Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முஸ்லிம்களின் மீதான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் கரிசனை போலியானதுதான் என்று கொழும்பில் இருந்து வெளியாகும் "த மோர்ணிங் லீடர்" வார ஏடு சாடியுள்ளது. அந்த ஏட்டில் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா குறித்து எழுதப்பட்டுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம்: எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா முஸ்லிம் சமூகத்தை அவமானப்படுத்துவதுடன் நின்று விடாது, முஸ்லிம்களுக்கும் ஏனைய சமூகத்தினருக்கும் இடையிலான உறவில் மோசமான விரிசலை ஏற்படுத்தும் வகையில் செயற்படுகின்றார். எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஓர் அரசியல் அநாதையாக்கப்பட்டுள்ளார் எனக்கூறின் அது மிகைப்படாது. கட்சித் தாவலில் ஈடுபடுவதற்கு முன்னர் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத முதலமைச்சர் வேட்பாளராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவே…

    • 1 reply
    • 827 views
  2. பிரிகேடியர் பால்ராஜ் அவர்கனை நினைவு கூர்ந்து நினைவுப்பாடல் http://www.yarl.net/video/Balraj_memorial_song.mp3 ஆக்கம்: தாயகக் கலைஞர்கள்

    • 3 replies
    • 1.5k views
  3. மன்னார்ப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட சிறிலங்காப் படையினரின் மேலும் 3 பேரினது உடலங்கள் நேற்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளன. மன்னார் கருங்கண்டல், வண்ணாங்குளம் பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற சிறிலங்காப் படையினரின் நடவடிக்கை மீது தாக்குதல் நடத்தி பெரும் இழப்பை படையினருக்கு விடுதலைப் புலிகள் ஏற்படுத்தியதில் படையினரின் மேலும் 3 உடலங்கள் காணப்பட்டுள்ளன. முன்னர் படையினரின் 6 உடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்றைய தேடுதலின் போது ரி-56 ரக துப்பாக்கிகள் - 02 நடுத்தர ரவைகள் - 1,500 50 கலிபர் ரவைகள் - 500 குண்டுகள் - 12 பைகள் - 05 ரவைக்கூடுதாங்கி அணிகள் - 02 கிளைமோர்கள் - 02 தலைக்கவசங்…

    • 0 replies
    • 1.2k views
  4. இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றுக்கு மகஜர்- உலக காணாமல் போதலுக்கு எதிரான அமைப்பு வீரகேசரி இணையம் 5ஃ22ஃ2008 12:26:46 Pஆ - இலங்கையின் வடக்கிலும்இ கிழக்கிலும்இ தெற்கிலும் வாழும் தமிழ் மக்கள் மீது இலங்கையில் நீண்டகாலமாக தொடர்ந்து கொண்டிருக்கும் போர் சூழலை சாட்டாக கொண்டு தற்போது ஆட்சி நடத்தி கொண்டிருக்கும் அரசாங்கம்இ எல்லை கடந்த விதத்தில் மீறி வருவதாக சாதாரண சாமானிய அடிமட்ட மக்கள் முதல்இ உள்ளூர் மற்றும் சர்வதேசரீதியில் செயற்படும் அரசசார்பற்ற நிறுவனங்கள் வரை தொடர்ச்சியாக தெரிவித்துவரும் ஆதாரபூர்வமான மனித உரிமை மீறல் சம்பவங்களை பட்டியல்படுத்தியுள்ள நெதர்லாந்தை தளமாக கொண்டு இயங்கும் உலக காணாமல் போதலுக்கு எதிரான சர்வதேச அமைப்புஇமுன்நாள் சேர்பிய அதிபர் மிலோசவிச்சை …

  5. கிழக்கு மாகாண சபை அமைச்சராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா இன்று வியாழக்கிழமை காலை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுடன் இணைந்து தனித்து இயங்கப்போவதாக அறிவித்த இருவரும் மாகாண சபை உறுப்பினர்களாக பதவி ஏற்றனர். கிழக்கின் முதலமைச்சர் பதவி தனக்கே தரப்பட வேண்டும் எறும் இல்லையேல் ஆளும் கட்சிக்கு எதிராகச் செயற்படும் வகையில் தனித்து இயங்கப் போவதாகவும் கூறி வந்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, இந்த விவகாரம் குறித்து மகிந்தவுடன் தொடர்ச்சியான பேச்சுக்களை நடத்தி வந்தார். எனினும் அந்தப் பேச்சுக்கள் பலனளிக்காத நிலையில்- அதாவது முதலமைச்சர் பதவி மறுக்கப்பட்ட நிலையில் வேறு வழியின்றி முக்கியத்துவமான கிழக்கு மாகாண கல்வ…

