Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிழக்கின் முதலமைசர் தெரிவில் இறுதி நேரத்திலும் இழுபறி தொடர்ந்ததால் முதலமைச்சர் பதவியேற்பு நிகழ்வை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச ஒத்திவைத்துள்ளார். இதனை அரச தலைவர் செயலக வட்டாரங்களும் உறுதி செய்தன. கிழக்கின் முதலமைச்சர் பதவிக்கு துணைப்படைக் குழுத்தலைவர் பிள்ளையானுக்கும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுக்க

  2. திருகோணமலையில் கடந்த 10 ம் திகதி முதல், இன்று வரை 14 பேர் 14 தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணையகத்தில் முறையிடப்பட்டுள்ளது. இதில் இருவர் பெண்களாவர். இவர்கள் நேற்று பாலையூற்று பிரதேசத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். பாலையூற்று அன்னை வேளாங்கன்னி வீதியை சேர்ந்த 28 வயதான முனாபிர் மேரி பென்ஸி , 29 வயதான குடும்ப பெண்ணான சசிக்குமார் தேன்மொழி ஆகியோரே இந்த பெண்களாவர். இதனை தவிர தம்பலகாமம், திருக்கடலூர் போன்ற பிரதேசங்களில் இருந்து ஏனையவர்கள் கடத்திச் செல்லப்பட்டதாக திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறையிடப்பட்டுள்ளது. கடத்திச் செல்லப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் இந்த முறைப்பாடுகளை செய்துள்ளனர். இன்று பகல் தம்பலாகமம் பொற்கேணி பகுதி…

    • 0 replies
    • 737 views
  3. சிறீலங்கா தரைப்படைத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா இன்று காலை யாழ் குடாநாட்டுக்குப் பணயம் செய்துள்ளார். பலாலி கூட்டுப்படைத் தளத்திற்குச் வானூர்தி மூலம் தரையிறங்கிய சரத் பொன்சேகாவை யாழ் மாவாட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறீ வரவேற்றார். சிறீலங்காப் படையினரின் யாழ் கட்டளைப் பீடத்தில் பிறீகேட் படைத் தளபதிகள் மற்றும் அதிகாரிகளுக்கான சந்திப்பு சரத் பொன்சேகா தலைமையில் இடம்பெற்றது. சந்திப்பில் தற்போதை நிலைமைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அத்துடன் யாழ் குடாநாட்டின் தற்போதைய கள நிலவரங்கள் குறித்து யாழ் மாவட்டத் தளபதி சந்திரசிறீ விளக்கம் அளித்துள்ளார். செய்தி: பதிவு.Com

    • 0 replies
    • 1k views
  4. வீரகேசரி இணையம் - கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி பெரும்பான்மை மக்களின் மனதை வெற்றிகொண்ட ஒருவருக்கே வழங்கப்படும். இலங்கையில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை. இங்கு கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பயங்கரவாதப் பிரச்சினையே நிலவிவருகின்றது இலங்கையில் இனப்பிரச்சினை இருக்கின்றது என்ற கருத்தினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்று பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்தார். விடுதலைப்புலிகள் தோல்வியை தழுவிக்கொள்கின்ற போது சர்வதேச சமூகம் சமாதான பேச்சுவார்த்தைக்கான அழுத்தங்களை அரசாங்கத்திற்கு வழங்குவது இயல்பாகும் சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களுக்கு நாம் இடமளிக்கபோவதில்லை வடக்கினை மீட்கும் நடவடிக்கை கைவிடப்படமாட்டாது வடக்கு மாகாண சபையினை ஏற்படுத்துவதற்காக வருடக்கணக்கில் காத்திருக்கவேண்டி…

  5. கிழக்கு மாகாண சபைத் தேர்தல் என்பதன் பொருள் என்ன? அது ஏற்படுத்தப்போகும் அரசியல் தாக்கங்களெவை? கொள்கை வழிநின்று அதனை முற்றிலுமாகப் புறக்கணிப்பதன் நியாயப் பாடுகளெவை? இன்று இத்தேர்தலில் போட்டியிடுவோர் அவர்கள் எத்தரப்பினர்களாயிருந்தாலும

