொல்லப்பட்ருக்கின்றனர். நாம் மன்னாரில் சில பகுதிகைளக் கைப்பற்ற மேற்கொண்ட நடவடிக்கையின் பேது அதிகமான புலிகள் கொல்லப்பட்டனர். நாம் அப் பிரதேசங்களைக் கைப்பற்றியதன் பின் அங்கு அண்மையில் இறந்த புலிகளின் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் அடக்க இடங்களைக் கண்டோம். அது மாத்திரமின்றி அண்மையில் இறந்தவர்கள் என்று கூறி புலிகள் 500 புலி உறுப்பினர்க…

    • 0 replies
    • 731 views
  15. ஐக்கிய நாடுகள் சபையை பக்கச்சார்பான அமைப்பாக இலங்கை கருதுகிறது- ஐ.நா. அதிகாரி இலங்கை உட்பட ஏனைய நாடுகள் சில, ஐக்கிய நாடுகள் சபையை பக்கச்சார்பற்ற, சுதந்திரமான ஒரு அமைப்பாகக் கருதுவதில்லையென ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அல்ஜீரியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் சிரேஷ்ட ஐக்கிய நாடுகள் சபைக்கான இராஜதந்திரியுமான லக்டார் ப்ராஹிமியே இவ்வாறு கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை, உலகத்தின் பக்கச்சார்பற்ற அமைப்பு என்ற மதிப்பைக் குறைப்பதற்கு சக்திவாய்ந்த நாடுகள் முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டியிருக்கும் அவர், ஐக்கிய நாடுகள் சபை பக்கச்சார்பற்றதென நீண்டகாலத்துக்குப் பார்க்கமுடியாத நிலைமை உள்ளதாக ஐ.நா. அலுவலகர்கள் தமது குழுவுக்குக் கூறியிருப்…

  16. Venue: Richardson Evans Playing Fields Roehampton Vale London SW15 3PQ Date: Saturday 12 July 2008 at 3 PM For further detail http://www.ponguthamil.co.uk/ Let us, one and all surge forward with our clarion call to let the whole world know of our thirst -our aspiration for our lost Motherland for our lost Tamil Nation for our self determination and for our future generation to break the shackles from a racist regime to our long delayed freedom Let us no longer be the silent witnesses to the violations directed against our brethren. Show your solidarity to counter the propaganda of disinformation…

  17. சிறிலங்காவின் உயர் இராணுவ அதிகாரிகளினால் முன்னெடுக்கப்படும் திட்டமிடப்படாத, முறையற்ற போரியல் நடவடிக்கையினால் ஐம்பது ஆயிரம் படையினருக்கு வன்னி மண்ணில் சமாதி கட்டும் காலம் நெருங்கிவிட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். பதிவு இணையத்தளத்திற்காக வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். போரியல் விதிகளை மீறி தமிழர் பகுதிகளுக்குள் செல்லும் சிங்கள படைகளுக்கும் அதனை வழிநடாத்திச் செல்லும் உயர் அதிகாரிகளுக்கும் தகுந்த பாடம் புகட்டி அவர்களுக்கான சமாதிகளை கட்டுவதற்கு விடுதலை புலிகளின் தாக்குதல் படையணி தயார் நிலையில் உள்ளனர். இன்னும் 27 கிலோமீற்றர் 18கிலோமீற்றர் என நீளங்களை அளவிடும் இராணுவத…

  18. வீரகேசரி நாளேடு 7/3/2008 12:23:59 AM - சமாதானத்தை வலியுறுத்தி கொழும்பிலிருந்து அட்டன் வரை நடனமாடிக் கொண்டே வந்து மலையக இளைஞரொருவர் சாதனை படைத்துள்ளார். மலையகத்தைச் சேர்ந்த டி.எம்.ஹிஸாம் (வயது 24) என்ற இளைஞனே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை காலை 7.43 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் முன்பாக தனது சாதனை நடனப் பயணத்தை ஆரம்பித்த ஹிஸாம் நேற்று புதன்கிழமை காலை 8.25 மணிக்கு அட்டனை வந்தடைந்தார். முன்னதாக ஏற்கனவே 57 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக நடனமாடி கின்னஸ் சாதனை படைத்துள்ள ஹிஸாம், 150 கிலோ மீற்றர் தூரத்தை நடனமாடி கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளார். நேற்றுக் காலை இவர் தனது சொந்த இடமான அட்டனை வந்தடைந்த போது இவருக்கு பெரும் வரவேற்பளிக்…

  19. நொந்துபோன ஈழத் தமிழர்களை நோகடிப்பது வெந்தபுண்ணில் வேல் செருகுவது ஆகும்.- பழ. நெடுமாறன் "தமிழ்நாட்டில் அகதிகளாக வாழும் ஈழத்தமிழர்களில் சிலர் சட்டத் திற்குப் புறம்பான வகையில் ஆவணங் களைப் பெற்று தமிழகத்தில் சொத்து வாங்குவதாக அரசின் கவனத்திற்கு புகார்கள் வந்துள்ளன. இவற்றைப் பரி சீலித்து இந்தியக் குடிமக்களாக இல்லாத வர்கள் நிலம் மற்றும் வீடுவாங்குவதை மாவட்ட ஆட்சியர்களும் காவல் துறையினரும் தடுக்கவேண்டும். அகதி கள் என்ற போர்வையில் இந்திய இறை யாண்மைக்கு ஊறுவிளைவிப்போரை தமிழகத்தில் ஊடுருவ அனுமதிக்கக் கூடாது" என முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு ஈழத்தமிழர் மீது அவர் கொண்டிருக்கும் அளவற்ற வெறுப்பின் அடையாளமாகும். சொந்த மண்ணில் வாழ வழியி…

  20. கனேடியத் தமிழர்களே! உங்கள் உணர்வுகளை ஒன்று திரண்டு கனேடிய அரசு மற்றும் பன்னாட்டு சமூகத்திற்கு வெளிப்படுத்த தயாராகுங்கள். எமது தலைவனிற்குப் பின்னால் நாம் இருக்கிறோம் என்பதை ஒன்று பட்டு ஒரே குரலாக ஓங்கியொலிப்போம்.