    • 0 replies
    • 533 views
  6. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் இன்று முற்பகல் நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 795 views
  7. "மட்டக்களப்பில் தொடர்ச்சியாகப் பிள்ளையான் குழுவினரால் இளம் பெண்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. இதனால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உறைந்துபோய் உள்ளனர்.''இவ்வாறு "த மோர்ணிங்க் லீடர்' ஏடு தகவல் வெளியிட்டுள்ளது அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு: மட்டக்களப்பில் இரவு நேரங்களில் இளம்பெண்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இது பற்றி பொலிஸாரிடம் முறைப்பாடுகள் செய்தும் எந்தப் பலனும் கிடைக்காத நிலையில், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துபோய் உள்ளனர். வெள்ளை வானில் வரும் இந்த ஆயுதக் கும்பல்களுக்கு இளம் பெண்களின் பெயர் முதல் சகல விவரங்களும் தெரிந்திருக்கின்றன. ஆயுதங்களைக் காட்டிப் பெற்றோரையும் சகோதரர்களையும் மிரட்டி வீட்டுக்க…

  8. சிறிலங்காபடைகளினால் இயக்கப்படும் பிள்ளையான் ஒட்டுக்கும்பலின் துணைத் தலைவன் சாந்தன் சற்று முன்னர் காத்தான்குடியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான். இவனுடன் பிள்ளையான் கும்பலின் மற்றொரு உறுப்பினரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சிங்களப் படைகளுடன் 15 ஆண்டுகளிற்கு மேலாக இணைந்து இயங்கி வந்த சாந்தன் அண்மையிலேயே பிள்ளையான் கும்பலுடன் இணைந்து அதன் ஆயுதப்பிரிவிற்கு தலைமை தாக்குவதாக ஒரு ஊடகம் ஒன்றிற்குத் தெரிவித்திருந்தான்

    • 7 replies
    • 2.6k views
  9. தமிழர்களுக்கென ஒரு மாநிலம் என்றவாறு ஒரு தீர்வு ஏற்படுமானால் சர்வதேச சட்டங்களால் அது கௌர வித்து வரவேற்கப்படும். சர்வதேச நடைமுறைகள் மற்றும் மனித உரிமை களுக்கு அமைவாகவும் அது அமையும். இவ்வாறு தெரிவித்துள்ளார் அமெ ரிக்க அரசின் முன்னாள் பிரதி இணை சட்டமா அதிபரான புரூஸ் பெயின். "தமிழர்களுக்கான நீதித் தீர்வு' என்ற தலைப்பில் புரூஸ் பெயின் ஊடகங் களுக்கு விடுத்துள்ள அறிக்கையொன் றில், தமிழர்களுக்கு ஒரு மாநிலம் என்ற தீர்வினை சர்வதேசம் அங்கீகரிக் குமானால் கொசோவோவில் போன்று சண்டையை ஒரு முடிவுக்குக் கொண்டு வரமுடியும் என்று கூறியுள்ளார். அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப் பிய ஒன்றியம் முதலியவை இலங்கை யில் சண்டையிடுபவர்களைத் தவறா கப் புரிந்துகொண்டிருப்பதைக் கைவிட் டுச் சுதந்திரமான தமிழர் …

  10. ரவிராஜின் கொலை விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் Thursday, 22 May 2008 தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை சம்பந்தமான விசாரணைகள், கடும் மனித உரிமைகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இதற்கான உத்தரவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிறப்பித்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2006 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் திகதி ரவிராஜ் நாரஹன்பிட்டியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருப்பினும் விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்த நிலையில் குறித்த சந்தேகநபர்கள் தொடர்பில் மரபணு பரிசோதனையை மேற்கொண்டு அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப…