    • 0 replies
    • 880 views
  6. கிழக்கில் தொடர்ந்தும் குண்டுகள் வெடிக்கப்படும் நிலையில் முதலமைச்சர் ஆசனத்துக்கு சிறிலங்கா இராணுவத்தின் துணைக்குழுவின் பிள்ளையான் நியமிக்கப்படவுள்ளதைத் தொடர்ந்து கிழக்கில் இனி என்ன நடக்குமோ என்று ஐக்கிய தேசியக் கட்சி அச்சம் தெரிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 917 views
  7. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஸபக்ஷவின் அண்மைய லண்டன் விஜயம் வெறுமனே ஒக்ஸ்போட் பல்கலைக்கழக உரை மட்டும் அல்ல எனவும் கருணா தொடர்பான ......................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_4746.html

  8. விமல் வீரவன்ச தலைமையில் ஜே.வி.பி.யின் அதிருப்தியாளர்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் சின்னமான 'கிரீடம்' சின்னத்தை தேர்தல் திணைக்களம் ஏற்றுக்கொள்ளக்கூடாதெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கட்சியொன்றின் சின்னமாக கிரீடம் இருக்க முடியாதெனவும், எனவே, அந்தச் சின்னத்தை தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸ்ஸாநாயக்க ஏற்றுக்கொள்ளக் கூடாதெனவும் கோரி இலங்கையின் மரபுரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பு தேர்தல்கள் ஆணையாளருக்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளது. தேசிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் புதிய கட்சியொன்று பதிவுசெய்யப்படுவதற்குத் தாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையெனத் தமது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் அந்த அமைப்பு, எனினும், கிரீடத்தை கட்சியின் சின்னமா…

    • 2 replies
    • 1.3k views
  9. கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவின் போது சிங்கள பிரதிநிதிகளிடமும் கருத்து கோரப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய ஜனாதிபதியிட் கோரிக்கை விடுத்துள்ளது. அரசாங்கத்தின் பிரதான கூட்டணி கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க இந்தக் கருத்துக்களை லங்கா டிசெண்ட்டிற்கு தெரிவித்தார். சிங்கள பிரதிநிதிகளின் கருத்துக்கள் அறியப்படாது, தமிழ் முஸ்லிம் உறுப்பினர்களின் விருப்பத்தின்படி முதலமைச்சர் தெரிவு செய்யப்படுவதற்கு தமது கட்சி கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், சிங்களத் தலைவர்களது கருத்துக்களும் அறியப்பட வேண்டும் என தமது கட்சி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். பிள்ளை…

  10. தேசிய சுதந்திர முன்னணியின் ஆரம்ப விழா நிகழ்வுகளுக்கான மண்டபத்தை ஒதுக்கீடு செய்வதில் மோசடி இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப அதிகாரிகளிடம் உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்து மண்டபம் ஒதுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய சுதந்திர முன்னணியின் ஆரம்ப விழா நிகழ்வுகள் நேற்றைய தினம் (மே14) பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. பண்டாரநாயக்க கல்வி மண்டபத்தில் எந்தவொரு அரசியல் நிகழ்வும் நடாத்தப்படக்கூடாதென மண்டப யாப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்டபத்தில் 6ம் சரத்திற்கமைய எந்தவொரு அரசியல் நிகழ்வும் பண்டாரநாயக்க கல்வி மண்டபத்தில் நடைபெறாதெனத் தெரியவருகிறது. படைவீரர்களை ஊக்கப்படுத்தும் வகையிலான …