    • 2 replies
    • 1.6k views
  21. வடபோர் முனைக்கான கனரக ஆயுதங்கள் கடந்த வாரம் கொழும்பு வந்து சேர்ந்தது [புதன்கிழமை, 02 யூலை 2008, 09:34 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] வடபோர் முனையில் பயன்படுத்துவதற்கான பெருந்தொகையான ஆயுத தளபாடங்கள் அடங்கிய தொகுதி ஒன்று செக் குடியரசிடமிருந்து கடந்த வாரம் கொழும்பு வந்து சேர்ந்திருப்பதாக சிறிலங்கா இராணுவ வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. செக் தயாரிப்பான 40 குழல்கள் கொண்ட ஆர்.எம். 70 பல்குழல் பீரங்கிகளுக்கான 122 மில்லி மீற்றர் ஏவுகணைகள், பி.எம்.பி.-3 தொடர் இலக்க துருப்புக்காவிகளுக்கான உதிரிப்பாகங்கள் உட்பட பெருந்தொகையான ஆயுத தளபாடங்கள் கடந்த சனிக்கிழமை கொழும்பு வந்து சேர்ந்திருப்பதாக மேற்படித்தகவல் மேலும் தெரிவித்தது. கடந்த வருடம் நவம்பர் மாதம் செக் நாட்டுக்கு…

  22. கல்முனையில் இருந்து ஹொரனைப் பகுதிக்கு சென்ற 1 வயதுக் குழந்தை உள்ளிட்ட 5 பேர் அடங்கிய குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ளர். திருமண நிகழ்வொன்னிற்காக புகையிரதமூலம் ஹொரண சென்று பேருந்து தரிப்பிடத்தில் நின்ற வேளை கைது செய்யப்பட்டதாக கைது செய்யப்பட்ட குடும்பத்தின் இளைய மகன் ராஜரட்ணம் லோரன்ஸ் பிரதி அமைச்சர் ராதாகிருஸ்ணனிடம் முறையிட்டுள்ளார். இந்தக் கைது குறித்து தகவல்களைப் பெறச்சென்ற அருட் தந்தை பற்றிக் லோறன்ஸை ஹொரன காவல் நிலையப் பொறுப்பதிகாரி அனுரறன்தெனிய கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 57 வயதுடைய ராஜமணி ராஜரட்ணம், 27 வயதுடைய ராஜரணம் கிறிஸ்ரோபர் பிறின்ந், 23 வயதுடைய ராஜர்ணம் கிறிஸ்ரோபர் பிரியாளினி, 23 வயதுடைய அருண் தர்மினி சொலமன், 1 வயது…

    • 1 reply
    • 1.1k views
  23. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவருக்கு முல்லைத்தீவு அரசாங்க அதிபரின் ஊடாக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. [ புதன்கிழமை, 02 யூலை 2008, 01:13.45 PM GMT +05:30 ] முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் கொலை வழக்கில் பிரதிவாதிகளான தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவருக்கு முல்லைத்தீவு அரசாங்க அதிபரின் ஊடாக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது பிரசன்னமான குற்றப்புலனாய்வுத் துறையினர், பிரதிவாதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், புலனாய்வுத்துறை தலைவர் பொட்டு அம்மான் மற்றும் சார்ள்ஸ் மாஸ்டர், ஆகியோர் அரசாங்கத்தின் கட்டுப்பாடற்ற பிரதேசத்தி…

  24. அம்பாறை மாவட்டத்தில் உள்ள அறுகம்குடாவில் சிறிலங்கா வான்படையினரின் உலங்குவானூர்தி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் சத்தமற்ற தாக்குதலையே நடத்தியுள்ளனர் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  25. வன்னி மண்ணில் 50 ஆயிரம் படையினருக்கு சமாதி கட்டும் காலம் நெருங்கி வருகிறது - ஜெயானந்தமூர்த்தி புதன், 02 ஜுலை 2008 [பதிவு நிருபர்] சிறிலங்காவின் உயர் இராணுவ அதிகாரிகளினால் முன்னெடுக்கப்படும் திட்டமிடப்படாத, முறையற்ற போரியல் நடவடிக்கையினால் ஐம்பது ஆயிரம் படையினருக்கு வன்னி மண்ணில் சமாதி கட்டும் காலம் நெருங்கிவிட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். பதிவு இணையத்தளத்திற்காக வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். போரியல் விதிகளை மீறி தமிழர் பகுதிகளுக்குள் செல்லும் சிங்கள படைகளுக்கும் அதனை வழிநடாத்திச் செல்லும் உயர் அதிகாரிகளுக்கும் தகுந்த பாடம் புகட்டி அவர்களுக்கான சமா…

    • 0 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.