    • 0 replies
    • 775 views
  11. போலிக் கடவுச் சீட்டைப் பயன்படுத்தி பிரித்தானியாவுக்குள் உள்நுழைந்த குற் றச்சாட்டின் பேரில் இங்கிலாந்தில் சிறைத் தண்டனை அனுபவித்து விடுதலையாகி யுள்ள கருணா, இலங்கைக்குத் திரும்பாது வேறு நாடொன்றுக்குச் செல்வதற்கான அனுமதியைக் கோரியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக இலங்கை குடி வரவு, குடியகல்வுத் திணைக்களத்துக்குத் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவு

    • 0 replies
    • 1.1k views
  12. மறைத்து வைக்கப்பட்டிருக்கும் வெடிபொருட்களை கண்டறியும் கருவியை தயாரித்த இளைஞன் [22 - May - 2008] [Font Size - A - A - A] வாகன எரிபொருள் தாங்கிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் வெடி பொருட்களைத் தேடிக் கண்டறியும் கருவியொன்றை ஜனாதிபதி மகிந்த ராஹபக்ஷ நேற்று புதன்கிழமை அலரிமாளிகையில் வைத்து பார்வையிட்டுள்ளார். மாத்தறை வெலிகம பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவர் இந்தக் கருவியை தயாரித்துள்ளார். படப்பிடிப்பு (வீடியோ) கருவி, உயர் மின்சக்தி மற்றும் வர்ணத்திரை ஆகியவற்றுடன் கூடிய இந்தச் சோதனை உபகரணத்தை, கடலில் படகுகளை சோதனையிடவும் வாகனங்களில் எரிபொருள் தாங்கியை சோதனையிடவும் சிறிய பாலங்கள் போன்ற இடங்களை கண்காணிக்கவும் உபயோகிக்கக் கூடிய வகையில் இந்தக் கருவி தயாரிக்கப்பட…

    • 0 replies
    • 1.2k views
  13. இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதித்தீர்வு காண்பதற்கான வாய்ப்பான சூழலை ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்ற இலங்கை அரசின் வாதத்தை சர்வதேச ஜூரிகள் ஆணைக்குழு அடியோடு நிராகரித்திருக்கின்றது. தனது இராணுவ நடவடிக்கைத் திட்டத்தை நியாயப்படுத்துவதற்கு இலங்கை அரசு முன்வைத்துள்ள இக்கருத்து ஏற்கப்படமுடியாதது என்று கூறியுள்ள ஆணைக்குழு, அரசியல்தீர்வை நாடும் நடவடிக்கைகள்தான் முதலில் ஆரம்பிக்கப்படவேண்டும், அதுதான் அவசியமானதும் அவசரமானதும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கின்றத

    • 0 replies
    • 659 views
  14. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிகேடியர் பால்ராஜ் நினைவுப்பாடல்

  15. "உன்னை குடாரப்புவில் கொண்டு சென்று இறக்கப் போகிறேன். ஆனால் ஏற்ற வர மாட்டேன். நீயே கண்டி வீதியால் வந்து சேரு" என்ற சூரியத்தேவனின் எண்ணத்துக்குக்கு செயல் வடிவம் கொடுத்து, 1500 போராளிகளுடன் வரலாற்று சரித்திர புகழ் பெற்ற குடாரப்பு தரை இறக்கத்தை மேற் கொண்டு 40000 சிங்கள இராணுவ மிருகங்களுக்கு நடுவே வீர வரலாறு படைத்து சரித்திரப்புகழ் பெற்ற ஆணையிறவை மீட்டவன் 'பிரிகேடியர்' பால்ராஜ். 1983இல் தமிழ் மக்களின் விடிவிற்காக தன்னை அற்பணித்த இந்த மணலாறு தந்த முத்து, கண்ட களங்கங்கள் ஆயிரம், ஆயிரம். பருத்தித்துறை முனை தொடக்கம் தெய்வேந்திர முனை வரை இவனது அதிர்வேட்டுகள் கேட்காத இடமே இல்லை எனலாம். ஈழ விடுதலைப் போராட்ட ஆரம்ப காலத்தில் துரோகிகளின் துரோகங்களுக்கு முகங்கொடுக்க சூரியத்தேவ…