    • 0 replies
    • 1.3k views
  11. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போராட்டத்தில் இலங்கை அரசு தோற்குமானால், அது பயங்கரவாதத்திற்கு எதிரான தனது போராட்டத்தில் உலகம் தோற்றதாகிவிடும்;ஜனநாயகம் பலியானதாகிவிடும். இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய விளக்கம் ஒன்றை அளித்திருக்கின்றார். லண்டன் ஒக்ஸ்போர்ட் யூனியனில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை விசேட உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். உலகில் ஜனநாயகமும் மனித வாழ்வியலுக்கான கௌரவமும் தொடர்வதை உறுதி செய்வதற்காக இலங்கை, பயங்கரவாதத்திற்கு எதிராகத் தனியான போராட்டத்தை மேற்கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை நெருக்கடிக்கு பேச்சு மூலமான தீர்வைக் காண்பதற்கான தனது உறுதிப்பாட்டை அங்கு வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி, விடுதலைப் புலிகளுடன் பேச்சுகளை …

    • 4 replies
    • 1.5k views
  12. கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது செய்யப்பட்ட தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகளில் நூற்றுக்கு 90 வீதமானவைதீர்க்கப்பட்டுள்ளத

    • 0 replies
    • 868 views
  13. வன்னிப்போரின் செல்நெறி கண்டு சிங்கள ஆட்சியாளர்கள் குழம்பிப்போயுள்ளனர். அவர்கள் எதிர்பார்த்தபடி படைத்தலைமையின் படையெடுப்பு வியூகங்கள் பயன்கொடுக்கவில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகார வழி ஏடான "விடுதலைப் புலிகள்" ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.3k views
  14. தமிழ் சமூகத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி எனக்கு கிடைக்காவிட்டால் அது கிழக்கு மாகாணத்தின் வரலாற்றில் இழைக்கப்படும் பாரிய தவறாக அமையும் என த.ம.வி.பு. அமைப்பின் பிள்ளையான் தெரிவித்துள்ளனாh. முதலமைச்சர் பதவி எமக்குரியது இதில் வேறு பேச்சுக்கு இடமில்லை. எமது உரிமை மறுக்கப்பட்டால் நாம் ஜனநாயக ரீதியிலனா எதிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்குவோம். என இணையதளம் ஒன்றிற்கு தெரிவித்துள்ள அவர் மேலும் : விடுதலைப் புலிகளை முதற் தடவையாக ஜனநாயக ரீதியில் தோற்கடிக்க உதவியமைக்காக கிழக்கு மாகாணத்தின் ஒட்டு மொத்த சனத்தொகையில் 48 வீதமாகவுள்ள தமிழ் மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன். ஜனநாயக ரீதியாக இந்த நிலைக்கு வளர்வதற்கு உதவிய கிழக்…

    • 7 replies
    • 1.7k views
  15. ராஜபக்‌ஷ அரசாங்கம் மேற்கொள்ளும் மேற்குலகிற்கு உவப்பில்லாத கொள்கை முடிவுகள் [15 - May - 2008] இராவணன் 1970 களில் இலங்கை மூடிய பொருளாதாரத்தையும் ரஷ்யசார்பு வெளிநாட்டு கொள்கையையும் கொண்டிருந்தது. திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்காவினுடைய வீழ்ச்சியின் பின்னர் 1977 இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன இவற்றைத் தலைகீழாக மாற்றினார். திறந்த பொருளாதாரக் கொள்கையும் தெளிவான மேற்குலகுசார் வெளிநாட்டுக்கொள்கையும் அவரால் கடைப்பிடிக்கப்பட்டது. கடந்த முப்பது வருடங்களாக இதேநிலைமையே நீடிக்கிறது. திருமதி பண்டாரநாயக்காவினுடைய சுதந்திரக்கட்சி கடந்த 1994 இல் இருந்து ஆட்சியிலிருக்கின்றபோதும் ஜே.ஆர்.ஜெயவர்தனவினுடைய பொருளாதார மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளே பெரியளவு மாற்றங்கள் ஏதுமின்றி இன…

  16. Posted on : 2008-05-15 எதிரியைப் பிரிக்கும் தந்திரம் அரசியலில் எதிர்த்தரப்பை சகுனி வேலை செய்து, பிளப்பதன் மூலம் தனது அதிகாரத்தையும், செல்வாக்கையும் ஒருவாறு தக்கவைத்து வந்த ஆட்சித் தரப்பு, இப்போது அந்தப் பிளவுபடுத்தல் தந்திரோபாயத்தின் உச்சமான நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலைக்கு வந்திருக்கின்றது. இலங்கை இனப்பிரச்சினை விவகாரமாகட்டும், அல்லது தென்னிலங்கை அரசியலாகட்டும், அனைத்திலுமே எதிர்த்தரப்பைப் பிளப்பதையே ஒரே தந்திரமாகக் கொழும்பு ஆட்சிப் பீடம் தொடர்ந்து பயன்படுத்தி வந்திருக்கின்றது. இந்த சாணக்கிய தந்திரத்தைக் கனகச்சிதமாக முன்னெடுப்பதற்கு ஆட்சிப்பீடம் தனது அதிகார வலிமையையும் ஆட்சிப் பலத்தையும் லாவகமாகப் பயன்படுத்தி வந்தது. எதிர்த்தரப்பில் பதவிக்காகவும், சொத்து ச…

  17. கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியைக் கைப்பற்ற தீவிரமாக முயற்சிக்கும் பிள்ளையானும், ஹிஸ்புல்லாவும் அப்பதவிக்கு தகுதியற்றவர்களென முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இதுபற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது பிள்ளையான், ஹிஸ்புல்லா என்ற இருவருமே கிழக்கினை ஆள்வதற்கு அடிப்படையில் தகுதியற்றவர்கள். மோசடியும், வன்முறையும் நிறைந்த தேர்தலில் வெற்றிபெற்ற இவர்கள் முதலமைச்சருக்காக முட்டிமோதுவது வேடிக்கையானது . எனவேதான் இவர்கள் இருவருமே முதலமைச்சர் பதவிக்கு அருகதையற்றவர்களென நாம் கூறுகின்றோம். தேர்தல் முடிவுகளையே ஏற்றுக் கொள்ளாது நிராகரித்த ஐக்கிய தேசியக்கட்சியும், முஸ்லிம் காங்கிரஸ{ம் பிள்ளையான், ஹிஸ்புல்லா என்ற இருவரும் முதலமைச்சராவதற்கு பொருத்தமற்றவரென்பதே…

    • 2 replies
    • 1.1k views
  18. "கிழக்குத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் வேண்டுகோளை தமிழ் மக்கள் நிறைவேற்றியுள்ளனர்'' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பவை வருமாறு: கிழக்குப் பிரதேச மக்கள் அரசின் எண்ணத்தை இந்தத் தேர்தலில் தோற்கடித்துள்ளனர். ஆனால், ஜனநாயகத் தேர்தல் என்று கூறிக்கொண்டு சர்வாதிகார தேர்தல் மூலம் கிழக்கு மாகாணத்தில் 61 வீதமானோர் வாக்களித்தனர் எனக் காட்டப்பட்டாலும், உண்மையில் தமிழ் மக்களில் 40 வீதத்திற்கும் குறைவானவர்களே வாக்களித்துள்ளனர். திருகோணமலை மாவட்ட மக்களும், அம்பாறை மாவட்டத்தின் கல்முனைத் தொகுதி மக்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்புத் தொக…

    • 0 replies
    • 938 views
  19. கிழக்கு மாகாணசபைக்கு தமிழர் ஒருவரே கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராக நியமிக்கப்படவேண்டுமென மூன்று ஆளும் கட்சி அமைச்சர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். தமிழ் முதலமைச்சர் ஒருவர் கிழக்கிற்கு நியமிக்கப்படுவதற்கு ஆதரவாக அமைச்சரவை அந்தஸ்தற்ற சக்திவலுத்துறை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன கருத்துத் தெரிவித்திருப்பதுடன், பிள்ளையானுக்கே முதலமைச்சர் வழங்கப்பட வேண்டுமென தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறியிருந்தார். புதிதாக அமைக்கப்படவிருக்கும் கிழக்கு மாகாணசபைக்குத் தமிழர் ஒருவரே முதலமைச்சராக நியமிக்கப்பட வேண்டுமெனவும், அதனை 41 வீதமானவர்கள் ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் அமைச்சரவை அந்தஸ்தற்ற நீதி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்…