  16. நெதர்லாந்தில் “த ஹேக்” நகரில் அமைந்துள்ள, சர்வதேச நீதிமன்றத்தில் சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடர தகுந்த போர்க்குற்ற ஆதாரங்களுடன் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. அனைத்துலக காணாமல் போதலிற்கு எதிரான அமைப்பினால் இன்று (21.05.08) மதியம் 2மணிக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இதனைப் பெற்றுக்கொண்ட இவ் நீதிமன்றின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் இவ்வழக்கினை தொடருகின்ற வகையில் இவ்நீதிமன்றின் வழக்கறிஞர்களின் சபையிடம் கையளிப்பதாக உறுதிஅளித்துள்ளனர். இதன்போது சில தமிழ் மக்களும், சில வெளிநாட்டவர்களும் இம்மன்றின் முன்னால் ஒன்றுகூடி மகிந்த அரசாங்கத்தின் படுகொலை செய்யப்பட்டவர்களின் படங்களையும், பதாகைகளையும் தாங்கியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தினையும் நடாத…

  17. ஜயகாந்தன் ராமநாதன் எனும் இளைஞர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், பலவந்தமாக காணாமல் செய்யப்பட்டவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் செயற்குழுவிடம் இலங்கை பொய் கூறியுள்ளதாக மக்கள் கண்காணிப்புக்குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் குற்றம்சாட்டியுள்ளார். அதனை நிரூபிப்பதற்குப் போதுமான சாட்சியங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். "2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி ஜயகாந்தன் ராமையா எனும் 25 வயது இளைஞர் கொழும்பு - கண்டி நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் கடவத்தை நகரில் வைத்து வெள்ளைவானில் வந்த இரகசியப் பொலிசாரால் கடத்தப்பட்டார். இது குறித்து கடத்தப்பட்டவரின் சகோதரர் 2007 மார்ச் 22 ஆம் திகதி கடவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்" எனவும் மனோ கணேசன் குறிப…

  18. தொடர்புபற்றிய ஆதாரம் கீழே வீடியோவில் இணைக்கப்பட்டுள்ளது பார்க்கவும் * கொழும்பிலுள்ள தூதரக வட்டாரங்கள் டிட்டோ குகன் இந்தியா சார்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரான பிள்ளையானை எவரும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தொடர்பு கொண்டிராத நிலையில், கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் பதவி விவகாரத்தில் இந்தியாவை இழுத்து விடுவது என்பது ஆதாரமற்ற விடயமென இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியாவிற்கு சம்பந்தம் இல்லாத ஒரு விடயத்தில் அதை உள்ளே இழுத்து விடுவது ஏற்புடையதாக இல்லையென்று இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் கருத்து வெளியிட்டார். கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக பிள்ளையான் தெரிவானது இந்தியா திரைமறைவிலிருந்து செ…

    • 8 replies
    • 2.5k views
  19. வீரகேசரி இணையம் - கிழக்கு மாகாணசபைகான தேர்தல் இடம்பெற்ற கடந்த 10 ஆம் திகதி முதல்,கிழக்கில் விடுதலை புலிகளின் கெரில்லா பாணியிலான தாக்குதல்கள் சற்று தீவிரமடைந்து வருவதாக கொழும்பில் இயங்கும் சிங்கள நாளேடுகளும், இணையதளங்களும் செய்திகளை வெளியிட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. தேர்தலுக்கு முன்னிரவு அம்பாறையில் ஹொட்டேல் ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு, இக் குண்டு தாகுதலை யார் மேற்கொண்டது என்பது தொடர்பில் இதுவரை தெளிவு இல்லை.தேர்தல் தினத்தன்று, திருகோணமலை அஸ்ரப் துறைமுக பகுதிக்குள் நிறுத்தபட்டிருந்த MV-Invincibile-520 என்ற கப்பல் மூழ்கடிப்பு, அதே தினத்தில் அம்பாறை பகுதியில் விடுதலை புலிகளால் நடத்தபட்டதாக தெரிவிக்கபடும் எறிகணை வீச்சு, அதனை தொடர்ந்து தற்போது கிழக்கில் இடம்பெ…

    • 1 reply
    • 1.3k views
  20. விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் கொள்கைகளை வகுக்க புத்தி ஜீவிகள் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைக்கழக புவியியல் பேராசிரியர் ஜீ.எச்.பீரிஸ் தலைமையில் எட்டு பேர் அடங்கிய குழு இந்த கொள்கை தொடர்பான ஆவணத்தை தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் கொள்கை வகுப்பு தொடர்பில் இந்த குழு பரிந்துரைகளை சமர்பிக்கும் என தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இதேவேளை சில சந்தர்ப்பவாதிகளின் தேவையின் அடிப்படையில், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பாரியளவில் கட்சிக்கு இல்லாமல் போயுள்ளதாக ஜே.வீ.பீயின் ஜப்பானிய குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜப்பானிய குழுவின் அமைப்பாளர் சமன் பிரியங்கர ஜே.வீ.ப…

    • 0 replies
    • 576 views
  21. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மாவீரன் பிரிகேடியர் பால்ராஜின் வித்துடலுக்கு மலர்வளையம் சாத்தி, ஈகைச்சுடர் ஏற்றி, மலர்மாலை சூட்டி வீரவணக்கம் செலுத்தினார். மாரடைப்பினால் நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை காலமான மாவீரன் பிரிகேடியர் பால்ராஜின் வித்துடல் வணக்கத்திற்காக வைக்கப்பட்டது. தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் மூத்த தளபதிகள், தளபதிகள், பொறுப்பாளர்கள் ஆகியோர் பிரிகேடியர் பால்ராஜின் வித்துடலுக்கு வீரவணக்கம் செலுத்தினர். மூத்த தளபதிகளான புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு, கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை, கட்டளைத் தளபதிகளான கேணல் பாணு, கேணல் தீபன், கேணல் ஜெயம், கேணல் சொர்ணம், கேணல் றமேஸ், கேணல் யாழினி, கேணல் துர்க்கா, அ…

    • 0 replies
    • 1.4k views
  22. 'இலங்கை கிழக்குப் பகுதியை புலிகளிளிடமிருந்து மீட்டெடுத்து எங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோம். இங்கு அமைதி நிலவுகிறது. புலிகைளை நாங்கள் அழித்து விட்டோம் என்று இலங்கை அரச அதிபர் மஹிந்த கூறுகிறார். இவையனைத்தும் முழுப் பொய். புலிகள் விண்ணிலும் மண்ணிலும் வெற்றி பெறுவார்கள்.' என்று தமிழக மூத்த அரசியல்வாதியும் , ஈழத்தமிழர் ஆதரவாளரும், ம.தி.மு.க பொதுச் செயலாளருமான வைகோ கூறியுள்ளார். சென்னையில் வழங்கிய பேட்டி ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த கிழக்கை கைப்பற்றி விட்டோம் என்று மார் தட்டுகிறார். அங்கிருந்து புலிகளை முற்றக தூரத்திவிட்டோம், கிழக்கு மக்களை பயங்கரவாத்தின் பிடியிலிருந்து மீட்டு, அங்கு அமைதியை நிலைநாட்டியுள்ளோம் என்று கூறுக…

    • 0 replies
    • 1.3k views
  23. கொழும்பு கோட்டை சம்போதி விகாரைக்கு தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரியின் போலி அடையாள அட்டை எவ்வாறு தயாரிக்கப்பட்டது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வெள்ளவத்தையில் வசிக்கும முஸ்லீம் ஒருவரின் பெயரில் இந்த அடையாள அட்டை தயாரிக்கப்பட்டுள்ளதுடன் அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் மற்றும் விலாசம் என்பன போலியானது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அடையாள அட்டையை தயாரிக்க உதவிய கிராம சேவகர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படுவதுடன் இது தொடர்பாக பலரிடம் இதுவரை விசாரணைகள் மேற்கொள்ளபட்டுள்ளது. தற்கொலை தாரியின் வாகன அனுமதி பத்திரமும் குறித்த அடையாள அட்டையின் தகவல்களின்படியே பெறப்பட்டுள்ளது. சிறப்பு குழுக்கள் அமைக்க…

    • 0 replies
    • 1.2k views
  24. துணை இராணுவக் குழுவான பிள்ளையான் குழுவினர் மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் நடத்தியுள்ள தாக்குதல் ஒன்றில் மற்றொரு துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பி. அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேர் படுகாயமடைந்திருக்கின்றார்க

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.