    • 0 replies
    • 1.2k views
  20. பிள்ளையானை முதலமைச்சராக்குவதற்காக முஸ்லிம் பிரமுகர்களிடம் வலுக்கட்டாயமாக இணக்கத்தைப் பெற்றுக் கொள்ளும் தீவிர முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது. அரசின் இந்த தந்திரோபாய வலைக்குள் சிக்கிவிட வேண்டாமென முஸ்லிம் பிரமுகர்களுக்கு முஸ்லிம் அமைச்சர்களினால் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதே வேளை, ஹிஸ்புல்லாவுக்கு வெளி நாட்டுத் தூதுவர் பதவி வழங்கி அவரை முதலமைச்சர் போட்டியிலிருந்து கழற்றி விட்டு பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவி வழங்கவும் ஒரு தரப்பினர் முயல்வாதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. கிழக்கு மாகாண சபைக்கு தேர்தல் இடம் பெற்றறு இன்று வியாழக்கிழமையுடன் 5 நாட்கள் நிறைவடைகின்ற போதும் முதலமைச்சர்ரை நியமிப்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது. முதலமைச்சுப்…

    • 0 replies
    • 981 views
  21. தமிழீழ மாணவர்களால் டெங்கு நோய்காகன மருந்து கண்டுபிடிப்பு டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களுக்கான மருந்ததை தாம் கண்டறிந்துள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின்...................... தொடர்ந்து வாசிக்க.......................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_6838.html

    • 9 replies
    • 2k views
  22. தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையின் தாக்கத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவை எதிர்வரும் 23 ஆம் நாளில் எமது இனத்தின் உள்ளங்களில் விதைக்க வேண்டும் என்று தமிழீழ கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 575 views
  23. புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தமது கட்சியினால், ஜே.வீ.பீக்கு எதுவித சவால்களும் இல்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார். விமல் தரப்பின் புதிய கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் கொள்கை தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் சுமார் ஒன்ரை மணிநேரம் உரையாற்றிய விமல், தமது கட்சி ஐக்கிய தேசிய கட்சிகும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குமே சவாலை ஏற்படுத்தும். பத்து வருடங்கள் பூர்த்தியாகும் முன்னர் இலங்கையர்கள்,தமது வீதிகளில் தமது எரிபொருளை கொண்டு, வாகனங்களை செலுத்தி செல்ல முடியும் என குறிப்பிட்டார். இந்த நாட்டை ஆட்சி செய்த கட்சிகளால் 60 வருடங்கள் …

  24. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சிறிலங்கா அரசாங்கம் இனி போர் நிறுத்த ஒப்பந்தமே செய்து கொள்ளாது என்று சிறிலங்காப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க அந்நாட்டு மக்களிடத்தில் தெரிவித்துள்ள நிலையில் அனைத்துலக அரங்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேசுவதில் சிறிலங்கா அரசாங்கம் உறுதியாக உள்ளது என்று அதே நாட்டின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் உள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஒக்ஸ்போர்ட் யூனியனில் மகிந்த ராஜபக்ச நேற்று செவ்வாய்க்கிழமை பேசியதாவது: பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் ஏனைய நாடுகள் கைக்கொண்ட, கையாண்டு வருகின்ற அதே ஜனநாயக வழிமுறைகளையே நாமும் தேர்ந்தெடுத்திருக்கின்றோம். எவ்வாறாயினும் விடுதலைப் புலிகளைத் தோல்வியடையச் செய்வதற்கு உலகின் ஆ…

    • 2 replies
    • 1.3k views
  25. கிழக்கு தேர்தலில் மகிந்த அரசாங்கமானது "விலை உயர்ந்த" அதிகார முறைகேடுகளை மேற்கொண்டது என்று கொழும்பிலிருந்து வெளியாகும் "டெய்லி மிரர்" நாளேட்டில் சிறிலங்காவின் சமாதானப் பேரவைத் தலைவர் ஜெகான் பெரேரா எழுதிய கட்டுரையில் சாடியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 559 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.